Monday 30 June 2014

கறுப்பு ஜூலை இனப்படுகொலையின் நினைவு முழக்கங்கள்

கறுப்பு ஜூலை இனப்படுகொலையின்
நினைவு முழக்கங்கள்!


சிங்கள தேசமே;

* முப்பது ஆண்டுகால ஈழவிடுதலை யுத்தத்தின் முறியடிப்பைப் பயன்படுத்தி, முழு நாட்டையும் `உலக மறு பங்கீட்டுக்குத் தாரை வார்த்து
பிழைக்கும்` பக்ச பாசிஸ்டுக்களின் ஆட்சியை வீழ்த்த  சூளுரை!

* மூன்று இலட்சம் ஈழமக்களை கொன்றொழிக்க துணைபோன தேசமே, `சம உரிமையும்` `மாந்த நேயமும்`பேசாதே, ஈழப்பிரிவினைப் பொது வாக்கெடுப்புக்கு குரல் கொடு!

* சமூக சிங்களப் பேரின வெறியர்களான (Social Chauvinist) ஜே.வி.பி, மற்றும் `பிரிந்த`, சந்தர்ப்பவாத NGO கிளைகளை நிராகரி! புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்பு!

* ரொட்ஸ்கிய திரிபு வாதத்துக்கு முடிவுகட்டு, மார்க்சிய லெனினிய மாஓ சிந்தனை வழி பரப்பு!

* மோடிப் பாசிசமும்,பக்ச பாசிசமும் ஈழதேசியத்தை இல்லாதொழிக்க கட்டவிழ்க்கும் `பெளவுத்த பல படையணியின்` மதவெறிப் பாசிசத்தை தடுத்து நிறுத்தப் போராடு!

* ஈழதேசிய இனப்படுகொலை அரசை, தூக்கு மேடையில் ஏற்ற துணை நில்!


ஈழத்தமிழினமே,

*தேசிய விடுதலைக்கு புரட்சி செய்!
* இன மதச் சிறுபான்மையினரான மலையக, இஸ்லாமியத் தமிழர்களை ஒன்றுபடுத்து!
* உழைக்கும் சிங்கள மக்களின் ஜனநாயகப் போராட்டங்களை ஆதரி!
* `தரகுத் தமிழ் அணியை` தனிமைப்படுத்து!
* இலங்கையில் ஏகாதிபத்திய NGO ஆட்சிக்கவிழ்ப்புக்கு துணைபோகாதே!
* உலகத் தொழிலாளர்களுடனும்,ஒடுக்கப்பட்ட 
தேசங்களுடனும் ஒன்று சேர்!