tag:blogger.com,1999:blog-27339325178031763152024-03-04T23:47:40.954-08:00புதிய ஈழம்புரட்சிகர தத்துவார்த்த அரசியல் பத்திரிகை.
படியுங்கள்! பரப்புங்கள்!ENB.comhttp://www.blogger.com/profile/00449836977074869699noreply@blogger.comBlogger148125tag:blogger.com,1999:blog-2733932517803176315.post-90057215222593357062020-07-22T16:01:00.001-07:002020-07-22T16:01:04.998-07:00கதவைத் தட்டுகிறது அடுத்த `கறுப்பு ஜூலை`<div><br /></div><div><b><font size="5">காப்பரண் போலித் தேர்தல் அல்ல,</font></b></div><div style="text-align: left;"><b><font size="5">பொது வாக்கெடுப்பே!</font></b></div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;"><div><font color="#ff0000">அன்பார்ந்த ஈழ தேச மக்களே,</font></div><div><font color="#ff0000"><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgAxlVbHjUY50Liqyu6YdH5QZNCNliTy3UI_sOsbUD9LV-ABKThMu7swZGN_E9Rqc1BHsNICkPr_37mPoTq3Zvo-Y6t8S5Sj3-EX5hcydBkmn8uW3bxfecZzDgOm1NAF8rdHQYBMFsPUt2r/s1342/ENB+Poster+BJ2020+copy.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="895" data-original-width="1342" height="416" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgAxlVbHjUY50Liqyu6YdH5QZNCNliTy3UI_sOsbUD9LV-ABKThMu7swZGN_E9Rqc1BHsNICkPr_37mPoTq3Zvo-Y6t8S5Sj3-EX5hcydBkmn8uW3bxfecZzDgOm1NAF8rdHQYBMFsPUt2r/w625-h416/ENB+Poster+BJ2020+copy.png" width="625" /></a></div></font></div></div><blockquote style="border: none; margin: 0px 0px 0px 40px; padding: 0px; text-align: left;"><blockquote style="border: none; margin: 0px 0px 0px 40px; padding: 0px; text-align: left;"><blockquote style="border: none; margin: 0px 0px 0px 40px; padding: 0px; text-align: left;"><div style="text-align: left;"><div><b><br /></b></div></div></blockquote></blockquote><blockquote style="border: none; margin: 0px 0px 0px 40px; padding: 0px; text-align: left;"><blockquote style="border: none; margin: 0px 0px 0px 40px; padding: 0px; text-align: left;"><div style="text-align: left;"><div><b>கறுப்பு ஜூலையின் 37வது நினைவாண்டு இன்று, ஜூலை 23, 2020ஆகும்.</b></div></div></blockquote></blockquote></blockquote><div> </div><blockquote style="border: none; margin: 0px 0px 0px 40px; padding: 0px; text-align: left;"><blockquote style="border: none; margin: 0px 0px 0px 40px; padding: 0px; text-align: left;"><blockquote style="border: none; margin: 0px 0px 0px 40px; padding: 0px; text-align: left;"><div style="text-align: left;"><div><b>இலங்கையின் கறுப்புச் சுதந்திர பாராளமன்றத்தின் 16வது பொதுத் தேர்தல் ஓகஸ்ட் 5 ஆகும்.</b></div></div></blockquote></blockquote></blockquote><div style="text-align: left;"><div><br /></div><div><font size="1">இந்த இரண்டு நிகழ்வுகளையும் அவற்றின் தனி அம்சங்களையும், அவற்றின் பொது இணைப்பையும், இது நிறைவேறும் குறிப்பான சர்வதேசச் சூழ்நிலையையும் ஆய்ந்தறிந்து, கறுப்பு ஜூலை 37 ஆம் ஆண்டு நினைவாக, ஓகஸ்ட் 5 பொதுத் தேர்தலில் ஈழதேச மக்கள் எடுக்க வேண்டிய நிலை என்ன என்பதை கண்டறிவது இத் தொடர் கட்டுரையின் குறிக்கோள் ஆகும்.</font></div><div><br /></div><div><font size="2">பாகம் (1)</font></div><div><font color="#ff0000"><br /></font></div><div><b><font color="#ff0000">கறுப்பு ஜூலை 1983</font></b></div><div><br /></div><div>எழுபதுகளில் தோன்றிய பிரபாகரனின் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்,சிங்களத்தின் ஆக்கிரமிப்பில் இருந்து தமிழர் தாயகமான தமிழீழ தேசத்தை விடுவிப்பதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.இதன் பொருட்டு தம் தாயகப் பகுதியில் நிலை கொண்டிருந்த சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவத்தை விரட்டியடிக்கும் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தது. 1983ம் ஆண்டு யூலை மாதம் 23 ம் தேதி யாழ்ப்பாணம் பலாலி இராணுவத்தளத்தில் இருந்து வந்த சிங்களப் படையின் வாகனத் தொடர் அணி மீது நடத்திய கண்ணி வெடித் தாக்குதலில் 13 சிங்கள படையினர் பலியாகினர்.இதை ஒரு பொறியாக வைத்து மூட்டப்பட்ட நாடு தழுவிய தீ தான் கறுப்பு ஜூலை 1983.</div><div><br /></div><div>இதை விசமத்தனமாக `கலவரம்-Riots' என பொதுவாக கூறிவருகின்றனர். கறுப்பு ஜூலை 1983, இரண்டு சமூகங்களுக்கிடையே தோன்றிய தற்காலிக வன்முறை மோதல் அல்ல.இது அரசதிகாரத்தின் துணையுடன்,படை பலத்துடன், பெரும்பான்மையான சிங்கள மக்களை; அவர்களது பகுதியில் சிறுபான்மையினராக வாழும், ,வட கிழக்குத் தமிழர்,மலையகத் தமிழர், இலங்கைச் சோனகருக்கு எதிராக ஏவி </div><div>கட்டவிழ்க்கப்பட்ட இனவெறிப் படுகொலைத் தாண்டவம் ஆகும்.மேலும் ``கலவரம்`` என்பதன் அடிப்படைக் குணாம்சமான ஏதோ ஒரு அதிகாரம் ஏவி விடுகின்ற கண் மூடித்தனமான அராஜக வன்முறை அல்ல </div><div><br /></div><div>கறுப்பு ஜூலையில் நிகழ்ந்தது.``கலகக் காரர்கள்`` வாக்காளர் பட்டியலை வைத்து, தமது இலக்கைத் தேர்ந்து கொண்டார்கள். வர்த்தக இருப்புக்களைக் கண்டறிந்தார்கள்.வாழ் நாள் தேட்டத்தை தீ மூட்டி அழித்தார்கள்.பொலிசார் எண்ணெய் எடுத்துக் கொடுத்தார்கள், படை வீரர்கள் காவல் காத்தனர் ``கலகக் காரர்களை``! தமிழரின் தனிச் சொத்துரிமை மீதான இந்தத் தாக்குதலுக்கு தரகு முதலாளித்துவ வர்க்கம் </div><div><br /></div><div>கூட தப்பவில்லை.இவை அனைத்தும் அரசதிகாரத்தின் துணையில் ஏவப்பட்டது.</div><div><br /></div><div>இலங்கையின் வரலாற்றில் ``கலவரம்`` என்றழைக்கப்படுகின்ற எந்த ஒரு நிகழ்வும், ``கலவரம்`` என்பதன் அடிப்படைக் குணாம்சமான கண் மூடித்தனமான அராஜக வன்முறை கொண்ட தன்னியல்பான சமூக </div><div>மோதலாக ஒரு போதும் இருந்ததில்லை.இவை அனைத்தும் ஆளும் வர்க்கம், அரசதிகாரம், படைபலம் கொண்டு தெளிவான திட்டத்தோடு தூண்டிவிட்டு ஏவப்பட்ட இனப்பகைமை ஆயுதமாகவே இருந்துள்ளன``. </div><div><br /></div><div>இது சிங்கள ஆளும் வர்க்கத்தின் ஒடுக்குமுறை அசுரக்கரங்களில் ஒரு கரமாக -பிரிக்க முடியாத அங்கமாக இன்றும் இருந்து வருகின்றது.என்றும் இருந்துவரும்.</div><div><br /></div><div>`நூலைப்போல சேலை தாயைப் போல பிள்ளை` என்கிறோமே, அதுபோல இந்த ஆயுதம் ஆங்கிலேய காலனிய ஆட்சிமுறையில் இருந்து கற்று, சிங்களம் சுதந்திரமாக கடன் வாங்கிக் கொண்டதாகும்.</div><div><br /></div><div>1915 இலேயே இது இலங்கைச் சோனகருக்கு எதிராக ஏவப்பட்டது.இதை நமது ``சேர்`` ( பொன்னம்பலம்,இராமநாதன்) தலைவர்களும் இணைந்தே செய்தார்கள். பின்னால் இந்த தமிழ்-சிங்கள ஏகாதிபத்திய தாச தரகர்கள் சுதந்திர புருசர்கள் ஆனார்களே 1948 இல்!, அதற்குப் பின்னால் இது தமிழ்த் தரகர்களுக்கு எதிராக திரும்பியது.</div><div><br /></div><div>1949 இன் வாக்குரிமைப் பறிப்பில் ஏகாதிபத்திய தாச தமிழ்த் தரகர்களின் ஒரு பிரிவு துரோக நிலையையும், மறு பிரிவு சந்தர்ப்பவாத நிலையையும் எடுத்தது. இதன் விளைவாக சிங்களம் திடப்பட்டது.</div><div><br /></div><div>1915 இலும் 1949 இலும் நமது தமிழ்த் தலைவர்கள் (ஏகாதிபத்திய தாச சமரசவாத தமிழ்த் தரகர்கள்), எடுத்துக் கொண்ட நிலைப்பாடு ஈழ விடுதலைப் புரட்சியின் மீது விழுந்த முதலாவது வரலாற்றுப் பழியாகும்.ஈழ தேசிய ஒற்றுமையை வேரறுக்கும் இப்பழியை இவர்கள் திட்டமிட்டே செய்தார்கள்.</div><div><br /></div><div>இவ்வாறான துரோகப் பாத்திரத்தால் திடம் கொண்ட சிங்களம் 1972 இல் ரொட்ஸ்கிய கம்யூனிச விரோதிகளோடு கூட்டமைத்து பெளத்த சிங்கள அரசியல் யாப்பை உருவாக்கியது.இது SLFP சிறீமா அரசாங்கத்தில் நிறைவேறியது.(இது தான் சீன ஏகாதிபத்திய தாச, செந்தில், சிவசேகரம் கும்பல் தேங்காய் உடைக்கும் `தேசிய முதலாளித்துவக் கட்சி`!)</div><div><br /></div><div>இந்த அரசியல் யாப்பு ஏகாதிபத்திய தாச தமிழ்த் தரகர்களாலும் கூட ஏற்றுக் கொள்ளப்படவில்லை. S.J.V செல்வநாயகம் பதவி விலகினார்.</div><div><br /></div><div>இது வெறும் உள் நாட்டு நிகழ்வு மட்டுமல்ல, எழுபதுகளில் ஏற்பட்ட உலக ஏகாதிபத்திய பொருளாதார நெருக்கடியும் சார்ந்ததாகும்.</div><div><br /></div><div>இதனால் மிகவும் நலிந்து போன தமிழ்க் குட்டி முதலாளித்துவ வர்க்கத்தினரிடம் இருந்து தான் தனி நாட்டுக்கோரிக்கை தர்க்க ரீதியாக, நீதியாக முதலில் எழுந்தது.</div><div><br /></div><div>தமிழீழக் கோரிக்கை ``தந்தை செல்வாவால்`` முன் வைக்கப்பட்டது என்பது வரலாற்றுப் பொய் ஆகும்.</div><div><br /></div><div>அதற்கு முன்னரே தமிழீழ விடுதலை இயக்கம் தோன்றி விட்டது. சிவ.ஜோதிலிங்க செம்பாட்டான்கள் இதைக் கண்ணாரக் கண்டும் அதிகார பூர்வ `அரசியல் ஆய்வாளர்` என்கிற மகுடத்துக்காக பொய் </div><div>சொல்லுகின்றனர்.இவ்வாறான பொய்வாளர்களின், பொய் வாழர்களின் பட்டியல் மெய்யாகவே மிக மிக நீளமானது.</div><div><br /></div><div>இந்த நெருக்கடியில் இருந்து மீள, தமிழ்த் தரகு முதலாளிய வர்க்கம் தவிர்க்க இயலாமல், தம்மை தக்க வைத்துக் கொள்ள கண்டடைந்த வழிதான் 1977 வட்டுக்கோட்டைத் தீர்மானம்.</div><div><br /></div><div>1915 இல் கலவரம், 1958 இல் கலவரம். 1961 இல் கலவரம், 1977 இல் கலவரம்,1981 இல் மாவட்ட அபிவிருத்திசபை பலிக்களம், 1983 இல் இனப்படுகொலைக் ``கலவரம்``. இவ்வாறு 68 ஆண்டுகள் அரசியல் அமைப்புச்சட்டம் என்ன சொன்னாலும் இந்த கலவர ஆயுதத்தால் தான் நாடு ஆளப்பட்டு வந்திருக்கின்றது.</div><div><br /></div><div>மூச்சு விட மக்களுக்கு தேசம் இருந்ததென்றால் அது இந்தப் ``பாசிசப் பிராபகரனின்`` முப்பது ஆண்டுகள் மட்டும் தான்.</div><div><br /></div><div>முள்ளிவாய்க்கால் முடிந்த கையோடு பக்ச பாசிஸ்டுக்கள் இலங்கைச் சோனகர்களுக்கு எதிராக கலவர ஆயுதத்தை ஏவினர்.</div><div><br /></div><div>ஒரு ஞாயிறு தினத்தில் சடுதியாக சஹாரான் என்கிற பயங்கரவாதி உயிர்த்தது, அது உலகளவில் பிரபல்யமாகியது, கலவர ஆயுதம் கைவிடப்படவில்லை என்பதற்கான ஆதாரமாகும்.</div><div><br /></div><div>எவ்வாறு எண்பத்தி மூன்று ஜூலை கலவரக் கிளர்ச்சிக்கு டட்லியில் இருந்து ஜே.ஆர் வரை ஒரு 35 ஆண்டுகால பிரச்சார இயக்கம் இருந்ததோ, அதேபோல 2009 இற்குப் பின்னாலும் ஒரு பிரச்சார இயக்கம் </div><div><br /></div><div>ஆரம்பித்தாகிவிட்டது.பிக்கு வர்க்கத்தை ஆதார சமூக சக்தியாகக் கொண்ட இந்த வரலாற்று இயக்கத்தின் ஒரே குறிக்கோள் , ``ஏக்க ரட்டே`` சிங்கள அரசு, சிங்கள நாடு என்பதேயாகும்.</div><div><br /></div><div>1983 இற்குப் பின்னால் 2009 வரை ``சிங்கள தமிழ்க் கலவரம்`` நடக்கவில்லை என்றால் அதற்குக் காரணம், தளபதி பிரபாகரனின் விடுதலைப் புலிப்படை காப்பரணாக இருந்ததே!</div><div><br /></div><div>துடைத் தொழித்து விட்டார்கள் துரோகிகள்!</div><div><br /></div><div>நிராயுத பாணியாக நிற்கிறது ஈழ தேசம்!</div><div><br /></div><div>பக்ச பாசிசம் அரங்கேற, நாடாள மன்ற ஜனநாயகம் ஏணிப்படியாய் நிற்கின்றது.</div><div><br /></div><div>மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறும் பக்ச பாசம் வரலாறு காணாத ஏகாதிபத்திய நெருக்கடியின் காலகட்டத்தில், உலக மறுபங்கீட்டு மூன்றாம் பெரும் போர் முகிழ்க்கும் தருணத்தில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுகின்றது.</div><div><br /></div><div>அடுத்த கறுப்பு ஜூலை கதவைத் தட்டுகின்றது.</div><div>காப்பரண் போலித் தேர்தல் அல்ல,</div><div>பொது வாக்கெடுப்பே!</div><div><br /></div><div>(தொடரும்)</div><div><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhdMURW3y8o54QsfrY9gf9JN-gUKlOj9EpQVZMYoKNGj_DjQWz5o-Hhkih7bCTQZ6zcgOChlXBvTRTLIE8YDosmxS8KtaG98DhoDaJlk0sCz0soLNL6H5zn31TGc9KKkoYYA2mL6qSiJYPs/s729/ENB+Tamil+Image+Red.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="134" data-original-width="729" height="116" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhdMURW3y8o54QsfrY9gf9JN-gUKlOj9EpQVZMYoKNGj_DjQWz5o-Hhkih7bCTQZ6zcgOChlXBvTRTLIE8YDosmxS8KtaG98DhoDaJlk0sCz0soLNL6H5zn31TGc9KKkoYYA2mL6qSiJYPs/w625-h116/ENB+Tamil+Image+Red.png" width="625" /></a></div><div><br /></div></div>ENB.comhttp://www.blogger.com/profile/00449836977074869699noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2733932517803176315.post-4935580629373443092018-11-15T14:07:00.000-08:002018-11-15T14:07:08.006-08:00மாவீரர் நாள் முழக்கங்கள்-2018<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbw7OFmwSyMDWqF-UMyPccMH2PJff0unh5FQ7tc4X8BGxwXTPv7t45GID3jgrOe35GVGlVmKGuCuVjxZfloo_aRFFUVo5BTblmSF1Hpswy8N-YpLdYjtIl_tSN0ZZ7YJ5zRL7QHf8ycJWi/s1600/ENB+Nov+2018.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1210" data-original-width="837" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbw7OFmwSyMDWqF-UMyPccMH2PJff0unh5FQ7tc4X8BGxwXTPv7t45GID3jgrOe35GVGlVmKGuCuVjxZfloo_aRFFUVo5BTblmSF1Hpswy8N-YpLdYjtIl_tSN0ZZ7YJ5zRL7QHf8ycJWi/s640/ENB+Nov+2018.png" width="442" /></a></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div style="text-align: center;">
<b><span style="color: red;">மாவீரர் நாள் முழக்கங்கள் - 2018</span></b></div>
<b><br /></b>
<b>ஏகாதிபத்தியவாதிகளே:</b><br />
<br />
அமெரிக்க இந்திய முகாமோ, ரசிய சீன முகாமோ<br />
இலங்கையை மறுபங்கீடு செய்ய ஒருபோதும் அனுமதியோம்!<br />
<b><br /></b>
<b>இந்திய விரிவாதிக்கத்தின் தமிழகத் தரகு - இனமானத் தூண்களே:</b><br />
<br />
ஈழத்தமிழர் பிரச்சனையில் இனப்படுகொலை இந்திய அரசு<br />
தலையீடு செய்ய அழைப்பு விடாதீர்!<br />
``தொப்புள்க் கொடி உறவுகளே``,<br />
இந்திய இலங்கை ஒப்பந்தத்தைக் கிழித்தெறியப் போராடுவீர்!<br />
<br />
<b>சிங்களமே:</b><br />
<br />
`ஒரே நாடு` பேசி ஒட்டுமொத்த நாட்டையும் அந்நியருக்கு தாரை வார்க்காதே!<br />
அனைத்து அந்நிய அநியாயக் கடன்களையும் ரத்துச் செய்!<br />
அந்நிய மூலதன உலகமயத்தைக் கைவிடு, உள்ளூர் உற்பத்திக்கு வழிவிடு!<br />
சிங்கள விவசாயிகளுக்கு நிலம் வழங்கு!<br />
மலையக மக்களுக்கு மாநிலம் வழங்கு!<br />
முஸ்லிம் மக்களுக்கு சுயாட்சி வழங்கு!<br />
இந்திய இலங்கை ஒப்பந்தம் உள்ளிட்ட நாட்டின் `இறையாண்மைக்கு` எதிரான<br />
அனைத்து அந்நிய ஒப்பந்தங்களையும் கிழித்தெறி!<br />
<br />
யுத்தத்தால் கொன்றொழித்த தேசத்தின் வாழ்வாதாரப் பிரச்சனைகளைத் தீர்!<br />
தமிழ் விவசாயிகளின் தனியார் நிலத்தைத் திருப்பிக்கொடு!<br />
அனைத்து யுத்த-அரசியல் கைதிகளையும் விடுதலை செய்!<br />
ரோகண விஜேவீராவுக்கு பதில் சொல்!<br />
<br />
<b>புலம் பெயர் ஏகாதிபத்திய தாச, இந்தியக் கைகூலிகளே:</b><br />
<b><br /></b>
புலிக்கோடு போட்டு `தமிழ்த் தேசியம்` பேசி, ஈழவிடுதலைப் புரட்சியைக் காட்டிக் கொடுக்காதீர்!<br />
<br />
<b>தமீழீழ மக்களே:</b><br />
<br />
அனைத்து `தமிழ்க் கட்சி` ஒட்டுக்குழுக்களையும், NGO களையும் நிராகரிப்பீர்!<br />
அனைத்துத் தேர்தல்களையும் புறக்கணிப்பீர்,<br />
பொது வாக்கெடுப்புக்கு போராடுவீர்!<br />
<div style="text-align: center;">
<br /></div>
<b style="text-align: center;"><span style="font-size: x-small;">மாண்ட நம் மக்கள் வாழ்க! மாவீரர் நாமம் வாழ்க!!</span></b><br />
<div style="text-align: center;">
<b><span style="font-size: x-small;">இறுதி வெற்றி ஈழமக்களுக்கே.</span></b></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div style="text-align: center;">
<span style="color: red;"><b><span style="font-size: xx-small;">புதிய ஈழப்புரட்சியாளர்கள்.</span><span style="font-size: x-small;"> Eelam New Bolsheviks</span></b></span></div>
<div style="text-align: center;">
<span style="font-size: xx-small;">(14-11-2018)</span></div>
<div>
<br /></div>
</div>
ENB.comhttp://www.blogger.com/profile/00449836977074869699noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2733932517803176315.post-9583151271532333912018-07-23T13:54:00.001-07:002018-07-23T14:06:15.924-07:00கறுப்பு ஜூலை 35ம் ஆண்டு அரசியல் அறிக்கை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="font-size: x-small;"><b>கறுப்பு ஜூலை 35ம் ஆண்டு அரசியல் அறிக்கை</b></span><br />
<span style="font-size: x-small;"><br /></span>
<br />
<div style="text-align: center;">
<span style="font-size: xx-small;"><b>மாவீரன் செல்லக்கிளிக்கு சமர்ப்பணம்</b></span></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7JXSRkyN8mEfKglG8og5-jPGEHlgGFBV__SjgSo0Q4G1Omvg1BnB8WGpl9-_2HupCHNS_bH6xV7HYM2eIGX7cEMDb9m3EyDQxvUibqrKKg4R7CLzkcVxdU2YqZrtu7kHMOj-gVFHLXLQc/s1600/sellakkiLi-2.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="909" data-original-width="620" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7JXSRkyN8mEfKglG8og5-jPGEHlgGFBV__SjgSo0Q4G1Omvg1BnB8WGpl9-_2HupCHNS_bH6xV7HYM2eIGX7cEMDb9m3EyDQxvUibqrKKg4R7CLzkcVxdU2YqZrtu7kHMOj-gVFHLXLQc/s320/sellakkiLi-2.jpg" width="218" /></a></div>
<b>சுய நிர்ணய உரிமைக்கான பொதுஜன வாக்கெடுப்புக்கு போராடுவோம்!</b><br />
<br />
<span style="font-size: xx-small;">23-07-2018 இன்றைய தினம் தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க திண்ணைவேலி கெரில்லா இராணுவத்தாக்குதலின் 35 ஆம் ஆண்டு நினைவு தினம் ஆகும்.24-07-2018 கறுப்பு ஜுலையின் 35 ஆம் ஆண்டு நினைவு தினம் ஆகும்.</span><br />
<span style="font-size: xx-small;"><br /></span>
<span style="font-size: xx-small;">சட்டப்புலமையாளர்களின் சர்வதேச ஆணையத்தின் உறுப்பினரும் நீதிபதியுமான Paul Sieghart தனது Sri Lanka: A Mounting Tragedy of Errors எனும் நூலில் பின்வருமாறு கூறுகின்றார்,</span><br />
<span style="font-size: xx-small;"><br /></span>
<span style="font-size: xx-small;">''Clearly this (July 1983 attack) was no spontaneous upsurge of communal hatred among the Sinhala people – nor was it as has been suggested in some quarters, a popular response to the killing of 13 soldiers in an ambush the previous day by Tamil Tigers, which was not even reported in the newspapers until the riots began. It was a series of deliberate acts, executed in accordance with a concerted plan, conceived and organized well in advance''.</span><br />
<span style="font-size: xx-small;"><br /></span>
<span style="font-size: xx-small;">(Paul Sieghart of the International Commission of Jurists stated in Sri Lanka: A Mounting Tragedy of Errors, two months after the riots. Wikipidia)</span><br />
<span style="font-size: xx-small;"><br /></span>
<span style="font-size: xx-small;">அதாவது July 1983 attack திண்ணைவேலித் தாக்குதலுடன் எந்த சம்பந்தமும் இல்லாமல், (அரசும் அதிகாரபீடமும்) முன்கூட்டியே திட்டமிட்டு ஒழுங்கமைக்கப்பட்டிருந்த திட்டத்தின் வெளிப்பாடாகும்.</span><br />
<span style="font-size: xx-small;"><br /></span>
<span style="font-size: xx-small;">அக்கம் பக்கமான இவ் இரு வரலாற்று முக்கியத்துவம் மிக்க நிகழ்வுகளின் 35ஆம் ஆண்டின் நினைவை ஏந்துகின்ற இன்று -1983 உள் நாட்டு யுத்தம் 2009 இல் வித்தாகிப் போய் ஒன்பது ஆண்டுகள் கடந்து போன இன்று, பத்திரிகையில் தலைப்புச் செய்தியாக வட கிழக்கில் குவிக்கப்பட்டிருகின்ற-சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவம் விலக்கப்படமாட்டாது என்கிற அரச அறிவிப்பு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.</span><br />
<span style="font-size: xx-small;"><br /></span>
<span style="font-size: xx-small;">இந்த மூன்று சம்பவங்களுக்கும் இடையிலுள்ள இணைப்பைத் தர்க்கித்து அறிந்து ஈழத் தமிழ்ப் பிரச்சனைக்கு தீர்வு காண வழி கோலுவதே இவ் அறிக்கையின் குறிக்கோள் ஆகும்.</span><br />
<span style="font-size: xx-small;"><br /></span>
<span style="font-size: xx-small;">ஈழத் தமிழர் மீதான அடக்குமுறை,ஒடுக்கும் தேசம்-ஒடுக்கப்படும் தேசம் என்ற வகைப்பட்ட தேசிய ஒடுக்குமுறையாக பரிணமித்தது அதிகாரக் கைமாற்றத்துக்கு-போலிச் சுதந்திரத்துக்கு பின்பாகும்.மேலும் இந்த ஒடுக்குமுறை எப்போதும் வன்முறை ஆகவே இருந்து வந்தது.இந்த வன்முறை மூன்று வடிவங்களில் கட்டவிழ்க்கப்பட்டது.</span><br />
<span style="font-size: xx-small;"><br /></span>
<span style="font-size: xx-small;">1) ஆயுதமேந்திய அரச படைகளின் வன்முறை.</span><br />
<span style="font-size: xx-small;"><br /></span>
<span style="font-size: xx-small;">2)காடையர்களை ஆயுதம் தரித்த காவலாளிகளாக்கி தாக்குவது,</span><br />
<span style="font-size: xx-small;"><br /></span>
<span style="font-size: xx-small;">3) ஆயுதப் படையின் பக்கத் துணையுடன் வெகுஜனங்களையே ஏவி விட்டு நடத்தும் ``கலவரம்`` என்கிற வன்முறை.</span><br />
<span style="font-size: xx-small;"><br /></span>
<span style="font-size: xx-small;">இந்தக் ``கலவரங்கள்`` எவையும் தாமாக சிங்கள மக்கள் கிளர்ந்தெழுந்து, தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தியவை </span><span style="font-size: xx-small;">அல்ல.இந்தப் பொருளில்* ``கலவரம்`` என்கிற பதம் இந் நிகழ்வுகளைக் குறிக்க பொருந்தாதவை ஆகும். ஆனால் ஈழத் தமிழருக்கு எதிராக வன்முறையைக் கட்டவிழ்க்கும் ஒரு வழிமுறையாக வடிவமாக, அரசின் ஒரு ஆயுதமாக </span><span style="font-size: xx-small;">இந்தக் ``கலவரம்`` பயன்பட்டது என்கிற பொருளில் மட்டுமே இது சரியானதாகும்.</span><br />
<span style="font-size: x-small;"><span style="font-size: xx-small;"><br /></span><span style="font-size: xx-small;">*(Riots: a noisy, violent public disorder caused by a group or crowd of persons, as by a crowd protesting against another group, a government policy, etc., in the streets. http://www.dictionary.com/browse/riot)</span></span><br />
<span style="font-size: xx-small;"><br /></span>
<span style="font-size: xx-small;">இனப்பகைமையை ஊட்டி வளர்த்ததால் தமழர்களுக்கு எதிராக எக்கணமும் தீ மூட்டத் தயாரான `காய்ந்த விறகுகளாக` ஒடுக்கும் தேசத்து-சிங்கள மக்களில் ஒரு பிரிவினர் செப்பனிடப்பட்டிருக்கின்றனர்.கூண்டில் அடைக்கப் </span><span style="font-size: xx-small;">பட்டிருக்கும் வேட்டை நாய்களைப் போல, இவர்களைத் திறந்துவிட்ட சம்பவம் தான் 1983 கறுப்பு ஜூலை.</span><br />
<span style="font-size: xx-small;"><br /></span>
<span style="font-size: xx-small;">இந்த வன்முறையின் காவல் அரணாக ஆயுதமேந்திய அந்நிய சிங்களப் படை-பொலிஸ்,இராணுவம்- ஈழத்தை ஆக்கிரமித்து அங்கு பலவந்தமாக நிலை கொண்டிருந்ததால் அதை முற்றாக வெளியேற்றுவதே ஈழதேசத்தின் </span><br />
<span style="font-size: xx-small;">விடுதலைக்கு,மண்ணின் பாதுகாப்புக்கு,மக்களின் சுதந்திரத்துக்கு, ஜனநாயகத்தின் உத்தரவாதத்துக்கு முன்நிபந்தனை ஆயிற்று.</span><br />
<span style="font-size: xx-small;"><br /></span>
<span style="font-size: xx-small;">எனவே இராணுவத்தை வெளியேற்றுவதை விடுதலைப் புலிகள் தமது முதல் பணியாக இயற்கையாகவே தேர்ந்துகொண்டனர்.சொல்லப்போனால் இது ஒன்றே அவர்களது வாழ்வும் வரலாறும் ஆனது.திண்ணை வேலித் தாக்குதலில் ஆரம்பித்து, ஆனையிறவை வீழ்த்தி வெற்றியின் எல்லையை எட்டினார்கள்.இருந்தும் அரசியல் சதியால் அவர்களின் வீர வரலாறு முள்ளிவாய்க்காலில் வித்தானது.</span><br />
<span style="font-size: xx-small;"><br /></span>
<span style="font-size: xx-small;">மீண்டும் தமிழர்கள் நிராயுதபாணிகள் ஆகினர். சிங்களப்படை ஈழத்தை மீண்டும் ஆக்கிரமித்துக் கொண்டது. இராணுவம் விலக்கப்படமாட்டாது என அரசு அறிவிக்கின்றது.முள்ளிவாய்க்காலுக்குப் பின்னால் ஈழத்தமிழர்களது, </span><br />
<span style="font-size: xx-small;">ஈழதேசத்தினது- (ஏன் சிங்கள ஒடுக்கும் தேசத்தினதும்), அனைத்து அவலங்களுக்கும் மூல காரணம் ஈழம் இராணுவ அதிகாரத்தின் கீழ் இருப்பதாகும்.</span><br />
<span style="font-size: xx-small;"><br /></span>
<span style="font-size: xx-small;">ஆக 1983 இலிருந்த அதே அவசியம் 2009-2018 இல் மீண்டும் ஏற்பட்டிருக்கின்றது.</span><br />
<span style="font-size: xx-small;"><br /></span>
<span style="font-size: xx-small;">நீங்கள் வேண்டுமென்றால் `விஜயகலா` என்கிற பெயரை எடுத்துவிடுங்கள், ஆனால் அந்தக் கூற்று சமுதாய அவசியம் ஆகும்.</span><br />
<span style="font-size: xx-small;"><br /></span>
<span style="font-size: xx-small;">பொதுவாகவும் குறிப்பாக இலங்கையிலும் விடுதலைப் புரட்சியில் புரட்சிகர வன்முறையின் பாத்திரத்தை நிராகரிக்க முடியாது-கூடாது.</span><br />
<span style="font-size: xx-small;"><br /></span>
<span style="font-size: xx-small;">அதேவேளை `புரட்சிகர வன்முறையோடு விளையாடக் கூடாது` என்கிற மார்க்சின் -பாரிஸ் கொம்யூன்- எச்சரிக்கையை மறந்துவிடவும் கூடாது.</span><br />
<span style="font-size: xx-small;"><br /></span>
<span style="font-size: xx-small;">யுத்தத்தைப் போலவே வன்முறையும் அரசியலின் தொடர்ச்சியாகும். புலிகளின் வன்முறை-நீதியான யுத்தம், வித்தாகிப் போனது, புலிகளின் அரசியல் -(தமிழீழத்தை அடைவதற்கான திட்டம்,யுத்த தந்திரம்,செயல் தந்திரங்கள், </span><br />
<span style="font-size: xx-small;">இராணுவ மார்க்கம்) முற்றுப் பெற்றதன் விளைவாகும்.</span><br />
<span style="font-size: xx-small;"><br /></span>
<span style="font-size: xx-small;">இனி ஒரு புதிய அரசியலுக்கு, அவசியப்பட்டால் மட்டுமே ஒரு நீதியான,புரட்சிகர வன்முறை தோன்ற முடியும்.அல்லாதவை வெறும் வெஞ்சினத்தின் வெளிப்பாடான பயங்கரவாத வகைப்பட்டவை, எதிரிக்கே அநுகூலமானவை.</span><br />
<span style="font-size: xx-small;"><b><br /></b></span>
<span style="font-size: xx-small;"><b>அந்த புதிய அரசியல் என்ன?</b></span><br />
<span style="font-size: xx-small;"><br /></span>
<span style="font-size: xx-small;">இராணுவ அதிகாரத்தில் இருந்து ஈழ தேசம்-வன்முறை அல்லாத வழியில் விடுதலை பெற முயல்வது எவ்வாறு?</span><br />
<span style="font-size: xx-small;"><br /></span>
<span style="font-size: xx-small;">ஒரே ஒரு வழிதான் உண்டு.</span><br />
<span style="font-size: xx-small;"><br /></span>
<span style="font-size: xx-small;">ஏகாதிபத்தியவாதிகளும், இந்திய விரிவாதிக்க அரசும், சிங்களமும்,ஈழச் சமரசவாதிகளும், தமிழக ஓடுகாலிகளும் `ஒரே நாடு`-එකම රට என்கிற முழக்கத்தின் கீழ், சிங்களத்தின் ஈழ தேசிய இராணுவ- ஆக்கிரமிப்பை, அதிகாரத்தை, </span>ஆட்சியை நியாயம் செய்கின்றனர்.சுய நிர்ணய உரிமைக்கு மாற்றாக, சுய அதிகாரம் என ஏமாற்றுகின்றனர்.<br />
<span style="font-size: xx-small;"><br /></span>
<span style="font-size: xx-small;">நாம் இதற்கு மாற்றாக ஈழ தேசிய சுய நிர்ணய உரிமையை உயர்த்திப்பிடித்து `ஒரே நாட்டு`க்கு எதிராக;</span><br />
<span style="font-size: xx-small;"><br /></span>
<br />
<blockquote class="tr_bq">
<span style="font-size: x-small;"><b>* வடக்கு கிழக்கு தமிழர் தேசம்-(ஆறாவது திருத்த நீக்கம்)!</b></span></blockquote>
<blockquote class="tr_bq">
<span style="font-size: x-small;"><b>* மலையக இஸ்லாமிய தமிழர்களுக்கு தனி மாநிலம்- சுயாட்சி!</b></span></blockquote>
<blockquote class="tr_bq">
<span style="font-size: x-small;"><b>* சுய நிர்ணய உரிமைக்கான பொது ஜன வாக்கெடுப்பு!</b></span></blockquote>
<span style="font-size: xx-small;"><br /></span>
<span style="font-size: xx-small;">என்ற கோரிக்கைக்காக இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தக் கோரிப் போராடுவதே ஒரே ஒரு வழியாகும்.</span><br />
<span style="font-size: xx-small;"><br /></span>
<span style="font-size: xx-small;">இதன் பொருட்டு ஈழ தேசம் மீதான இராணுவ அதிகாரத்துக்கு ஜனநாயகப் பசுத்தோல் போர்க்கும் அனைத்துத் தேர்தல்களையும் புறக்கணிப்பது,</span><br />
<span style="font-size: xx-small;"><br /></span>
<span style="font-size: xx-small;">அனைத்து வாழ்வாதாரக் கோரிக்கைகளையும் பொது ஜன வாக்கெடுப்புக் கோரிக்கையோடு இணைத்து, அதற்கு கீழ்ப்படுத்தி முன்னெடுப்பது,</span><br />
<span style="font-size: xx-small;"><br /></span>
<span style="font-size: xx-small;">ஈழ தேசிய ஒற்றுமையை இறுகப்பற்றுவது,இன்றியமையாதவை ஆகும்.</span><br />
<span style="font-size: x-small;"><br /></span>
<div style="text-align: center;">
<span style="font-size: x-small;"><span style="color: red;">இறுதிவெற்றி ஈழமக்களுக்கே!</span></span></div>
<br />
<span style="color: red; font-size: x-small;"><br /></span>
<span style="color: red; font-size: x-small;"><b>புதிய ஈழப் புரட்சியாளர்கள்</b></span><br />
<span style="font-size: xx-small;">23-07-2018</span></div>
ENB.comhttp://www.blogger.com/profile/00449836977074869699noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2733932517803176315.post-38879104111766369802018-07-22T15:32:00.001-07:002018-07-22T15:32:04.301-07:00கறுப்பு ஜூலை 35 ஆம் ஆண்டு நினைவுச் சுவரொட்டி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEht0M_ucuOpqbmEXKEjQsRtgUtciFU_QjvC6IZnZzw_DN-Y8QPEVSRKuyGumJKXGtDRMNE5sGw4mcdHYubW_C_zBdtpPbiXgQvhK_BEgeuMYtt8FCEydhJuMtTABygUQNmHAj-w5iIxqv1S/s1600/ENB+Poster+BJ2018.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="762" data-original-width="532" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEht0M_ucuOpqbmEXKEjQsRtgUtciFU_QjvC6IZnZzw_DN-Y8QPEVSRKuyGumJKXGtDRMNE5sGw4mcdHYubW_C_zBdtpPbiXgQvhK_BEgeuMYtt8FCEydhJuMtTABygUQNmHAj-w5iIxqv1S/s640/ENB+Poster+BJ2018.png" width="446" /></a></div>
<br /></div>
ENB.comhttp://www.blogger.com/profile/00449836977074869699noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2733932517803176315.post-7143075359416659572018-05-01T21:21:00.002-07:002018-05-02T01:47:15.328-07:00ENB 2018 மே நாள் சூளுரை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEin0kAgRA_9WvHKy-WGS7sXHZLD81TMKWjydLe6_poQIm1_C0oZYWe1T5rQ8rumMw3hyYhf6RXQwtHCqgVFGKHdkQXJlz4VU7jPS2EPEHe6T-fXsNgicwslCirTYhq0KscBrGOAymR7R5hj/s1600/Rocking+Horse.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="371" data-original-width="436" height="544" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEin0kAgRA_9WvHKy-WGS7sXHZLD81TMKWjydLe6_poQIm1_C0oZYWe1T5rQ8rumMw3hyYhf6RXQwtHCqgVFGKHdkQXJlz4VU7jPS2EPEHe6T-fXsNgicwslCirTYhq0KscBrGOAymR7R5hj/s640/Rocking+Horse.jpg" width="640" /></a></div>
<b><br /></b>
<b><br /></b>
<b>மே நாள் சூளுரை</b><br />
<b><br /></b>
<b>அன்பார்ந்த ஈழமக்களே, தாய்மாரே,பெண்களே, மாணவர்களே, இளைஞர்களே, உலகத் தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட தேசங்களே;</b><br />
<br />
<b><span style="color: red;">புரட்சிகர மே நாள் வாழ்த்துகள்.</span></b><br />
<br />
மே நாள் சர்வதேசத் தொழிலாளர் தினமாகும். உலகெங்கும் வாழும் உழைக்கும் மக்களும்,ஒடுக்கப்படும் தேசங்களும் தத்தமது உள்நாட்டு,மற்றும் சர்வதேசியக் கடமைகளால் ஒன்றிணையும் நாளாகும்.இதனால் தான் இம்மாபெரும் நாளில் தொழிலாளி வர்க்க இயக்கங்கள்,தேசிய இயக்கங்கள்,ஜனநாயக இயக்கங்கள் தமது குறிப்பான புரட்சிகரக் கடமைகளை வரையறை செய்யக் கோரப்படுகின்றன.இதர முதலாளித்துவ,ஆளும்வர்க்க,<br />
திருத்தல்வாத,சீர்திருத்த,மதவாத,அந்நிய அடிவருடிக் கும்பல்களின் சம்பிரதாய களியாட்டச் சடங்காக அல்லாமல், உண்மையிலேயே முரணற்ற ஜனநாயகத்துக்கான எந்த ஒரு பாட்டாளிவர்க்க தேசிய<br />
இயக்கத்துக்கும், மே நாள் கோரும் இக்கடமை ஒரு சர்வதேசியப் பணியாகும்.<br />
<br />
புதிய ஈழப்புரட்சியாளர்களாகிய நாமும் இச் சர்வதேசியப் பணியை நிறைவேற்றக் கடமைப்பட்டிருக்கின்றோம்.<br />
<br />
தமிழீழ விடுதலைப் புலிகள் தலைமையேற்று நடத்திய முப்பது ஆண்டுகால ஈழப்போர், அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகளாலும், ரசிய சீன ஏகாதிபத்தியவாதிகளாலும், விரிவாதிக்க இந்திய அரசு மற்றும் இஸ்ரேல் பாகிஸ்தான் கூட்டாலும்,நோர்வேயின் சமாதானச் சதியாலும்,பாலசிங்கம்- சம்பந்தன் - கருணா உள்ளிட்ட கோடரிக்காம்புகளின் துரோகத்தினாலும், ஐ நா.வின் கைவிரிப்பாலும், மே 18 2009 முள்ளிவாய்க்காலில், இவர்கள் அனைவரும் திட்டமிட்ட ஒரு இனப்படுகொலை மூலம் முறியடிக்கப்பட்டது.இந் நாளில் ஈழ விடுதலை இயக்கம் ( Movement), தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு (Organaisation),அதன் முன்னணித் தலைவர்கள்-தளபதிகள், ஒன்றரை இலட்சம் பொதுமக்கள் எதிரிகளால் கொன்றொழிக்கப்பட்டு `வெற்றி வாகை சூடப்பட்டது`!<br />
<span style="color: red;"><b><br /></b></span>
<span style="color: red;"><b>இதனால் மே 18 ஈழத் தேசிய தினமாகும்.</b></span><br />
<br />
ஈழத் தேசிய விடுதலைப் புரட்சி இயக்கத்தை மீளக்கட்டியெழுப்பும் பணி, சர்வதேசத் தொழிலாள வர்க்க விடுதலை இயக்கத்தின் ஒரு பகுதியாக அமைவதே முரணற்ற ஜனநாயகப் பாதை என்பதால் நாம் மே தினத்தையும், மே 18 ஈழதேசிய தினத்தையும் ஒரு சேர அனுசரித்து வருகின்றோம்.<br />
<br />
எனவே மே 1 இல் எமது கடமை, மே 18 இற்கு பதில் சொல்வது தவிர வேறெதுவும் இல்லை. இதன் பொருட்டு எமது கடமைகளை வகுத்துக்கொள்ள இன்றைய புறச்சூழல் குறித்த பருண்மையான, புறவய ஆய்வு இன்றியமையாதது ஆகும்.<br />
<div style="text-align: center;">
<b><br /></b></div>
<div style="text-align: center;">
<b>புதிய சர்வதேசியச் சூழல்</b></div>
<br />
ஈழப்புரட்சியின் இன்றைய காலகட்டம் இதற்கு முந்திய காலகட்டங்கள் சந்தித்திராத ஒரு புதிய சர்வதேசியச் சூழலைச் சந்தித்துள்ளது.<br />
<br />
ஈழப்புரட்சியில் பின்வரும் ஆண்டுகளில் நிகழ்ந்த நிகழ்வுகளை இன்று ஒப்பிட்டால் இந்த மாற்றங்கள் புலப்படும்.<br />
<br />
1) 1983 இல் உள்நாட்டு ஜூலை இனப்படுகொலையைச் சாட்டாக வைத்து ஈழத்தமிழர் பிரச்சனையில் தலையீடு செய்த இந்தியா, 1985இல் திம்புவில் ஈழப் போராளிகளின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை ஏற்க மறுத்து, ஈழ விடுதலை இயக்கத்தை நசுக்கவும், சிங்களத்தை பாதுகாக்கவும்,இலங்கையில் இந்திய மேலாதிக்கத்தை நிறுவவும் ஜுலை 1987 இல் ஒப்பந்தம் நிறைவேற்றியது. இதில் திரிகோணமலைத் துறைமுகத்தை தனது பொறுப்பில் எடுத்துக் கொண்டது.இதற்குக் காரணம் அப்போது- தகர்ந்து கொண்டிருந்த- ரசிய சமூக ஏகாதிபத்தியமும், அமெரிக்க ஏகாதிபத்தியமும் என `இரு துருவ உலக ஒழுங்கமைப்பு` இருந்தது. இந்தியா வெளி விவகாரத்துறையில் ரசிய சமூக ஏகாதிபத்தியத்தைச் சார்ந்திருந்தது.<br />
<br />
2) 2002 பேச்சுவார்த்தைக் காலத்தில் ரசிய சமூக ஏகாதிபத்தியம் பொறிந்து விழுந்து நொருங்கிச் சிதறி சின்னாபின்னமாகிவிட்டது. அமெரிக்கா தலைமையிலான ஒற்றைத்துருவ உலக ஒழுங்கமைப்பு உருவாகிவிட்டது. இந்தியா அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் யுத்த தந்திரக் கூட்டாளியாகிவிட்டது.<br />
<br />
3) 2009 முள்ளிவாய்க்கால் காலத்தில் அமெரிக்காவின் ஏக உலக மேலாதிக்கத்துக்கு போட்டியான, ஏகாதிபத்திய வல்லரசுகளாக ரசியாவும் சீனாவும் வளர்ந்துவிட்டன.<br />
<br />
4) பக்ச பாசிஸ்டுக்களின் பத்தாண்டு ஆட்சி (19 November 2005 to 9 January 2015) கவிழ்க்கப்பட்டு பத்து மாதத்தில், (November 8, 2016) இல் அமெரிக்காவில் ரம்பின் ஆட்சி பிறந்தது!<br />
<br />
அமெரிக்காவில் ரம்பின் ஆட்சி இதற்கு முன் என்றும் இருந்திராத, முற்றிலும் மாறான புதிய சர்வதேசியச் சூழ்நிலையில் நிகழ்ந்தேறிய ஒன்றாகும். ஏகாதிபத்திய நெருக்கடியின் பல தொடர் நிகழ்வுகளின் விளைவுகளில் ஒன்றாகும்,<br />
<b><br /></b>
<b>அத் தொடர் நிகழ்வுகள் ஆவன:</b><br />
<br />
a) 70களில் ஏகாதிபத்திய நெருக்கடிக்கு தீர்வாக உலகெங்கும், அமெரிக்காவும், ஐரோப்பாவும், ஐ.நாவும் இவர்களது ஏஜென்டுகளாக IMF,WB,IBRD உம் அமூலாக்கிய தனியார்மய, தாராளமய, சுதந்திர வர்த்தக பொருளாதார உலகமயக் கொள்கைகள், பின் தள்ளப்பட்ட நாட்டு மக்களை மட்டுமல்ல, முன்னேற்றப்பட்ட நாட்டு மக்களையும் ஒட்டச்சுரண்டி வாங்கும் சக்தியைப் பறித்தெடுத்துவிட்டது.<br />
<br />
b) வாங்கும் சக்தியற்றோருடன் போலிப் பத்திரங்களைக்கொண்டு நடத்திய வர்த்தகத்தை ஆதாரமாக வைத்து கணக்கிடப்பட்ட வங்கிகளின் சொத்து மதிப்புப் பொய்க்கணக்கு, மெய்யான போது படிப்படியாக ஏகாதிபத்திய பெரு வங்கிகள் திவாலாகின. 2008 financial crisis சாராம்சத்தில் இதுவே!<br />
<blockquote class="tr_bq">
('' It was only a few years later that an even nastier crisis would hit the entire world’s financial markets. In many ways it has still has not ended, with the billions in losses and slowing global economy manifesting themselves in the current European sovereign debt crisis. It resulted in the collapse of a number of large financial institutions and is considered by many economists to be the worst crisis since the Great Depression. While the causes are numerous, the main trigger is considered to be the crash of the US housing market``. - A history of the past 40 years in financial crises - IFR 2000 issue Supplement By Spencer Anderson )</blockquote>
c) இப் பகிரங்கத் திருட்டுக்கு, பகல் கொள்ளைக்கு காரணமான எந்த தனிப்பட்ட அதிகாரியும்,நிறுவனமும் தண்டிக்கப்படவில்லை, மாறாக எரிகிற வீட்டில் பிடுங்கியது இலாபம் என, எஞ்சியிருந்த கோடிக்கணக்கான சொத்துக்களை வாரிச் சுருட்டிக்கொண்டு, `சட்டத்தின் பிடியில் இருந்து இவர்கள்` சந்தோசமாக` தப்பிவிட்டார்கள்.<br />
<br />
d) இவர்களை தப்புவித்த அதே அரசுகள் பொறிந்து விழுந்த வங்கிகளை மீண்டும் தூக்கி நிறுத்த மக்களின் வரிப்பணத்தை வாரி வாரி இறைத்தன. இந்தக் கைங்கரியத்துக்கு கஜானாவை நிரப்ப மக்களுக்கு austerity எனும் நாசகாரத் திட்டத்தை அறிவித்தன.<br />
<br />
e) இது முன்னேற்றப்பட்ட நாட்டு மக்களை குறிப்பாக நடுத்தர மற்றும் கீழ் மட்ட உழைக்கும் மக்களை ஒட்டாண்டிகள் ஆக்கியது. உலகப் போருக்குப் பிந்திய `பொது நல அரசுகள்`-என்பதற்கு அலங்காரக் குஞ்சங்களான அனைத்துச் சலுகைகளும் வெட்டிக் குறைக்கப்பட்டன.பின் தள்ளப்பட்ட நாடுகளில் கிரேக்கம் என்கிற ஒரு பழம் பெரும் நாடே திவாலாகியது!<br />
<br />
f) இதன் விளைவாக ஏகாதிபத்தியத்தை எதிர்த்த உடனடிப் பொருளாதார-சமூக நலன்களுக்கான,நாட்டு இறையாண்மைக்கான,தேசிய சுயநிர்ணய உரிமைக்கான தன்னியல்பான வெகுஜன இயக்கங்கள் கொழுந்துவிட்டு எரிந்தன.<br />
<br />
இவ் வெகுஜனத்திரள் காலம் காலமாக தம்மை `ஆட்டிப்படைத்த` நிலைமைகள் மீது அதிர்ப்தியும் எதிர்ப்பும் கொண்டிருந்தது. அதிகாரபூர்வ ஆளும் வர்க்க கட்சிகள்,வங்கிகள்,ஏகபோக காப்பரேட்டுக்கள், ஜனநாயகத்தின் ஒரு எலும்பான ஊடகங்கள், சட்டம் ஒழுங்கின் காவலர்கள்,இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் மானுடத்தை மீட்டெடுத்த (பெரிய பிரித்தானியாவின் வின்ஸன் சேர்ச்சில் போன்ற!) `மோசேஸ்`கள்- சுருங்கச் சொன்னால் ஒட்டு மொத்த அமைப்புமுறை அரசுமுறை மீதும் <b>அதிர்ப்தி</b> அடைந்திருந்தனர்.<br />
<br />
g) துரதிஸ்ரவசமாக புரட்சிகர மார்க்சியத் தத்துவத்தாலோ, புரட்சிகரக் கம்யூனிஸ்ட் கட்சியாலோ வழி நடத்தப்படாதவர்களாவும் இவர்கள் இருந்தனர்.<br />
<br />
h) இதனால் ஏகாதிபத்திய எதிர்ப்பு, சோசலிசப் புரட்சித் திட்டத்தில் இருந்து இவர்களைத் திசை திருப்புவது எதிரிகளுக்கு, கூடவே சமரச சக்திகளுக்கு சாத்தியமாக இருந்தது.<br />
<br />
i) இந்த விளைநிலத்தில் தான் Populism மற்றும் Populist Leaders தோன்றி இப்போராட்டங்களை, பாசிச தேசிய வெறிப் பாதையில் திசை திருப்பினர், கடவுளால் எப்போதும் ஆசீர்வதிக்கப்படும் அமெரிக்கா இப்போதும் முன்னணி வகுத்து, ரம்ப் அமெரிக்காவின் தலைவர் ஆனார்.ஐரோப்பிய ஜூனியனின் தகர்வின் தொடக்கமாக இங்கிலாந்தில் பிரிவினை வாக்கெடுப்பு வெற்றிபெற்றது.<br />
<br />
j) இதனோடு கூடவே, ஏகாதிபத்திய பொருளாதார உலகமயம், நாடு சாராத, எந்தவித சட்ட திட்டங்களுக்கும் உட்படாத, `அலைந்து திரியும்`, உற்பத்திசாராத வழி வகைகளில் திரட்டப்பட்ட மூலதனத்தின் புல்லுருவி வர்க்கம் ஒன்றையும் உருவாக்கியுள்ளது. இவர்களும்தான் அந்த 1% பேர்! இவர்களுக்கு ஒரு நாடில்லை,ஒரு அரசில்லை,ஒரு கட்சி இல்லை,ஒரு ஊடகம் இல்லை ஆனால் தீவுக் கூட்டங்கள் உள்ளிட்ட உலகின் 200 நாடுகளும் இந்த மூலதனத்தின் கோரப்பிடிக்குள்ளேயே சிக்குண்டுள்ளது.மாபெரும் நாடுகளும், கட்சிகளும், அவற்றின் தலைவர்களும் கூட இதற்கு விதிவிலக்கில்லை. பிரித்தானியாவின் ரொனி பிலேயரும், அமெரிக்காவின் ரம்ப்பும், பிரான்சின் மக்ரோனும் மிகச் சிறந்த உதாரணங்கள் ஆவர்.ஆட்சிக் கவிழ்ப்புக் கூட அவசியமில்லை; ஒரு `ஜனநாயகத் தேர்தல்` மூலமே தமது அடியாட்களை ஆட்சியில் அமர்த்த இவர்களால் முடியும்.ரம்ப் இவ்வாறுதான் ஆட்சியைப் பிடித்தார்.<br />
<br />
வட அமெரிக்க, மேற்கு ஐரோப்பிய நாடுகளின் கதி இது வென்றால், தென் அமெரிக்க கிழக்கு ஐரோப்பிய, ஆசிய ஆபிரிக்க மத்திய கிழக்கு நாடுகளின் கதியை எண்ணிப்பாருங்கள்.அவர்களுக்கு ஆவணம் இல்லாது போக வேண்டும் என்றால், இவர்களுக்கு கோவணம் இல்லாது போனாலும் போதும்! அல்லாமல் எவரேனும் எதிர்த்தால் அவை `அடிபணியா`-முரட்டு அரசுகள் என வகைப்படுத்தப்படுகின்றன.<br />
<br />
k) இக்காரணங்களால் 2008 நெருக்கடி தீரவில்லை, மென்மேலும் தீவிரமடைந்து மீள முடியாத நெருக்கடியாகிவிட்டது.<br />
<br />
l) ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம் என்கிற மகத்தான நூலில் `ஏகாதிபத்திய நெருக்கடிக்கு யுத்தத்தை தவிர வேறு தீர்வு உண்டா` என்பார் மாமேதை லெனின்; இன்றைய யுத்தங்களும் அத்தகைய `தீர்வுகள்` தான்!<br />
<br />
m) உலகை மறுபங்கீடு செய்வதற்கான யுத்தம்; அதன் மூலம் நெருக்கடிக்கு தீர்வு!<br />
<br />
ஆக ஈழப்புரட்சியின் இன்றைய காலகடத்தின் புதிய சர்வதேசியச் சூழலை, <b>உற்பத்திசாராத வழி வகைகளில் திரட்டப்பட்ட மூலதனத்தின் ஒரு புல்லுருவி வர்க்கத்தினதும்,`சொந்த` நாடுகளின் ஆளும் வர்க்கங்களதும் கூட்டு,ஏகாதிபத்தியத்தின் - ஏகபோக நிதி மூலதனத்தின் - நெருக்கடிக்குத் தீர்வாக உலகை மறுபங்கீடு செய்யும், ஆட்சிக் கவிழ்ப்புகளையும் யுத்தங்களையும் தூண்டிவரும் காலம் </b>எனக் கூறலாம்.<br />
<br />
உலகிலுள்ள அனைத்து நாடுகளதும் உள் நாட்டு நிலைமைகளும் இப்பொதுவான சர்வதேசச் சூழலை சார்ந்து தான் ஏதோ ஒரு வகையில் அமைகின்றன.<br />
<br />
<b>ஏகாதிபத்தியம் மானுட விரோத சமூக அமைப்பு:</b><br />
<br />
<b><span style="font-size: x-small;">ஏகாதிபத்தியம் என்பது யுத்தம்:</span></b><br />
<br />
ஏகாதிபத்திய நெருக்கடியின் இன்றைய குறிப்பான சூழ்நிலையை மேலே கண்டோம்.இது மட்டுமல்ல பொதுவாகவே ஏகாதிபத்தியம் ஒரு மானுட விரோத சமூக அமைப்பும் ஆகும்.2008 உலக நெருக்கடி உடனடியாக சடுதியாக தோன்றவில்லை, முப்பது ஆண்டுகளுக்கு மேற்பட்ட, Savings and loans crisis – 1980s, LatAm sovereign debt crisis – 1982, Stock market crash – 1987, Junk bond crash – 1989, Tequila crisis – 1994, Asia crisis – 1997 to 1998, Dotcom bubble – 1999 to 2000,எனத் தொடர்ந்த பகுதி நிகழ்வுகளின் மொத்த விளைவே Global financial crisis – 2007 to 2008 ஆகும். ஆக ஏகாதிபத்தியம் தனது இயல்பு காரணமாக இடைவிடாது நெருக்கடிகளுக்குள்<br />
சிக்குகின்றது. நெருக்கடி முற்றி உலகப் பொது நெருக்கடியாக வெடிக்கின்ற போது யுத்தத்தின் மூலம் தீர்வு காண்கின்றது.இந்த யுத்தங்களின் சுமையை மக்கள் மீது சுமத்துகின்றது.மேலும் யுத்தம் என்பது உயிரழிவு,பொருளழிவு மட்டுமல்ல உற்பத்தி சக்திகளின்<br />
பேரழிவுமாகும்.ஒரு நாட்டில் வளர்ச்சி அடைந்த உற்பத்தி சக்திகளை யுத்தம் நிர்மூலம் செய்கின்றது.பின்னர் அதை நிர்மாணம் செய்வது (Nation Building!),என்கிற பெயரில் சந்தையை உருவாக்குகின்றது. இந்தச் சந்தையில் அந்த 1% புல்லுருவிகள் முதலீடு செய்கின்றார்கள், இது அனைத்துக்கும் கங்காணி வேலை பார்க்கின்றது ஐ.நா.எனவே ஏகாதிபத்தியம் என்பது சாராம்சத்தில் நிதிமூலதனத்தின் நலனுக்கான யுத்தம், இது தவிர வேறெதுவும் இல்லை.<br />
<b><br /></b>
<b>உலக வேலையின்மை:</b><br />
<b><br /></b>
2018 ம் ஆண்டில் ஏற்கெனவே உள்ள வேலையில்லாப் பட்டாளத்தோடு மேலதிகமாக 27 இலட்சம் பேர் இணைந்து கொள்வர் என ஐ.நா.வின் சர்வதேச தொழிற் திணைக்கள(ILO) ஆய்வில் கூறப்படுள்ளது.<br />
<br />
உலகெங்கும் விவசாயம் புறந்தள்ளப்பட்டு அபரிமித ஏகாதிபத்திய பண்ட உற்பத்தியையும்,நிதி மூலதனத்தையும் பரிவர்த்தனை செய்வதற்கான சேவைத் துறை ஊக்குவிக்கப்படுவது வேலையின்மைக்கு முதன்மையான காரணமாகும்.இதனை<br />
ஏகாதிபத்தியத்தின் கீழ் தீர்க்க முடியாது. வேலையின்மையே வறுமையின் ஊற்று மூலம்.<br />
<b><br /></b>
<b>உலக வறுமை</b><br />
<b><br /></b>
உலகத்தில் வறுமை பற்றிய புள்ளிவிபரங்களுக்கு புகழ் போன நிறுவனமும் உலக வங்கிதான்! அதனுடைய 2013 ஆண்டு கணக்குப்படி உலகில் 800மில்லியன் மக்கள், அதிகார பூர்வ சர்வதேச வறுமைக்கோட்டு அளவுகோலான நாளுக்கு US$1.90 - இலங்கை ரூபாய் வெறும் 300!- இற்கு குறைவாக பெறுவோர் ஆவர்.இது ஏற்கத் தகுந்தது அல்ல என உலக வங்கியே கூறுகின்றது. பணவீக்கத்தோடு ஒப்பிடுகையில் இலங்கை ரூபாய் 300 வறுமை நிலையைத் தாண்ட எவ்வகையிலும் போதுமானது அல்ல.இலங்கையில் மலையக தோட்டத் தொழிலாளர்களின் தினக் கூலி ஆக 500 முதல் 600 ரூபாய் வரைதான்.இது அவர்களை வறுமையில் இருந்து மீட்கவில்லை.<br />
<br />
கனிம வளம்மிக்க ஆபிரிக்கக் கண்டத்தில் நாடு நாடாக பசி பஞ்சம் பட்டினிச் சாவுகள் நிலவுகின்றன.ஆக உலக வங்கியின் 800மில்லியன் கணிப்பை யதார்த்தமாக கொள்ள இயலாது.<br />
<b><br /></b>
<b>உலக குடியிருப்புப் பிரச்சனை</b><br />
<blockquote class="tr_bq">
According to the UN Habitat 30% of the world’s urban population lives in slums, deplorable conditions where people suffer from one or more of the following basic deficiencies in their housing: lack of access to improved water; lack of access to improved sewage facilities (not even an outhouse); living in overcrowded conditions; living in buildings that are structurally unsound; or living in a situation with no security of tenure (that is, without legal rights to be where they are, as renters or as owners).35% of the world’s rural population lives in unacceptable conditions.Overall more than 2 Billion people are in desperate need of better housing....In London, for example, the average monthly rent and mortgage payments equate to roughly 135% of monthly net income.</blockquote>
<b>உலக குடிநீர் பிரச்சனை</b><br />
<blockquote class="tr_bq">
Why fresh water shortages will cause the next great global crisis. As a result, some 1.1 billion people worldwide lack access to water, and a total of 2.7 billion find water scarce for at least one month of the year. Inadequate sanitation is also a problem for 2.4 billion people—they are exposed to diseases, such as cholera and typhoid fever, and other water-borne illnesses. Two million people, mostly children, die each year from diarrheal diseases alone. Report WWF</blockquote>
<b><br /></b>
<b>உலக பருவநிலைப் பிரச்சனை</b><br />
<blockquote class="tr_bq">
Do scientists agree on climate change?</blockquote>
<blockquote class="tr_bq">
Yes, the vast majority of actively publishing climate scientists – 97 percent – agree that humans are causing global warming and climate change. Most of the leading science organizations around the world have issued public statements expressing this, including international and U.S. science academies, the United Nations Intergovernmental Panel on Climate Change and a whole host of reputable scientific bodies around the world.</blockquote>
அமெரிக்க ஜனாதிபதி ரம்ப் இதனை சீனப்புரளி என்கிறார்.<br />
<br />
ஆக ஏகாதிபத்தியம் வேலையின்மை,வறுமை,குடியிருப்புப் பிரச்சனை,குடிநீர் பிரச்சனை,பருவநிலைப் பிரச்சனை இன்னும் எண்ணற்ற பிரச்சனைகளின் ஊற்று மூலமாக இருந்து, மானுட வாழ்வின் ஆதாரங்களையெல்லாம் அழித்தொழித்து, சோசலிசத்தின் பாதையில் ஒரு இடறுகட்டையாக இருந்து தன் இருப்பை செயற்கையாக,பலவந்தமாக தக்க வைப்பதற்காக வனமுறையையும்,யுத்தத்தையும் கையிலேந்திய நாசகார மானுடவிரோத சமூக அமைப்புமாகும் .<br />
<br />
இதனால் மிக அதிக அளவில் பாதிக்கப்படுபவர்கள் உலகத் தொழிலாளர்களும் ஒடுக்கப்படும் தேசங்களுமே.இதனால் இந்த வேண்டாப் பிண்டத்தை வெட்டி எறிவதும் அவர்களேதான்.<br />
<div style="text-align: center;">
<b><br /></b></div>
<div style="text-align: center;">
<b> முள்ளிவாய்க்காலுக்குப் பிந்திய சூழல்</b></div>
<div style="text-align: center;">
<b><br /></b></div>
மே 18 2009 இலிருந்து February 12, 2018 பிரதேச சபைத் தேர்தல்வரை.<br />
மே 18 2009 இலிருந்து February 12, 2018 பிரதேச சபைத் தேர்தல்வரையான ஒன்பது ஆண்டுகள், பிரபாகரன் - விடுதலைப்புலிகள் இல்லாத சூழலில் இலங்கையிலும்,தமிழகத்திலும்,புலம்பெயர் நாடுகளிலும் ஈழ அரசியல் - ( அது சார்ந்து சமூக சக்திகள்_வர்க்கங்கள் தமது நிலையில்) ஒரு முழுச் சுற்றை முடித்து எதிர்காலப் பாதையை தீர்க்கமாகத் தேர்ந்துகொண்ட காலப்பகுதியாகும்.<br />
<br />
எமது கடந்த வருட (2017),மே நாள் பிரசுரத்தில் உள்நாட்டுச் சூழ்நிலை,<br />
மற்றும் புலம் பெயர் சூழலை பின்வருமாறு மதிப்பீடு செய்திருந்தோம்.<br />
<b><br /></b>
<b>இ) உள்நாட்டுச் சூழ்நிலை:</b><br />
<br />
1) மூன்றாம் உலகப்போர் மறுபங்கீட்டுச் சூழலில், பக்ச பாசிஸ்டுக்களுக்கு சீனாவுடன் அணிசேரும் ``சுதந்திரம்`` அனுமதிக்கப்படாததின் விளைவாக, அமெரிக்க இந்திய ஆட்சிக்கவிழ்ப்பில் மைத்திரி-ரணில்-சந்திரிக்கா-பொன்சேகா<br />
போர்க்குற்றக் கும்பல் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. தமது ஆட்சியை நல்லாட்சி எனப் பிரகடனம் செய்தது.ஆனால் இந்த நல்லாட்சி நாடகம் வெகுஜன உணர்வில் நாடு தழுவி இன்று அம்பலமாகிவிட்டது.<br />
<br />
2) முள்ளிவாய்க்காலுக்குப் பின்னால் முழு மூச்சுடன் நாசகார -Regaining Sri Lanka- நவீன காலனிய திட்டத்தை அமூலாக்கிய சிங்களம் மற்றும் `நல்லாட்சி` , ஒட்டு மொத்த நாட்டையும் மீள இயலாத கடன் பொறிக்குள் வீழ்த்திவிட்டு விட்டது. அதாவது அந்நிய மூலதனத்துக்கு நாடு விலை போய்விட்டது.<br />
<br />
3) இதனால் கிளர்ந்தெழும் உழைக்கும் மக்களின் எதிர்ப்பை நசுக்க, கடந்த 65ஆண்டுகளாக சிங்களம் கடைப்பிடித்து வந்த அதே தந்திரத்தைத்தான் இந்த ஏகாதிபத்திய, இந்திய விரிவாதிக்க நல்லாட்சியும் கடைப்பிடித்து வருகின்றது.ஒரு புறம் இராணுவ சர்வாதிகார பாசிசத்தைக் கட்டவிழ்ப்பது, மறுபுறம் சிங்கள தமிழ் உழைக்கும் மக்கள் ஒன்றுபடாது தடுக்க, ஈழ தேசத்தை ஆக்கிரமித்து சிங்களவர்களுக்கு தாரை வார்த்து இனப் பகைமையை தக்கவைப்பது.நடைமுறையில் இக்கொள்கையை அமூலாக்கிய வண்ணமே சிங்களம் நல்லிணக்க நாடகமாடுகின்றது.<br />
<br />
4) ஏகாதிபத்தியவாதிகள் இந்த நல்லிணக்கத்தின் முன்னேற்றத்துக்கு, `மாணாக்கன் இலங்கைக்கு` மாதா மாதம் மார்க்குகள் வழங்கி, தகுதியின் அடிப்படையில் கடன் வழங்கி- அந்நிய நிதி மூலதன முதலீடு செய்து வருகின்றனர்.<br />
<br />
5) ஏகாதிபத்திய அடிவருடிகளின் `போர்க்குற்ற நீதிமன்றம்` ஐ.நா.சபை, வெசாக் கொண்டாடுகின்றது!<br />
<br />
6) ஏகாதிபத்திய தாச சமரசவாத சத்திராதிகளின் ஐ.நா.மோசடிப் பாதை அம்பலமாகி முழு நிர்வாணமாகிவிட்டது.<br />
<br />
7) அந்நிய தேசத்துரோக ஆட்சிக் கவிழ்ப்புக்கு ஈழமக்களை தேர்தல் பலிக்கடாக்கள் ஆக்கி, நல்லாட்சியுடன் அரச சுகத்தை பகிர்ந்து தின்ற வண்ணம், அதிகாரப் பகிர்வு-சமஸ்டி நாடகம் ஆடும் கூட்டமைப்புக் கும்பலை ஈழ மக்கள் இனம் கண்டு தீ மூட்டி எரித்து விட்டனர்.<br />
<br />
8) அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது உலக மறுபங்கீட்டு மேலாதிக்கத்தை நிலை நிறுத்த, `ஜனநாயக ரீதியில்` தெரிவு செய்யப்பட்ட ஆட்சிகளை தன் நலனுக்கேற்ப கவிழ்த்து கலைத்து வருகின்றது.இதற்கு அதன் கூலிப் போர்ப்படையான NGO க்களை ஏவி வர்ணப் புரட்சிகள் நடத்தி வருகின்றது. போலந்திலிருந்து வெனிசுவேலா வரை இது தொடரும் கதையாகும்.<br />
<br />
9) மண்டையன் குழு சுரேஸ் பிரேமச்சந்திரன், காமுகச் சாமியார் பிரேமானந்த பக்தன் விக்னேஸ்வரன், ------ இரு தேசப் புத்திரன் கஜேந்திரன் அடங்கிய தமிழ்நெற், மற்றும் கத்தோலிக்க பாதிரிகளின் பின் புலத்தில் இயங்கும், `எழுக தமிழ்` முழக்கம் மேற்கண்ட NGO க்களின் வகைப்பட்ட ஒன்று தான்.இதன் கோரிக்கை சம்பந்தன் சுமந்திரனின் அதிகாரப் பகிர்வு தான்! இந்தத் தேசத்துரோகக் கும்பலோடு இந்து சமுத்திர பிராந்திய இந்தியக்<br />
காவலர்களான இடது சாரி சமுத்திரர்களும் இணைந்து விட்டார்கள்.<br />
<br />
10) இதன் காரணத்தால் தான் இக் கும்பல், போர் மீண்ட மக்களின் போராட்டங்களோடு தன்னை அடையாளப் படுத்திக் கொள்வதில்லை.!<br />
<br />
11) போர் மீண்ட மக்களின்-வாழ்வாதார போராட்டக் கோரிக்கைகளில் எவையும் கூட எட்டு ஆண்டுகளாக தீர்த்து வைக்கப்படவில்லை.<br />
<br />
12) நம்பிக்கை நட்சத்திரமாக நல்லாட்சி அமைந்து, அருமை ஐயா சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவர் ஆன பின்னரும் எதுவும் மாறவில்லை!<br />
<br />
13) மாறாக அரசியல் அமைப்புத் திருத்தம், முழு நாடு தழுவிய வாக்கெடுப்பு என, ஈழதேசம் மீது ஒரு அடிமைத் தீர்வை திணிக்க சிங்களம் தினவெடுத்து நிற்கின்றது.<br />
<br />
<b>ஈ) புலம் பெயர் நாட்டுச் சூழ்நிலை</b><br />
<br />
1) நாட்டுக்கு நாடு அமைந்திருந்த புலம் பெயர் பேரவைகள், நாடுகடந்த அரசாங்கம், ஈழத்தமிழர்களுக்கு நீதி பெறக் காட்டிய ஐ.நா பாதை அம்பலமாகிவிட்டது.<br />
<br />
2) புலம் பெயர் நாடுகளில் மாவீரர் தின `புலி` வாரிசுகள் வெறும் சொத்துச் சேர்க்கும் பணந்தின்னிகளாக ஆகி விட்டனர். `புலிச் சொத்து பணக்காரர்` என்கிற ஒரு புல்லுரிவிக் கும்பல் உருவாகிவிட்டது.<br />
<br />
3)இவர்களின் பின் புலத்தில் , சிறு மதி கொண்ட ஒரு சிறு கும்பல் சிங்களத்தோடு சமரசம் செய்ய தொடர்ந்து முயன்று வருகின்றது.<br />
<br />
4) தொகுப்பில் இது புலம் பெயர் ஈழ விரோத, தேசத்துரோக ஏகாதிபத்திய தாச கும்பல் ஆகும்.<br />
<br />
5) இதன் செல்வாக்கு சரிந்து வருகின்றது.<br />
<br />
மேற்கண்ட நிலைமைகள் இன்றும் தொடர்கின்றன. ஆனால் இந்த ஆண்டில் நிகழ்ந்த உள்ளூர் ஆட்சி சபைகளுக்கான தேர்தலும், அதைத் தொடர்ந்த நிகழ்வுகளும், மேற்கண்ட சூழ்நிலைகளை இயக்கிய சக்திகளின் ஈழ அரசியல் தொடர்பான நிலை, ஒரு முழுச் சுற்றை முடித்து, ஈழ விரோத எதிர்காலப் பாதையை தீர்க்கமாகத் தேர்ந்து கொண்டதன் தெளிவான அடையாளமாகும்.<br />
<br />
<b><span style="color: red;">இத்துடன் ஈழப்புரட்சியின் இரண்டாம் காலப்பகுதி நடைமுறை வழியிலும் முற்றுப்பெற்றுவிட்டது. இனிமேல் இந்தக் குதிரைகளை நம்புவோர் ஆடத்தான் முடியும், ஓடமுடியாது.</span></b><br />
<br />
கடந்த பெப்ரவரி மாதம் இலங்கையின் உள்ளூர் ஆட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெற்றது.கூட்டாக நல்லாட்சி அமைத்திருக்கும் UNPஉம் SLFPஉம் தனித்தனியாகப் போட்டியிட்டன.ஆட்சி கவிழ்க்கப்பட்ட ராஜபக்ச தனியாகப்<br />
போட்டியிட்டார். `கொள்கை முரண்பாடுகளால்` தமிழ்த்தேசிய அரசியல் பிளவுபட்டு மும்முனைப் போட்டி இடம்பெற்றது. நான்காவது முனையில் வாழைத்தோட்ட வெள்ளைவான் டக்ளஸ் போட்டியிட்டார்.மண்டையன் குழுவும் சடலம் சங்கரியும் கூட்டமைத்து தனித்துப் போட்டியிட்டனர்.அகில இலங்கை திடீரென இரண்டு தேசமாகி தமிழ் மக்கள் முன்னணி என்ற புதிய அவதாரத்தில் பொன்னம்பலம் கஜேந்திர குமார் அதே சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டார்.முஸ்லிம் கட்சிகளும், மனோ கணேசனும் தேர்தலில் பங்கு கொண்டனர்.<br />
<br />
இலங்கையின் அரசியல் அதிகாரக் கட்டமைப்பில் உள்ளூர் ஆட்சி சபைகள் எந்த வல்லமையும் கொண்டவை அல்ல.அவற்றின் வரவு செலவுத் திட்டம் கூட களவாடத்தான் போதுமானது, கொள்ளையடிக்கப் போதுமானது அல்ல.<br />
<br />
ஆனால் பின்வரும் சம்பவங்களால் இந்தத் தடவை இத்தேர்தல் அரசியல் முக்கியத்துவம் பெற்றது.<br />
<br />
1) புலம்பெயர் பேரவைகளின் ஒருங்கிணைப்புக் கும்பல், கொழும்போடு ஒருங்கிணைய பொன்னம்பலம் கஜேந்திர குமாருடன் தேசியக் கூட்டமைத்தது.<br />
<br />
2) ஆட்சி கவிழ்க்கப்பட்ட ராஜபக்ச இத் தேர்தலில் பெரு வெற்றிபெற்று பாராளமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தல் நடத்துமாறு கோரினார்.<br />
<br />
3) நல்லாட்சி, இஸ்லாமியத் தமிழர் மீது கட்டவிழ்க்கப்பட்ட வன்முறையை கைகட்டிப் பார்த்து ரசித்தது.தமிழ்த்தேசியம் தன் சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் வாழ்தல் கண்டு, மாற்றான் தாய் மனப்பான்மையில் பாராமுகம் காட்டியது.<br />
<br />
4) ஊழல்,தேர்தல் தோல்வி,இஸ்லாமியத் தமிழர் வன்முறை எல்லாமுமாக பிரதமர் ரணிலுக்கு எதிராக நம்பிக்கை இல்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டது.<br />
<br />
5) அமெரிக்க இந்தியத் தூதுவர்கள் அனைத்துக் கட்சிகளோடும் ``ஆலோசனை`` நடத்தினர்.<br />
<br />
6) கூட்டமைப்பு,முஸ்லிம் கட்சிகள்,மனோ கணேசன், SLFP இன் 6 பா.உ.கள் துணையுடன் ரணில் வெற்றி பெற்றார்.<br />
<br />
7)அமெரிக்காவும்,இந்தியாவும் உருவாக்கிய நல்லாட்சி மீண்டும் நிலை நிறுத்தப்பட்டது.தொடர்ந்து நிலைத்திருக்கும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது.<br />
<br />
8) பெரும்பான்மை வாக்குகள் பெறாத பெரும்பான்மையான சபைகளில், தமிழரசுக்கட்சி டக்ளஸோடு கூட்டமைத்து தனது கடைசிக் கோவணத்தையும் வாழைத்தோட்டத்தில் புதைத்தது.<br />
<br />
9) ரணிலை 10அம்ச கோரிக்கைகளின் நிபந்தனையின் அடிப்படையில் காப்பாற்றியதாகக் கூறிய பச்சைப் பொய் அம்பலமானது.காணாமல்ஆக்கப்பட்டோர், நிலப்பிரச்சனை, ஆனந்தன் விடுதலை என எந்தக் கோரிக்கைகளும்<br />
நிறைவேற்றப்படவில்லை.<br />
<br />
10) ஏறத்தாழ இதே காலத்தில் தான் தமிழகத்தின் `கருணா` வை.கோ, மீண்டும் தி.மு.க.வில் இணைந்து கொண்டார்.வை கோவை சீமான் தெலுங்கன் என்கிறார்.தான் ஒரு தாய்க்கும் ஒரு தந்தைக்கும் பிறந்த தமிழன் என்கின்றார்.பதிலுக்கு வைகோ பருதி கொலையில் சம்பந்தப்பட்டவர்களென `புலிகள்` அனுப்பிய புகைப்படங்களில் உள்ளவர்கள் சீமானோடு இருப்பவர்கள் எனக் கொலைக் குற்றம் சாட்டுகின்றார்! சீமானை விட பிரபாகரனுக்கு அதிகம் நெருக்கமானவர் தான் தான் என்று உரிமை கொண்டாடுகின்றார்.<br />
<br />
<b>`இலங்கை ஒரு நாடு இரு தேசம்` என்ற முழக்கம் குறித்து:</b><br />
<br />
புலம்பெயர் பேரவைகளின் ஒருங்கிணைப்புக் கும்பல், கஜேந்திர குமாருடன் அமைத்த கூட்டை தமிழ்த் தேசியக் கூட்டு எனக் கூறியது.இதற்கு ஏதுவாக கஜேந்திரன் `இலங்கை ஒரு நாடு இரு தேசம்` எனக் கூறிவந்தார்.2002 நோர்வே பேச்சுவார்த்தைக் காலத்தில் பாராளமன்றத்தைப் போர்க்களமாக்கிய `ஆய்வாளர்கள்`, இப்போது புதியதொரு போர்வீரனை கொழும்பில் கண்டுபிடித்தனர். கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!<br />
<br />
ஈழத்தமிழர்களின் அரசியல் வரலாற்றில் இந்த முழக்கம் மூன்று பொருள்களில்-உள்ளடக்கங்களில்- பேசப்பட்டு வருகின்றது.<br />
<br />
1) இலங்கையில் தமிழர்கள் பூர்வீகக் குடியினர்.வடக்கு கிழக்கு அவர்களுடைய தாயகம் (தேசம்).அவர்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்தப்படக்கூடாது.இலங்கை என்கிற ஒரு நாட்டுக்குள்,ஒரு அரசுக்குள் சமஸ்டி ஆட்சிமுறையின் அடிப்படையில் அவர்கள் சமத்துவமாக ஆட்சி செய்யப் படவேண்டும்.<br />
<br />
2) இதனை சுதந்திரத்தின் போது சோல்பரி அரசியல் யாப்பு உறுதி செய்யாததாலும், தொடர்ந்து வந்த சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர்களை வன்முறை கொண்டு ஒடுக்கி, அவர்கள் தாய் நிலத்தைப் பறித்து வந்ததாலும்,அரசியல் பேச்சுவார்த்தைகளும் ஒப்பந்தங்களும் கிழித்தெறியப்பட்டதாலும், <b>நிபந்தனையற்ற பிரிவினையை </b>ஆயுதமேந்திப் போராடிப் பெற்று, தமிழர்கள் தம்மைத் தாமே ஆள்வது.<br />
<br />
3) இலங்கையின் அரசுமுறையின் - சிங்களத்தின், கீழ் தேசிய இன சமத்துவம் அடையப்பட முடியாததாகி விட்டதால், வட கிழக்கு தமிழர்கள் பிரிந்து சென்று தனிநாடமைப்பதும், அதில் இஸ்லாமியத் தமிழர்களின் ஆட்சிஉரிமை, பிரதேச சுயாட்சி மூலம் உத்தரவாதம் செய்யப்படுவதும், மலையகத் தனி மாநிலம் வாக்கெடுப்பின் மூலம் ஈழத்துடன் இணைவதா இல்லையா என்பதை முடிவு செய்வதும்.<br />
<br />
எனினும் இப்பிரிவினை முழக்கமானது- சிங்கள மக்கள் மத்தியில் ஈழ தேசத்தின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்த ஒரு ஜனநாயக இயக்கம் தோன்றி, தமது சொந்த அரசை எதிர்த்து உறுதி தளராது தொடர்ந்து போராடுமேயானால்,மறுபரிசீலனை செய்யப்படும் என்கிற- <b>நிபந்தனைக்கு உட்பட்டது.</b><br />
<br />
<span style="font-size: x-large;">இ</span>தில் முதலாவதுதான் ஈழத்தமிழர் அரசியலின் அடிநாதமான கோட்பாடாகும்.சமஸ்டி என்பது ஒடுக்கும் தேசத்து -சிங்கள- ஆளும் வர்க்கத்துடன், ஒடுக்கப்படும் தேசத்து - தமிழ்- ஆளும் வர்க்கம் எவ்வாறு அதிகாரங்களைப் பகிர்ந்து மக்களை ஆளுவது என்பதற்கான முறைமை பற்றியது. இறையாண்மை என்பது தமிழர்களை ஆளுவதற்கு தமிழ் ஆளும் வர்க்கத்துக்குள்ள சட்டபூர்வ உரித்தைக் குறிக்கின்றது.இந்த சிந்தனைப்போக்கு போலிச் சுதந்திரத்துக்கு முன்னரே தமிழ் ஆளும் வர்க்கப் பிரதிநிதிகளான அரசியல் தலைவர்களிடம் இருந்தது. திரு ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்கள் 1939 இலேயே State Council இல் இது குறித்து நீண்ட விவாதம் நடத்தியுள்ளார்.<br />
<br />
இதுவே சமஸ்டிக் கட்சியின் நிலைப்பாடாகவும் தொடர்ந்தது.1972 அரசியல் யாப்பு தமிழ் ஆளும் வர்க்கத்தின், தமிழர்களை ஆளும் உரிமையை நிராகரித்து, அனைத்து மக்களையும் ஆளும் உரிமையை தனது ஏகபோகம் (ஒற்றையாட்சி) ஆக்கிக் கொண்டது.இதை எதிர்த்த Trial At Bar வழக்கில் <b>தமிழர்கள் ஒரு தனியான தேசம் என்பது சட்டபூர்வமாக நிரூபிக்கப்பட்டு வழக்கு வெற்றி பெற்று திரு அமிர்தலிங்கம் அவர்கள் விடுதலை </b><br />
<b>செய்யப்பட்டார்.</b>ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றில் இது ஒரு மாபெரும் சட்ட விவாதம்! அது வரலாறு; அதனை எவராலும் இனி மாற்றியமைக்க முடியாது.<br />
<br />
இதனால்தான் 1977 சர்வஜன வாக்கெடுப்பை சட்டத்தின் மூலம் தடுக்க சிங்களத்தால் இயலவில்லை.<br />
<blockquote class="tr_bq">
1) Sixth Amendment to Sri Lanka Constitution<br />
Certified on 8th August, 1983<br />
Prohibition against violation of territorial integrity of Sri Lanka<br />
157A.<br />
(1) No person shall, directly or indirectly, in or outside Sri Lanka, support, espouse, promote, finance, encourage or advocate the establishment of a <span style="color: red;">separate State</span> within the territory of Sri Lanka.<br />
(2) No political party or other association or organisation shall have as one of its aims or objects the establishment of a <span style="color: red;">separate State</span> within the territory of Sri Lanka.</blockquote>
மேலே காணுகின்றவாறு, 1983 ஜூலை விடுதலைப் புலிகளின், திண்ணைவேலி இராணுவத் தாக்குதலின் பின்னால், 1978 அரசியல் யாப்புக்கு ஓகஸ்டில் கொண்டுவரப்பட்ட ஆறாவது திருத்தம், ஒரு தனி அரசை உருவாக்குவதற்கான முயற்சிகளைத்தான் தடை செய்கின்றது. பிரபாகரனும் மாவீரரும் செய்தது இதுதான்:<br />
<blockquote class="tr_bq" style="text-align: center;">
<b></b><br />
<div style="text-align: left;">
<b><b>தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் </b><b><span style="color: red;">தனியரசென்றிடுவோம்</span>!</b></b></div>
<b>
</b></blockquote>
பிரபாகரனுடைய நிலை மேற் கூறியவற்றில் இரண்டாம் வகைப்பட்டது.<br />
<br />
எனினும் இவ்விரு நிலைகளும் ஈழத்தமிழர் பிரச்சனையை - தேசிய இனப்பிரச்சனையாக, சுய நிர்ணய உரிமைப்பிரச்சனையாக, நிலப்பிரச்சனையை விவசாயப் பிரச்சனையாகப் பார்க்கவில்லை. இனப்பிரச்சனையாக மட்டுமே பார்த்தனர்.பிரபாகரனோடு இது ஒரு இனத்துவ வாதமாக வளர்ந்தது.இலங்கையின் குறிப்பான வரலாற்றுச் சூழலில், உள் நாட்டு நிலமைகளில் இந்த இனத்துவ வாதம் எந்தளவுக்கு தர்க்க ரீதியானதும், நீதியானதும், நியாயமானதும், ஜனநாயகமானதும், பலமானதாகவும் இருந்ததோ, மேலும் முக்கியமாக புறவயமாக ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலை கொண்டதாக இருந்ததோ, அதே நேரத்தில் அகவயமாக<b> இன்றைய (ஏகாதிபத்தியத்தினதும் சோசலிச ஜனநாயகப் புரட்சிகளினதும்) சகாப்தத்தில்</b>, சர்வதேசிய முரண்பாடுகளைக் கையாளுவதற்கு வலுவானதாக இருக்கவில்லை.<br />
<br />
<blockquote class="tr_bq">
இது ஒரு வரலாற்று விபத்து, இதற்கு பிரபாகரனோ, விடுதலைப் புலிகள் அமைப்போ தனிப்படப் பொறுப்பாகாது. விடுதலைப் புலிகளின் முப்பதாண்டுப் போர்க்காலம் ஈழத்தேசிய ஜனநாயகப் புரட்சியின் இரண்டாம் கட்டம் ஆகும். தமிழ்த் தரகுமுதலாளிய வர்க்கத்தின் முதல்கட்டம் எந்தளவுக்கு எந்தளவு புரட்சியைப் பின் தள்ள -சாகடிக்க- முயன்றதோ, அந்தளவுக்கு அந்தளவு பிரபாகரனின் மாவீரப் புலிப்படை புரட்சியை முன் தள்ள முடிந்த வரைக்கும்<br />
இறுதி மூச்சு இருந்த வரைக்கும் முயன்றது. இந்த வீரகாவியம் தேசியப் புரட்சிகளின் வரலாற்றில் ஈழ ஓவியமாக என்றும் நீடித்து நிலைத்திருக்கும்.</blockquote>
<br />
மேலும் இவ்விரு நிலைகளும் தமக்குள் இணக்கம் கொண்டதற்கான அடிப்படைக் காரணம் அந்தக் குரலை எழுப்பிய சமூகப் பிரிவுகளின் வர்க்கநிலை ஆகும்.<br />
<br />
முதல் தரப்பினர் தரகு முதலாளிய, நில உடமை வர்க்கத்தினர். இரண்டாம் தரப்பினர் சிறு உடமை வர்க்கத்தினர்.<br />
<br />
ஈழத் தமிழர் பிரச்சனையில் இந்த வர்க்கங்களின் சிந்தனை செலுத்திய ஆளுமை முடிவுக்கு வந்து, முற்றுப்பெற்றுவிட்டது.<br />
<br />
<span style="font-size: x-large;">இ</span>லங்கையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதித்துவ ஆட்சியை, அமெரிக்காவும் இந்தியாவும் அனுமதிக்கத் தயாராக இல்லை.சீனாவும் பிக்குத்துவமும் பக்ச பாசிஸ்டுக்களைக் கைவிடவில்லை.இலங்கை அரசியல் ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகம் உலக மறுபங்கீட்டுப் போர்க்களத்தில் சிக்கிக் கொண்டுவிட்டது.மலையக, முஸ்லிம் ஆளும் தரப்பைப்போலவே தமிழ்த்தரப்பும் அமெரிக்க இந்திய ரணில் முகாமைச் சார்ந்து இயங்குகின்றது. புலம்பெயர் பேரவைகள் கஜேந்திரன் மூலம் கொழும்போடு ஒருங்கிணைய முயல்கின்றன. ஆண்ட பரம்பரை டக்ளஸோடு சேர்ந்து மாகாணசபையையும் ஆள நினைக்கின்றது- என்ன குறை!<br />
<br />
உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னால் இலங்கைச் சூழலில் மேலதிகமாக ஏற்பட்ட மாற்றங்கள் இதுவாகும்.<br />
<br />
இதனால்தான் ஈழத் தமிழர் பிரச்சனையில் இந்த வர்க்கங்களின் சிந்தனை செலுத்திய ஆளுமை முடிவுக்கு வந்து முற்றுப் பெற்றுவிட்டது என்கிறோம்.மக்கள் காரணம் இல்லாமல் கொடும்பாவி எரிக்கவில்லை!<br />
<br />
இனிமேல் புதிய ஈழப் புரட்சித் திட்டத்தில், தேர்தல் புறக்கணிப்புப் பாதையில், விடுதலைப் புரட்சியின் மூன்றாம் கட்டமே முன்னேறிச் செல்லும்.<br />
<br />
<b>மே 18 முள்ளிவாய்க்கால் மாண்ட நம் மக்களே, மாவீரத் தோழர்களே;</b><br />
<br />
<b>உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்,</b><br />
<b>தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர சென்றிடுவோம்,</b><br />
<b>எந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்!</b><br />
<b><br /></b>
<b>மீண்ட நம் மக்களே, போராளிப் புலிகளே, முன்னணி சக்திகளே;</b><br />
<br />
<div style="text-align: center;">
<b>உலக மறுபங்கீட்டு, உலகப் பெரும் போர் வெறியர்களைத் தோற்கடிப்போம்!</b></div>
<div style="text-align: center;">
<b><br /></b></div>
<div style="text-align: center;">
<b>அமெரிக்க ஐரோப்பிய, ரசிய சீன, ஏகாதிபத்தியம் ஒழிப்போம், இந்திய விரிவாதிக்கம் தகர்ப்போம்!</b></div>
<div style="text-align: center;">
<b><br /></b></div>
<div style="text-align: center;">
<b>இந்திய -சீன முகாம்களுக்கு இலங்கையைத் தாரைவார்க்க போட்டி போடும் சிங்கள ஆளும் கும்பல்களை அம்பலப்படுத்துவோம்!</b></div>
<div style="text-align: center;">
<b><br /></b></div>
<div style="text-align: center;">
<b>ஏகாதிபத்திய தாச, இந்திய விரிவாதிக்க பாச ஈழச் சமரச சக்திகளை தனிமைப்படுத்துவோம்!</b></div>
<div style="text-align: center;">
<b><br /></b></div>
<div style="text-align: center;">
<b>போலிப்பாரளுமன்ற தேர்தல் பாதையைப் புறக்கணிப்போம்!</b></div>
<div style="text-align: center;">
<b><br /></b></div>
<div style="text-align: center;">
<b>ஈழ தேசிய (இஸ்லாமிய,மலையக ) ஒற்றுமையைக் கட்டியெழுப்புவோம்!</b></div>
<div style="text-align: center;">
<b><br /></b></div>
<div style="text-align: center;">
<b>ஈழ விடுதலைக்கு ஆதரவாக சிங்கள உழைக்கும் மக்களை வென்றெடுக்கப் போராடுவோம்!</b></div>
<div style="text-align: center;">
<b><br /></b></div>
<div style="text-align: center;">
<b>போர் ஓய்ந்த மக்களின் - மண்ணின் வாழ்வாதாரங்களுக்காகப் போராடுவோம்!</b></div>
<div style="text-align: center;">
<b><br /></b></div>
<div style="text-align: center;">
<b>ஈழம் காணும் வரை ஓயமாட்டோம்! </b></div>
<div style="text-align: center;">
<b>இறுதி வெற்றி ஈழ மக்களுக்கே!</b></div>
<div style="text-align: center;">
<b><br /></b></div>
<div style="text-align: center;">
<b><br /></b></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqVgegnkqwJt0zJS0QStHnZ7YwgcHppSTczejbC5k8CSg1V6RzagQNNa-kab6QacQeLUCpQN0NNj8kn6m0T4V7-NTEDsL8YQEXK5mIOrzsNm3FzgE5LxkuNRttYJK8T_UDnIcJIRBMVZtp/s1600/ENB+May+2018.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="807" data-original-width="1600" height="322" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqVgegnkqwJt0zJS0QStHnZ7YwgcHppSTczejbC5k8CSg1V6RzagQNNa-kab6QacQeLUCpQN0NNj8kn6m0T4V7-NTEDsL8YQEXK5mIOrzsNm3FzgE5LxkuNRttYJK8T_UDnIcJIRBMVZtp/s640/ENB+May+2018.png" width="640" /></a></div>
<br />
<div style="text-align: center;">
<b><span style="color: red;">புதிய ஈழப் புரட்சியாளர்கள் </span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="color: red;">Eelam New Bolsheviks</span></b></div>
<div style="text-align: center;">
<b style="font-size: small; text-align: left;">மே-1-2018</b></div>
</div>
ENB.comhttp://www.blogger.com/profile/00449836977074869699noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2733932517803176315.post-68443392992102664332018-04-23T06:52:00.000-07:002018-04-23T06:52:19.249-07:00ENB - 2018 மே நாள் முழக்கச் சுவரொட்டி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMLnA6rn32jPJQObpGSEwz2FzPYEq6lYyieAvqRfwzmVF6ZBvY2xSQrCYLRU0kNlEn_GVd1KdX-wwLmtHKiRDIo9F0EYpnxtIdGBOptqYhxui03ZYFvYHV8UT9FgMISk7cX59ZIgUdkYM4/s1600/ENB+May+2018.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="807" data-original-width="1600" height="322" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMLnA6rn32jPJQObpGSEwz2FzPYEq6lYyieAvqRfwzmVF6ZBvY2xSQrCYLRU0kNlEn_GVd1KdX-wwLmtHKiRDIo9F0EYpnxtIdGBOptqYhxui03ZYFvYHV8UT9FgMISk7cX59ZIgUdkYM4/s640/ENB+May+2018.png" width="640" /></a></div>
<br /></div>
ENB.comhttp://www.blogger.com/profile/00449836977074869699noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2733932517803176315.post-47333795811661902282018-02-28T19:06:00.000-08:002018-02-28T19:55:39.352-08:00அம்பாறைத் தாக்குதல்- ENB கண்டன அறிக்கை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span style="text-align: left;"><b>அம்பாறையில் இஸ்லாமியத் தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் தீக்கிரை! பள்ளிவாசல் மீது தாக்குதல்!!</b></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiez9xHpVGRGa1KwQNzRGrA1EseY7GbxhEl8Gk-QvkTqfkI6XNhSF85a2q72k-SShBhbzzexRnzYuTNHGcJJHQhDaQke4oiyeWcKfLguW0stzpJmz5vws2HD72OBf6pfIyFA3KvAK8WXdge/s1600/ENB+PS.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="218" data-original-width="961" height="144" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiez9xHpVGRGa1KwQNzRGrA1EseY7GbxhEl8Gk-QvkTqfkI6XNhSF85a2q72k-SShBhbzzexRnzYuTNHGcJJHQhDaQke4oiyeWcKfLguW0stzpJmz5vws2HD72OBf6pfIyFA3KvAK8WXdge/s640/ENB+PS.png" width="640" /></a></div>
<br />
<b><span style="font-size: x-large;">இ</span></b>லங்கையின் கிழக்கு மாகாண, அம்பாறை நகரில் சிங்களக் காடையர்கள் ஒன்று கூடிபொலிஸ் நிலையத்துக்கு அருகாமையில் உள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகளை தீக்கிரையாக்கியுள்ளனர். பள்ளிவாசல் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.இந்த சிங்களப் பேரின பெளத்த மதவெறித் தாண்டவம் 26-02-2018 அன்று அரங்கேறியுள்ளது.<br />
<br />
அன்று முன்னிரவு முஸ்லிம்களின் உணவு விடுதி ஒன்றுக்கு வந்த சிங்களவர்கள் சிலர், உணவு அருந்திவிட்டு, உணவில் இருந்த கோதுமை மாவின் அவியாத சில பகுதிகளை காண்பித்து "கடைக்காரர்கள் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் மருந்தை-<span style="font-size: large;">"sterilization pills"</span> - கலந்திருப்பதாக" கூறி குற்றஞ்சாட்டினர் என அப்பகுதி முஸ்லிம்கள் BBC தமிழோசைக்கு தெரிவித்துள்ளனர்.<br />
<br />
இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து காடையர்கள் அந்தக் கடையை மட்டுமல்லாமல் வேறு சில கடைகளையும், அங்கிருந்த பள்ளிவாசல் ஒன்றையும் முற் காலை ஒரு மணி வரை தாக்கி சேதமாக்கியுள்ளனர்.<br />
<br />
சுற்றுப்புறங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் வாகனங்கள்,மோட்டார் சைகிள்கள் என வாகனங்கள் பலவற்றையும் தீக்கிரையாக்கியுள்ளனர்.<br />
<br />
பொலிசாருக்கு உடன் தகவல் தெரிவிக்கப்பட்டும், கோடம்பாக்க தமிழ்ச் சினிமாப் பாணியில் இந்த வெறியாட்டம் ஓய்ந்து காடையர்கள் கலைந்த பின்னர் தான் பொலிஸ் ஸ்தலத்துக்கு ``விரைந்தது``!<br />
<br />
இதைத் தொடர்ந்து காடையர்களின் வெறியாட்டத்துக்கு ஆதரவாக ஏராளமான `சிங்கள பொது மக்கள்`திரண்டனர்.இவர்களை கலைந்து செல்லுமாறு கோரிய பொலிசாரை எச்சரித்த `சிங்கள பொது மக்கள்`, `` எங்களைப் போகக் கேட்க வேண்டாம்,அவர்களை<br />
வெளியேறச் சொல்லுங்கள்`` என சிங்கள மொழியில் கூச்சலிட்டனர்.<br />
<br />
ஒரு பெட்டிக்கடை உணவு வியாபாரி தனது விற்பனைப் பண்டமான உணவில் மருந்து கலந்து அம்பாறை நகரில் சிங்களவருக்கு மட்டும் மலட்டுத் தன்மையை ஏற்படுத்த திட்டமிடுவான் என்பது கற்பனைக்கும் எட்டாத கற்பனை! சிங்களத்துக்கு மட்டுமே சாத்தியம்!!<br />
<b><br /></b>
<b><span style="font-size: large;">அம்பாறைத் தாக்குதலின் பின்னணி</span></b><br />
<br />
அம்பாறை மாவட்டத்தின் இன விகிதாசார சனத்தொகை 2015இல், சிங்களவர் 34.43%,தமிழர்15.46%,இஸ்லாமியத் தமிழர்38.75% ஆகும்.<span style="font-size: x-small;">(ஆதாரம் ANNUAL PERFORMANCE REPORT & ACCOUNTS 2015-Amparai District)</span>.<br />
<br />
எனினும் அம்பாறை மாவட்டத்தின் தலை நகரான அம்பாறையில் சிங்களவரே அதிகம் வாழ்கின்றனர்.<br />
<br />
எனவே நகர்ப்புற வர்த்தகத்தை தமது ஏகபோகமாக்கவும், படிப்படியாக அம்பாறை மாவட்டத்தையே சிங்கள மயப்படுத்தவுமான திட்டத்தின் ஒரு பகுதியே அம்பாறைத் தாக்குதல் ஆகும்.<br />
<br />
முள்ளிவாய்க்காலுக்குப் பின்னால் விடுதலைப்புலிகள் அழித்தொழிக்கப்பட்டு தமிழர்கள் நிராயுதபாணிகள் ஆக்கப்பட்டதற்குப்பின்னால் சிங்களம் இஸ்லாமியத் தமிழர்கள் மீது `பெளத்த படையை` ஏவி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது.<br />
<br />
மேலும் இது தேசிய இனப்பிரச்சனையை மத மோதல்களைத் தூண்டி சீரழிக்கும் திட்டத்தின் பகுதியுமாகும்.<br />
<br />
இந்திய விரிவாதிக்கத்தின் மோடி ஆட்சி இதற்கு பக்கபலமாக இருக்கின்றது.<br />
<br />
அம்பாறைச் சம்பவம் நடந்த அதே சமயத்தில் மன்னாரில் இந்து விக்கிரகங்கள் `தொடர்ந்து தாக்கி அழிக்கப்படுவதாக` குற்றம் சாட்டி, இலங்கையின் `இந்து முன்னணி` எதிர்ப்பு தெரிவித்துள்ளது.<br />
<b><span style="font-size: large;"><br /></span></b>
<b><span style="font-size: large;">சிங்களத்துக்கு துணை போகும் ``தமிழ் ஊடகங்கள்``</span></b><br />
<br />
சிங்களக் காடையர்களின் சிங்களப் பேரின பெளத்த மதவெறித் தாண்டவத்தை நியாயப்படுத்த உணவு விடுதி ஊழியன் ஒருவனை புடை சூழ்ந்து மிரட்டி அச்சுறுத்தி, உணவில் மலட்டுத்தன்மை மருந்து கலந்ததாக அவனிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற்ற வீடியோ ஒன்று பரப்பப்பட்டு வருகின்றது.<br />
<br />
இந்த வீடியோ நமது (Investigative Journalists) ஊடறுப்பு ஊடகவாதிகளுக்கு உடனே ஆதாரம் -Evident- ஆகிவிட்டது! IBC தமிழ் ஆரம்பித்து வைக்க ஊளையிட்டன ஊடகங்கள்!<br />
<br />
IBC ஊழியர் ஒருவர் Mc Donalds இல் வாங்கிய உணவில் மலட்டுத்தன்மை மருந்து இருப்பதாகக் கண்டுபிடித்தால் முதலில் Trading Standard Department க்கு தெரியப்டுத்தி உணவுப் பரிசோதனை மூலம் அல்லவா நிரூபிக்க வேண்டும்.இது தானே இலங்கையிலும்<br />
உலகத்திலும் உள்ள வழக்கு.<br />
<br />
இதுவரையில் அம்பாறைப் பிரச்சனையில் உணவுப் பரிசோதகர் சம்பந்தப்பட்ட ஒரு பரிசோதனை நடக்கவில்லையே ஏன்?<br />
<br />
இந்த எளிமையான கேள்வி நமது தமிழ் ஊடகங்களுக்கு எழவில்லையே ஏன்?<br />
<br />
அந்தளவுக்கு கண்ணை மறைத்திருக்கின்றது குறுந் தமிழின வெறி.<br />
<br />
இந்த மலட்டுத் தன்மையை என்னவென்று சொல்வது!<br />
<br />
<b>சமரசவாத முஸ்லிம் தரகுத் தலைமைகளின் பித்தலாட்டம்:</b><br />
<br />
அமைச்சர் ரவூப் ஹக்கீம், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பிரதி அமைச்சர்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காசிம், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சூர், ஏ.எல்.எம். நசீர் கூடவே மனோ கணேசன் அடங்கிய துணை ஆளும் கும்பல்கள், தாக்குதல்<br />
சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதியும், பிரதமரும் உறுதியளித்துள்ளனர் என உறுதியளிக்கின்றனர். முஸ்லிம் மக்கள் மிகவும் நிதானமாக நடந்துகொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றனர்.<br />
<br />
அமைச்சரவை கூட்டத்தில் ஹக்கீம் கூறுகின்றார் '`நள்ளிரவு நேரத்தில் பள்ளிவாசல் தாக்கப்பட்டுள்ளது. வர்த்தக நிலையம் தீவைக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் எரிக்கப்பட்டுள்ளன. இவ்வளவு கலவரங்கள் நடைபெற்று முடியும் வரைக்கும் பொலிஸார் தலையிடாமல் இருந்தமைக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். உளவுப்பிரிவுக்கு தெரியாமல் இந்த விடயங்கள் நடந்திருக்காது. ஆனால், உளவுப்பிரிவும் இந்த விடயத்தில் அவதானம் செலுத்த தவறியுள்ளது``.மேலும் இதில் கைதுசெய்யப்படுபவர்கள் மீது பிணை வழங்குவதில் இறுக்கமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள “சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை” (International Convention Civil and Political Rights) சட்டத்தின் கீழ், உயர் நீதிமன்றத்தில் A Grade வழக்கு தொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதி பொலிஸ் மா அதிபருக்கு கூறியுள்ளதாக சட்டவாதம் புரிகின்றார்.<br />
<br />
தாக்குதலுக்குள்ளான பள்ளிவாசல், வர்த்தக நிலையம் போன்றவை அரச செலவில் புனரமைக்கப்பட வேண்டும். அத்துடன் எரியூட்டப்பட்ட வாகனங்களுக்கும் நஷ்ட ஈடு வழங்கப்படவேண்டும் என்று அமைச்சரவையில் வலியுறுத்தினார்.<br />
<br />
``இனவாதத்தை ஏற்படுத்தி, மக்களை குழப்பும் நோக்கில் சில குழுக்கள் வன்முறையில் இறங்கியிருப்பதானது மிகவும் கண்டிக்கத்தக்க விடயம். அண்மையில் வெளியான தேர்தல் முடிவுகளால் இந்த இனவாதக் குழுக்கள் உற்சாகமடைந்திருக்கலாம். இந்த நேரத்தில் எல்லா<br />
தலைமைகளும் ஒற்றுமையாக செயற்பட்டு தீர்வுகாண முன்வரவேண்டும். இப்பிரச்சினைக்கு நடவடிக்கை எடுப்பதாக அரசாங்கம் உத்தரவாதம் தந்துள்ளதால், முஸ்லிம் மக்கள் மிகவும் நிதானமாக நடந்துகொள்ள வேண்டும் என்றும் ரவூப் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.<br />
<br />
மேலும் சில தீவிர சமரசவாதிகள், நாடு பிரிய வழி கோலும், முஸ்லிம்களை ஆயுதம் ஏந்தத் தள்ளும் என தமது எஜமானர்களுக்கு ஆலோசனை வழங்குகின்றனர்.<br />
<br />
ஆக இவர்கள் விளக்கப்படி; சில குழுக்கள் இனவாத வன்முறையில் இறங்கியிருப்பதும், பொலிசும் உளவுப் பிரிவும் தலையிடாமல் இருந்தமையுமே இப்பிரச்சனைக்கு காரணம். 1) சந்தேக நபர்கள் மீது A Grade வழக்கு தொடுப்பது, 2) அழிவுக்கு அரசு இழப்பீடு செய்வது<br />
3)முஸ்லிம் மக்கள் மிகவும் நிதானமாக நடந்துகொள்வது, இவையே தீர்வாகும்.<br />
<blockquote class="tr_bq">
<span style="color: #fff2cc;"><b><span style="color: red;"><br /></span></b><b><span style="color: red;">இதன் மூலம் 1) ஒட்டுமொத்த நாட்டையும் அந்நிய நிதி மூலதனத்துக்கு விற்றுத் தொலைத்து 2) உலக மறுபங்கீட்டு யுத்தத்தில் அமெரிக்க இந்திய இராணுவக் காலனியாகும் நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகிவிட்ட 3) இன ஒடுக்குமுறையின் மீது கட்டப்பட்ட சிங்கள அரசு தனது இருப்பைத் தற்காத்துக் கொள்ள இன மத பூசல்களை தணியவிடாது, ஓயாது தூண்டிக் கொண்டே இருக்கும் என்கிற ஆதார உண்மையை மூடி மறைக்க முயல்கின்றனர்.</span></b></span></blockquote>
<br />
முஸ்லிம் துணை ஆளும் கும்பல்கள், வணிகத் தரகு வர்க்கம் என்கிற முறையில் ஆற்றுகின்ற வரலாற்றுப் -பிற்போக்கு எதிர்ப் புரட்சிப் - பாத்திரம் இதுவாகும்.<br />
<br />
எவ்வாறு தமிழ்த்தரகு முதலாளிய வர்க்கம், `இனத்தோல் போர்த்து` தன் வர்க்க இயல்பை மூடி மறைக்க முயன்றதோ, அது போலவே முஸ்லிம் தரகு முதலாளிய வர்க்கமும் `மதத் தோல் போர்த்து` தன் வர்க்க இயல்பை மூடி மறைத்து வருகின்றது.<br />
<br />
ஆனால் முரட்டுப் பிடிவாதமுள்ள வர்க்க முரண்பாடு-வரலாறு, இந்த போலித் தோல் போர்வைகளை சற்று முந்தியோ பிந்தியோ நீக்கி இவர்களின் சுய ரூபத்தை வெளிக்காட்டி விடுகின்றது, அல்லது வெளிக்காட்டியே தீரும்.<br />
<br />
இவ்வாறுதான் தமிழ்த்தரகு முதலாளிய வர்க்கத்தின் `அதிகாரப் பகிர்வு சமஸ்டி இயக்கம்`, ஒரு முப்பது ஆண்டு காலத்தில் சாயம் வெளுத்துப் போனது.<b>இதுவே முஸ்லிம் தரகு முதலாளிய வர்க்கத்துக்கும் நடந்தேறி வருகின்றது.</b><br />
<br />
எனவே இது 1915 மற்றும், <span style="color: lime;"><b>கறுப்பு ஒக்ரோபர் 1990<span style="font-size: x-large;">*</span></b></span> களங்கங்களுக்கு பரிகாரமாக, இஸ்லாமியத் தமிழர்களோடு ஒன்றுபட கரம் நீட்டும் காலமாகும்.<br />
<br />
இந்த ஒற்றுமைக்கு குழி பறிக்கும், குறுமினவாத,குறுமதவாத சக்திகளைத் தனிமைப்படுத்தி ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்டும் காலமாகும்.<br />
<br />
<div style="text-align: center;">
<b>சிங்களத்தின் இஸ்லாமியத் தமிழர்கள் மீதான தொடர் தாக்குதலை கண்டிப்போம்!</b></div>
<div style="text-align: center;">
<b><br /></b></div>
<div style="text-align: center;">
<b>யுத்த மற்றும் பிற்கால அழிவுகளுக்கு நஸ்ட ஈடு கோருவோம்!</b></div>
<div style="text-align: center;">
<b><br /></b></div>
<div style="text-align: center;">
<b>1983 ஜூலைக்கு முன்பிருந்த நிலைக்கு இஸ்லாமியத் தமிழர்களின் மீள் குடியேற்றத்தைக் கோருவோம்!</b></div>
<div style="text-align: center;">
<b><br /></b></div>
<div style="text-align: center;">
<b>இஸ்லாமியத் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளை நிர்வாக ரீதியாக ஒன்றிணைத்த பிரதேச சுயாட்சிக்காகப் போராடுவோம்!</b></div>
<span style="color: red; font-size: x-small;"><b><br /></b></span>
<br />
<div style="text-align: center;">
<span style="color: red; font-size: x-small;"><b>புதிய ஈழப் புரட்சியாளர்கள்.</b></span></div>
<div style="text-align: center;">
<b>01-03-2018</b><br />
<div style="text-align: left;">
<b>-------------------------------------</b></div>
<div style="text-align: left;">
<b><span style="font-size: x-large;"> *</span><span style="font-size: xx-small;">கறுப்பு ஒக்ரோபர் 1990-தமிழீழ விடுதலைப் புலிகளின் வடமாகாண இஸ்லாமியத் தமிழர் கட்டாய வெளியேற்றம்-சமூக நீக்கம்.</span></b></div>
<div style="text-align: left;">
<b><span style="font-size: xx-small;"><br /></span></b></div>
<div style="text-align: left;">
<span style="font-size: xx-small;"><b>முதலாவது கட்டாய வெளியேற்றம் சாவகச்சேரியில் இடம்பெற்றது. சுமார் 1,500 முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டனர். இதன் பின்னர் கிளிநொச்சி, மன்னார் என தமது பூர்வீக வாழ்விடங்களைவிட்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். யாழ்ப்பாணத்திலிருந்து 1990 அக்டோபர் 30 இல் வெளியேற்றப்பட்டனர். 1981 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் படி யாழ்ப்பாணத்தில் 14,844 </b><b>முஸ்லிம் மக்கள் வசித்து</b><b> வந்திருந்தனர். வட மாகாணத்தில் இருந்து 14,400 முசுலிம் குடும்பங்கள் (கிட்டத்தட்ட 72,000 பேர்) வெளியேற்றப்பட்டனர். இவர்களில் மன்னாரில் இருந்து 38,000 பேரும், யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் இருந்து 20,000 பேரும், வவுனியாவில் இருந்து 9,000 பேரும், முல்லைத்தீவில் 5,000 பேரும் அடங்குவர்.</b></span></div>
<div style="text-align: left;">
<b><span style="font-size: xx-small;"><br /></span></b></div>
<div style="text-align: left;">
</div>
<div style="text-align: left;">
<b><span style="font-size: xx-small;">இவர்களில் பலர் புத்தளம் மாவட்டத்திலும், ஏனைய பகுதிகளிலும் குடியமர்த்தப்பட்டனர்.</span></b></div>
</div>
</div>
ENB.comhttp://www.blogger.com/profile/00449836977074869699noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2733932517803176315.post-89122159181845597202017-12-31T10:28:00.000-08:002017-12-31T10:28:18.055-08:002018-புரட்சிகர புத்தாண்டு வாழ்த்துகள்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi4duqeqx2z7k2-NwLF_i2kLOMhSIRP_MbEzJvlwSqaBm-bLsMaFmYepq3Z8r0j5uSNDzWol8aDdaACCc6BLBCnxLmDMJh_2d6MRkP4mc1YhO6f3ue2TxFsj-5DRTfGB44WB4kunXGpBrqt/s1600/ENB+Poster+2018+NY.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="754" data-original-width="1600" height="300" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi4duqeqx2z7k2-NwLF_i2kLOMhSIRP_MbEzJvlwSqaBm-bLsMaFmYepq3Z8r0j5uSNDzWol8aDdaACCc6BLBCnxLmDMJh_2d6MRkP4mc1YhO6f3ue2TxFsj-5DRTfGB44WB4kunXGpBrqt/s640/ENB+Poster+2018+NY.png" width="640" /></a></div>
<br /></div>
ENB.comhttp://www.blogger.com/profile/00449836977074869699noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2733932517803176315.post-45715366542532420212017-12-15T21:20:00.001-08:002017-12-15T21:20:33.673-08:00பாலஸ்தீன போராளி Ibrahim Abu Thuraya வுக்கு சிவப்பு அஞ்சலி!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgpSy1sH4GpRXEZAFTSPZLkO6VHEsGypUNsL5z0BcKYNZmlvQAWaZSJUWrTvVKP2l8gduZbEnKPVFaYK7qmwnBKGbR3aEh5sLVkrODfHmH9Rzv_eR_LBoqPJQowrq8Zj-oHayGtyS8L5Xgq/s1600/ENB+Poster+IAT.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="875" data-original-width="1222" height="458" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgpSy1sH4GpRXEZAFTSPZLkO6VHEsGypUNsL5z0BcKYNZmlvQAWaZSJUWrTvVKP2l8gduZbEnKPVFaYK7qmwnBKGbR3aEh5sLVkrODfHmH9Rzv_eR_LBoqPJQowrq8Zj-oHayGtyS8L5Xgq/s640/ENB+Poster+IAT.png" width="640" /></a></div>
</div>
ENB.comhttp://www.blogger.com/profile/00449836977074869699noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2733932517803176315.post-75692768676652572402017-10-28T02:04:00.001-07:002017-10-28T02:04:47.405-07:00கற்றலானியக் குடியரசு மலர்க! நீடூழி வாழ்க!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgXwDeFzRheXxx8PXrRNiYhPDbh5FiwoEme3-BgdFynCn9W7ow0DPRS6SMxYS5UwVZXzCgWu6epQHAUUuw2R68eCLsIknmW_FeLQVsgnU5RwT68HoQhzRQ0s1L7rXhVpZe2IZNRfM_dFBvU/s1600/ENB+Poster+155.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1015" data-original-width="1015" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgXwDeFzRheXxx8PXrRNiYhPDbh5FiwoEme3-BgdFynCn9W7ow0DPRS6SMxYS5UwVZXzCgWu6epQHAUUuw2R68eCLsIknmW_FeLQVsgnU5RwT68HoQhzRQ0s1L7rXhVpZe2IZNRfM_dFBvU/s640/ENB+Poster+155.png" width="640" /></a></div>
<br /></div>
ENB.comhttp://www.blogger.com/profile/00449836977074869699noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2733932517803176315.post-80687099450118012222017-07-13T16:20:00.000-07:002017-07-13T16:20:16.269-07:00கறுப்பு ஜுலை 2017 - ENB சிவப்பு முழக்கம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCUzjIGCRyiBMdUrjrGaYwfm9qgS2UY2le36N-D88H_FPyZTdc4sPS9D7aE0PPW3-FTq4Jm9Dc5ov7OkBe9A3t0PAd6dSbaRZ_LvpSlqxBviNJgZFAr5-ZDDL8gZ4FDalskRVD4T50so0b/s1600/ENB+BJ17-1.png" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="958" data-original-width="1600" height="382" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCUzjIGCRyiBMdUrjrGaYwfm9qgS2UY2le36N-D88H_FPyZTdc4sPS9D7aE0PPW3-FTq4Jm9Dc5ov7OkBe9A3t0PAd6dSbaRZ_LvpSlqxBviNJgZFAr5-ZDDL8gZ4FDalskRVD4T50so0b/s640/ENB+BJ17-1.png" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">கறுப்பு ஜுலை 2017 ENB சுவரொட்டி</td></tr>
</tbody></table>
<br /></div>
ENB.comhttp://www.blogger.com/profile/00449836977074869699noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2733932517803176315.post-9101449419037803852017-06-20T16:53:00.001-07:002017-06-22T03:32:07.800-07:00ENB செந்தோழர் பச்சையப்பனுக்கு ஈழச் செவ்வணக்கம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgdTvS4nCIVAiIVRgKHQZvITzHcy1IuoGw45-P3mFihJ1QpqCgKiWGmEtjSNAgIuVlVAho6rlsku8K5UXqnywge4l_4T__BnQH-yzHXIpJd2uq_3S6akMaIZISzuCRauDrmVnJPROJDJbUS/s1600/COM+PA+SUBA.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="780" data-original-width="1600" height="310" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgdTvS4nCIVAiIVRgKHQZvITzHcy1IuoGw45-P3mFihJ1QpqCgKiWGmEtjSNAgIuVlVAho6rlsku8K5UXqnywge4l_4T__BnQH-yzHXIpJd2uq_3S6akMaIZISzuCRauDrmVnJPROJDJbUS/s640/COM+PA+SUBA.png" width="640" /></a></div>
<div style="text-align: center;">
<strong><span style="font-size: large;"></span></strong><br /></div>
<div style="text-align: center;">
<span style="font-size: x-large;"><strong><span style="font-size: medium;">தோழர் பச்சியப்பன் மறைந்தார்.</span></strong> </span></div>
<br />
``<span style="color: red; font-size: x-large;">அ</span>வரின் இலட்சியம் மறையவில்லை. பாலக்கோடு - தமிழக உழைக்கும் மக்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றது, அவரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார், என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்! பச்சியப்பன் வித்துடல் கூட, எங்கே புரட்சித் தீயை பற்ற வைத்து விடுமோ என்று அஞ்சி ஆளும் வர்க்கத்தின் நக்சல் ஒழிப்பு பிரிவு இரங்கல் நிகழ்ச்சியைக் கூட வேவு பார்த்தது, வெட்கக் கேடானது. <br />
<br />
போலிச் சுதந்திரம், போலி ஜனநாயகத்தை எதிர்த்து நாட்டின் விடுதலைக்கு, நிலப்பிரபுத்துவ ஒடுக்குமுறையை எதிர்த்து கிளர்ந்தெழுந்த நக்சல்பாரி், தன்னியல்புப் புரட்சி இயக்கத்தில் தன்னை இளம் வயதில் இணைத்துக் கொண்டு போராடிய போர் வீரர் தோழர் பச்சியப்பன் .<br />
<br />
புரட்சிகர இயக்கத்தை ஒடுக்க தமிழக காவல்துறை தொடுத்த பல்வேறு விதமான அடக்கு முறைகளை எதிர்த்து கதிகலங்க வைத்த களப் போராளி பச்சியப்பன் . <br />
<br />
1980 ஆம் ஆண்டுகளில் நக்சல் ஒழிப்பின் ஒரு பகுதியாக, காவல்துறை தோழர் பாலனைக் கைது செய்து படுகொலை செய்த, பாலக்கோடு சீரியம்பட்டி பொதுக் கூட்டத்தை தலைமையேற்று நடத்தியவர் தோழர் பச்சியப்பன். <br />
<br />
நக்சல்பாரி இயக்கத்தின் நரோத்தினிய* - தன்னியல்புத் தனிநபர் பயங்கரவாதப் பாதையை, விமர்சன சுயவிமர்சனம் செய்து மார்க்சிய லெனினிய வழியிலே,இந்திய மக்கள் ஜனநாயகப் புரட்சியினை நிறைவேற்றப் போராடும் ம.ஜ.இ.க வின் முன்னணி செயல்வீரர், பிரச்சாரப் பீரங்கி. <br />
<br />
தோழர் பச்சியப்பன் கலைப்புவாதம், திருத்தல்வாதம் , தொழிற்சங்கவாதம் போன்ற பல்வேறு விதமான மார்க்சிய விரோத போக்குகளை எதிர்த்துப் போராடிய பாட்டாளி வர்க்க போர் வீரன்!<br />
<br />
இறுதி நாட்களில் கடும் நோய்வாய்ப்பட்டு இறப்பை எதிர்கொண்டிருந்தபோதும், `இறப்புக்கு முன்னால் அதிகம் அமைப்புப் பணி ஆற்றவேண்டுமென` உரைத்து செயற்பட்ட அர்ப்பணிப்பாளன்!<br />
<br />
இவ்வாறு தன் வரலாற்றுக் கடமையை நிறைவேற்றி விடைபெற்ற தோழர் பச்சியப்பனின் இறுதி ஊர்வலத்தில் ம.ஜ.இ.க தோழர்கள்,கழக மக்கள்,உற்றார் உறவினர், நண்பர்கள் பெருந்திரளாக பங்கேற்று சிவப்பு அஞ்சலி வீர வணக்கம் செலுத்தினர்.`` (நன்றி சமரன் இணையம்)<br />
<br />
<div style="text-align: center;">
<strong>பகுதி (2)</strong></div>
<br />
இன்றைய உலகளாவிய உலகப்போர் சூழலிலும்,அதன் பகுதியான உலக மறு பங்கீட்டு பிராந்திய யுத்தங்களிலும், தென்னாசியப் பிராந்தியச் சூழலிலும், பொதுவான உலகு தழுவிய மானுட பூகோளப் பிரச்சனைகளிலும், குறிப்பாக உள்நாட்டிலும், சமூக மாறுதலுக்கான முற்போக்கு முயற்சிகளை, முன்னேறிய தேசிய புலிப் பாய்ச்சல்களை, முடிவான வசந்தத்தின் இடி முழக்கங்களை வலிந்து நசுக்கும், வேட்டையாடும் பிற்போக்குக் கொத்தளமாகவே இந்திய ஆளும் கும்பலும் அதன் நலன் காக்கும் இந்திய விரிவாதிக்க அரசும் இருந்து வருகின்றது, வந்திருக்கின்றது.<br />
<br />
உலகப்போர், போயர் யுத்தத்தில்** இருந்து, முள்ளிவாய்க்கால் யுத்தம் ஈடாக, காஸ்மீர் யுத்தம் வரை இந்திய விரிவாதிக்கத்தின் துர்நாற்றம் கூவம் நதியை `மேவுலாகி` வீசுகிறது!<br />
<br />
இதன் காரணமாக இலங்கை நாட்டை இந்திய விரிவாதிக்கம் தனது `கொல்லைப்புற சின்ன வீடாக,உலகமறுபங்கீட்டில் தனது சொந்தக் குடிசையாகவே ` நடத்திவருகின்றது.<br />
<br />
1972 JVP விவசாயக் கிளர்ச்சியை நசுக்க இராணுவப் பங்கு ஏற்றது,<br />
1983 இல் ஈழக்கிளர்ச்சியாளர்களை கைக்கூலி ஆயுதக் கும்பல் ஆக்கியது,<br />
1985 இல் திம்பு ஜனநாயகக் கோரிக்கைகளை வேரறுத்தது,<br />
1987 இல் இலங்கையை அடிமைப்படுத்தி இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நிறைவேற்றியது,<br />
2002 இல் புலிகளின் அதிகார பேர சுயாட்சி அதிகாரத் திட்டத்தை திட்டமிட்டு முறியடித்தது,<br />
2009 இல் விசவாயு தாக்குதல் மூலம் புலித் தலைமையை பூண்டோடு அழித்தது,<br />
2015 இல் ராஜபக்ச ஆட்சிக்கவிழ்ப்பை அமெரிக்காவுடன் இணைந்து நிறைவேற்றியது,<br />
2016 முதல் ரணில் மைத்திரி அடிமைகளைக் கொண்டு இலங்கையை துணைக்காலனி ஆக்கியது,<br />
<br />
<div>
<blockquote class="tr_bq">
<strong><span style="color: red; font-size: large;">மூன்றாம் உலக அதன் பகுதியான உலகமறுபங்கீட்டுப் போர்களில் அமெரிக்க முகாமைச் சார்ந்த இந்திய அரசு, அந்த முகாமுக்குள் இலங்கை மக்களை வலிந்து இழுத்து விடுவது, என தனது விரிவாதிக்க நலனுக்கு தமிழீழத்தையும், ஒட்டுமொத்த இலங்கையையும் அடிமைப்படுத்தி ஒடுக்கிவருகின்றது.</span></strong></blockquote>
</div>
<br />
இந்திய இலங்கை ஒப்பந்தப்படி `இலங்கையின் பாதுகாப்புக்கு இந்தியாவே பொறுப்பாகும்`<em>!</em><br />
அதன் பொருளாகப்பட்டதானது, <strong>இந்தியாவின் பாதுகாப்புக்கு உட்பட்டதே இலங்கையின் இறையாண்மை என்பதாகும்.</strong><br />
<br />
இந்த அர்த்தத்தில் தான்<strong><span style="color: red;"> ``இந்திய இலங்கை ஒப்பந்தம் இப்போதும் அமூலில் உள்ளது``</span></strong> என இந்தியா சிங்களத்தை தொடர்ந்து மிரட்டி அடிமைப்படுத்தி வருகின்றது. இதற்கு ஈழம் எவ்வகையிலும் பொறுப்பாகாது, நன்றி பிரிவினைவாத பயங்கரவாதிகள் மாத்தையாவுக்கும்.பிரபாகரனுக்கும்<em>!</em><br />
<br />
<div style="text-align: center;">
<span style="color: #e06666; font-size: large;">ஏறத்தாழ இந்த 50 ஆண்டு வரலாறு எமக்கு -பகுத்தறிவுள்ள ஈழக் குடிமக்களுக்கு- எடுத்துரைக்கும் படிப்பினை என்ன?</span></div>
<br />
<div style="text-align: center;">
<span style="color: red; font-size: large;"><strong>ஈழப்புரட்சியின் வெற்றிக்கு இந்தியாவில், குறைந்த பட்சம் தமிழகத்தில் ஒரு முரணற்ற ஜனநாயக இயக்கம் அத்தியாவசிய தேவை என்பதே ஆகும்.</strong></span></div>
<div style="text-align: center;">
</div>
<div style="text-align: center;">
<span style="font-size: large;">புதிய ஈழப் புரட்சியாளர்களாகிய நாம் <span style="color: red;"><strong>சமரன் இயக்கத்தை</strong></span> அத்தகு நிலை உள்ள சக்தியாக கருதி, கோட்பாட்டு ரீதியில் ஐக்கியப்பட்டு, வழிகாட்டுதல் பெற்று செயற்பட்டு வருகின்றோம் என்பதை </span><br />
<span style="color: red; font-size: large;"><strong>ஈழ மக்களுக்கு பகிரங்கமாக அறியத் தருகின்றோம்<em>!</em></strong></span></div>
<div style="text-align: center;">
<span style="font-size: large;"></span> </div>
<div style="text-align: center;">
<span style="font-size: large;">இந் நிலை நின்று செந்தோழர் பச்சியப்பனுக்கு </span> </div>
<div style="text-align: center;">
<span style="color: red; font-size: x-large;"><strong>ஈழச் செவ்வணக்கம் அளித்து</strong></span> </div>
<div style="text-align: center;">
<span style="font-size: large;">சிவப்பு அஞ்சலி வீர வணக்கத்தை</span> </div>
<div style="text-align: center;">
<span style="color: red; font-size: x-large;"><strong>தலை தாழ்த்தி வழங்குகின்றோம்!</strong></span><br />
<strong><span style="color: red;"></span></strong><br />
<strong><span style="color: red; font-size: large;">மார்க்சிய லெனினிய மாஓ சிந்தனை வெல்க<em>!</em></span></strong><br />
<strong><span style="color: red; font-size: large;">உலகத் தொழிலாளார்களே ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்று சேருங்கள்<em>!</em></span></strong></div>
<div style="text-align: center;">
<strong><span style="color: red;"></span></strong> </div>
<div style="text-align: center;">
<strong><span style="color: red;">புதிய ஈழப் புரட்சியாளர்கள் <span style="color: #f4cccc;">E</span>elam <span style="color: #f4cccc;">N</span>ew <span style="color: #f4cccc;">B</span>olshewiks 22-06-2017</span></strong></div>
<br />
==============<br />
<em><span style="font-size: x-small;">* <strong>நரோத்தியம்:</strong> ரசியப் புரட்சிகர இயக்கத்தில் 1860-70 ஆம் ஆண்டுகளிடையே தோன்றிய ஒரு குட்டி முதலாளித்துவப் போக்கு.நரோத்தியவாதிகள் எதேச்சாதிகார முறையை ஒழிக்கவும் நிலப்பிரபுக்களின் நிலத்தை விவசாயிகளுக்கு கொடுக்கவும் விரும்பினார்கள்.அவர்கள் தம்மைத்தாமே சோசலிஸ்டுக்கள் என்று கருதினார்கள்.ஆனால் அவர்களது சோசலிசம் கற்பனாவாதமானது......மக்கள் என்பதற்கு ரசிய மொழியில் நரோத் என்பர்.இதனால் நரோத்தியவாதிகள் என்ற பெயர் பெற்றனர். 1880-90 ஆண்டுகளில் நரோத்தியவாதிகள் ஜாராட்சியுடன் சமரசம் செய்து கொள்ளும் பாதையில் இறங்கினர்.பணக்கார விவசாயிகளின் -குலாக்குகளின்- நலன்களைவெளியிட்டனர்.மார்க்சியத்தை எதிர்த்துப் போராடினர்.</span></em><br />
<em><span style="font-size: x-small;">( லெனின் தேர்வு நூல்கள் 12(4) பக்கம் 274-5)</span></em><br />
<br />
** <em>உலகப்போர், போயர் யுத்தம்:</em><br />
<em>(பின் குறிப்பு தொடரும்)</em><br />
<em></em><br />
<em><span style="font-size: x-small;">Last Update:22/06/2017 11.11gmt</span></em></div>
ENB.comhttp://www.blogger.com/profile/00449836977074869699noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2733932517803176315.post-81125350736822207162017-05-21T18:14:00.000-07:002017-05-21T18:14:11.338-07:00ஈழவிரோத மார்க்சிய திருத்தல்வாதம் எதிர்ப்போம்-4<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjRbLRu-dCpFxVMAXPTdo1CFe_GkS695D0rFsEtiDOn95GzOWOYqs2PLSW_uJobAPydczuBIWtLwK1_KQY35-5CoBCLCA_FQqkbtU-crN7dC2Kwl37bT-MH2rm_SDUoLIBQ7PyR6PXmb4YN/s1600/ENB+B+and+S-1.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="390" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjRbLRu-dCpFxVMAXPTdo1CFe_GkS695D0rFsEtiDOn95GzOWOYqs2PLSW_uJobAPydczuBIWtLwK1_KQY35-5CoBCLCA_FQqkbtU-crN7dC2Kwl37bT-MH2rm_SDUoLIBQ7PyR6PXmb4YN/s640/ENB+B+and+S-1.png" width="640" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgP9UMN0r10pI3qLrdUM4pI_1pChM_PiGmmn2-JVJxo-lknK7RjsEQamOEfZzDfJ_xG_dXDs6iPJbHNWq-UtIRVZHlEXFInk56IEexSsUUXPiI0bFSNOYoXKYCbzIs0oBzPkB6YPYOxWALx/s1600/ENB+B+and+S-2.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="390" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgP9UMN0r10pI3qLrdUM4pI_1pChM_PiGmmn2-JVJxo-lknK7RjsEQamOEfZzDfJ_xG_dXDs6iPJbHNWq-UtIRVZHlEXFInk56IEexSsUUXPiI0bFSNOYoXKYCbzIs0oBzPkB6YPYOxWALx/s640/ENB+B+and+S-2.png" width="640" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhhJJSyEumJLhwDh6bIM-X9jt0R-T2QBPAyACk-JIYcEg2JJyiQ5XR6iQAeb2k0laQZghgGXHzQ7q5bqobZKZBNduFX8HMqfOA9oQ25-VOjrVFsu39rvEWkrkzuUg7rTYvokL4324SQG6IW/s1600/ENB+B+and+S-3.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="390" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhhJJSyEumJLhwDh6bIM-X9jt0R-T2QBPAyACk-JIYcEg2JJyiQ5XR6iQAeb2k0laQZghgGXHzQ7q5bqobZKZBNduFX8HMqfOA9oQ25-VOjrVFsu39rvEWkrkzuUg7rTYvokL4324SQG6IW/s640/ENB+B+and+S-3.png" width="640" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEii6-kV97EJsWHOIaGFlfF2DVMK1Wsdh300EhyrvFL9D1KW2J45b7P9TfqpTjm8FHQKvTvbk78HUD-fn3w4GKSz1L9Hfr2z01YdgMngE1qN86Md2CwTGmraEqjPbPnoUILn4WPnWJm8bVpB/s1600/ENB+B+and+S-4.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="390" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEii6-kV97EJsWHOIaGFlfF2DVMK1Wsdh300EhyrvFL9D1KW2J45b7P9TfqpTjm8FHQKvTvbk78HUD-fn3w4GKSz1L9Hfr2z01YdgMngE1qN86Md2CwTGmraEqjPbPnoUILn4WPnWJm8bVpB/s640/ENB+B+and+S-4.png" width="640" /></a></div>
<br /></div>
ENB.comhttp://www.blogger.com/profile/00449836977074869699noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2733932517803176315.post-6064927541594091102017-05-21T17:47:00.003-07:002017-05-21T17:47:23.662-07:00ஈழ விரோத மார்க்சிய திருத்தல்வாதம் முறியடிப்போம்-3<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_A1-rfS-rR5NsvwLJf22hxSt44bfhGIHd7f0DhVizpxPfnjPsuYH8SLsfzd_-TWgjzdjFD6pTaa5_SnEnPvkoX4F81mYkbPKKPA3sgeAcJCHrdfgH-eLSHYrrtQb7GgaV0Gu4J_rGH-jx/s1600/ENB+B+and+S-3.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="390" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_A1-rfS-rR5NsvwLJf22hxSt44bfhGIHd7f0DhVizpxPfnjPsuYH8SLsfzd_-TWgjzdjFD6pTaa5_SnEnPvkoX4F81mYkbPKKPA3sgeAcJCHrdfgH-eLSHYrrtQb7GgaV0Gu4J_rGH-jx/s640/ENB+B+and+S-3.png" width="640" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiuTGDL74pCirtZ_001YJ8PNfOfkh8TaGSoc_kZQpqux9m2F8Sy3Aao3avUcwPH7SKKrtRFXf9Q5UGbh3_Qfo8huP_TjQQmjHEKt7CdzZp9V9fQjwOcmceUKU-RQ9Xw1d3NkntlCH0sSdVg/s1600/ENB+B+and+S-2.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="390" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiuTGDL74pCirtZ_001YJ8PNfOfkh8TaGSoc_kZQpqux9m2F8Sy3Aao3avUcwPH7SKKrtRFXf9Q5UGbh3_Qfo8huP_TjQQmjHEKt7CdzZp9V9fQjwOcmceUKU-RQ9Xw1d3NkntlCH0sSdVg/s640/ENB+B+and+S-2.png" width="640" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBX9dcBRLE5sBO_-qTKLyOXuO0TMJpyw_0KHfgsJ1Vkbi6iew7nbWA5yeb_jye1cn0W_NLkIeL4whiTN3aWxkLrMCuaKS9JNIJ9KmDgxxB7h66-T-_FVK9QCdmeYiIAZcTJTA6CAhdxAa3/s1600/ENB+B+and+S-1.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="390" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBX9dcBRLE5sBO_-qTKLyOXuO0TMJpyw_0KHfgsJ1Vkbi6iew7nbWA5yeb_jye1cn0W_NLkIeL4whiTN3aWxkLrMCuaKS9JNIJ9KmDgxxB7h66-T-_FVK9QCdmeYiIAZcTJTA6CAhdxAa3/s640/ENB+B+and+S-1.png" width="640" /></a></div>
<br /></div>
ENB.comhttp://www.blogger.com/profile/00449836977074869699noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2733932517803176315.post-73613249635842241272017-05-21T17:25:00.000-07:002017-05-21T17:25:01.822-07:00 ஈழவிரோத மார்க்சிய திருத்தல்வாதம் முறியடிப்போம்-2<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhILPPEjo4UOwE9JjtVE-4NZkCXN5EEO3Tte-BW8m9P_njiQlWv8YuHo_FeTITGBznc5G8iJkZQAO1KmWziFxEH-ZZ3xwUNCAA-SYH8KlrGl4KoousqEDkj1GzDp5A7oubfhk-0vNFOqf8M/s1600/ENB+B+and+S-2.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="390" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhILPPEjo4UOwE9JjtVE-4NZkCXN5EEO3Tte-BW8m9P_njiQlWv8YuHo_FeTITGBznc5G8iJkZQAO1KmWziFxEH-ZZ3xwUNCAA-SYH8KlrGl4KoousqEDkj1GzDp5A7oubfhk-0vNFOqf8M/s640/ENB+B+and+S-2.png" width="640" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEibU4MoW5Bp6TPbNzjE1xEYX4FdB1d3kUa2pGgwiKZoUQdclD6Rz4CTsPM5N6KvaXaspZEXkj8OQEUhZRR6l1Lw90YCTX_DKxqzCikt6JILn3Tia_sGAY41KvKIEJfkv2Rfmi3O_woDVuUk/s1600/ENB+B+and+S-1.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="390" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEibU4MoW5Bp6TPbNzjE1xEYX4FdB1d3kUa2pGgwiKZoUQdclD6Rz4CTsPM5N6KvaXaspZEXkj8OQEUhZRR6l1Lw90YCTX_DKxqzCikt6JILn3Tia_sGAY41KvKIEJfkv2Rfmi3O_woDVuUk/s640/ENB+B+and+S-1.png" width="640" /></a></div>
<br /></div>
ENB.comhttp://www.blogger.com/profile/00449836977074869699noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2733932517803176315.post-14421914787488238842017-05-21T16:50:00.003-07:002017-05-21T16:50:54.701-07:00ஈழவிரோத மார்க்சிய திருத்தல்வாதம் முறியடிப்போம் -1<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiSsKbdX9DJd9Nz8RrsTIbdpdQ3Tyv9bCI1IDLznXZrEhOj4qYnKusiDTgZRc79eNrdLPbSqDtG34qS3L8REVDeEvZi_af-WQmLel3pdPas5qMkc7RhL5eRO5GrtPlGfsQkzAfXI0Vbgbta/s1600/ENB+B+and+S-1.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="390" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiSsKbdX9DJd9Nz8RrsTIbdpdQ3Tyv9bCI1IDLznXZrEhOj4qYnKusiDTgZRc79eNrdLPbSqDtG34qS3L8REVDeEvZi_af-WQmLel3pdPas5qMkc7RhL5eRO5GrtPlGfsQkzAfXI0Vbgbta/s640/ENB+B+and+S-1.png" width="640" /></a></div>
<br /></div>
ENB.comhttp://www.blogger.com/profile/00449836977074869699noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2733932517803176315.post-49535313211275522092017-05-15T08:16:00.001-07:002017-05-15T12:17:06.041-07:00ஒக்ரோபர் புரட்சி நூற்றாண்டின் 2017 மே1-மே 18 நாள் சூளுரை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: center;">
<strong><span style="font-size: large;">ஒக்ரோபர் புரட்சி நூற்றாண்டின்<br />2017 மே1-மே 18 நாள் சூளுரை</span></strong></div>
<strong><span style="font-size: large;"></span></strong><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgAOI3uKmCJGPUI64LEuJMwI3l790HN4ZVAcqsXHHihqHNfw9IeGZLXb-3VFtcRCULWQQFKkVF6yM4l7nni3scsPLsc2dwEWjfDAlJ3FDMiT_bLItyYPvg4ZkJ1PbHvbCvP4IK4Wd0eu695/s1600/ENB+MV+2017.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="448" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgAOI3uKmCJGPUI64LEuJMwI3l790HN4ZVAcqsXHHihqHNfw9IeGZLXb-3VFtcRCULWQQFKkVF6yM4l7nni3scsPLsc2dwEWjfDAlJ3FDMiT_bLItyYPvg4ZkJ1PbHvbCvP4IK4Wd0eu695/s640/ENB+MV+2017.png" width="640" /></a></div>
<br />
<strong>அன்பார்ந்த தமிழீழ மக்களே, மாணவர்களே,இளைஞர்களே,உலகத் தொழிலாளர்களே,ஒடுக்கப்பட்ட தேசங்களே;</strong><br />
<strong></strong><br />
இவ்வாண்டு மே நாளும், எட்டாவது ஈழ முள்ளிவாய்க்கால் நினைவு தினமும் பின்வரும் பிரத்தியேகமான சர்வதேசிய,பிராந்திய,உள் நாட்டு, புலம் பெயர் சூழலில் முகை அவிழ்க்கின்றது. <br />
<br />
அவையாவன; <br />
<br />
<strong>அ) சர்வதேசியச் சூழ்நிலை:</strong><br />
<br />
1) உலக ஏகபோக முதலாளித்துவத்தின்-ஏகாதிபத்தியத்தின் அபரிமித உற்பத்தி நெருக்கடி பொருளாதார நிதித் துறைகளில் ஆரம்பித்து, அரசியல் பிராந்திய யுத்தங்களாக வளர்ந்து, இன்று மூன்றாம் உலகப் போராக வெடிக்கும் தருணத்தை எட்டியுள்ளது.<br />
<br />
2) இதன் விளைவாக விரல் விட்டு எண்ணத்தக்க உலகை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொணர்ந்துவிட்ட, நாடு கடந்த `நிதியாதிக்கக் கும்பல்களும், அவர்கள் நலன் பேணும் தேச பக்த (!) ஆளும் கும்பல்களும்` அடங்கிய <strong>எதிரி முகாமுக்கும்</strong>, உலகின் கோடான கோடி பரந்துபட்ட `உழைக்கும் வெகுஜன, ஒடுக்கப்படும் தேச` <strong>மக்கள் முகாமுக்கும்</strong>, இடையேயான முரண்பாடு என்றுமில்லாத அளவுக்கு கூர்மையடைந்துள்ளது.<br />
<br />
3)இப் பரந்துபட்ட `உழைக்கும் வெகுஜன, ஒடுக்கப்படும் தேச` மக்கள் முகாமிடமிருந்து,`நிதியாதிக்கக் கும்பல்களின், நலன் பேணும் ஆளும் கும்பல்களும்,வர்க்கங்களும்,அவர்களது கட்சிகளும், அரசாங்கங்களும், ஆட்சியும், அரசும் என்றுமில்லாத அளவுக்குத் தனிமைப்பட்டுவிட்டன.<br />
<br />
4)இவ்வாறு தனிமைப்பட்டு தகர்ந்து பொறிந்து விழும் நிலையில் இருந்து தம்மைத் தற்காத்துக் கொள்ள, ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவே, தம்மை வெகுஜனங்களின் நண்பர்களாகக் காட்டிக் கொண்டு, அதேவளையில் உழைக்கும் மக்களை பிளவு படுத்தி மோதவிடும் பச்சைப் பாசிச முழக்களின் பின் மக்களைத் திரட்டுவது,அத்திலாந்திக் சமுத்திரத்தின் இரு புறமும் இன்று ஒரு பொதுப் போக்காகிவிட்டது.<br />
<br />
5) உலகமயப் பொருளாதாரக் கொள்கைகளால் ஒட்டச் சுரண்டப்பட்டுவிட்ட உழைக்கும் மக்களையும், ஒடுக்கப்படும் தேசங்களையும் திசை திருப்ப, திடீரென `தாய் நாட்டைக் காக்க`. திறந்த பொருளாதாரக் கொள்கைகளுக்கு மாற்றாக, மூடிய பொருளாதார கொள்கைகளுக்கு முன்னுரிமை என்கிற போர்வாளை ஏந்துகின்றனர்.உழைக்கும் மக்கள் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் வாழ்வளிக்கப் போவதாக வாக்களிக்கின்றனர்!<br />
<br />
6) இந்தத் தாய் நாட்டைக் காக்கும் முழக்கம் மூன்றாம் உலகப்போருக்கு, மக்கள் ஆதரவைத் திரட்டுவது தவிர வேறெதுவுமில்லை.<br />
<br />
7) ஆட்சிக் கவிழ்ப்புகளும் அதற்காகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளும், இந்தப் போருக்கான தயாரிப்புகளே!<br />
<br />
8) ``ஏகாதிபத்திய நெருக்கடிக்கு உலகை மறுபங்கீடு செய்யும், உலகப் போர் மூலம் அன்றி வேறெந்த வழியிலும், மூலதனத்தின் ஆதரவாளர்களால் தீர்வுகாண முடியாது`` என்கிற மாமேதை லெனினின் வரையறை மீண்டும் ஒரு முறை நிதர்சனமாகி, இந்த ஒக்ரோபர் புரட்சி நூற்றாண்டில் லெனினியம் வெற்றி வாகை சூடி நிற்கின்றது.<br />
<br />
<strong>ஆ) பிராந்தியச் சூழ்நிலை:</strong><br />
<br />
1) இந்து சமுத்திர பிராந்திய நாடுகள் இப் போர்க்களத்தின் துணைக் களங்களாக்கப்பட்டுவிட்டன. முள்ளிவாய்க்காலே இதற்கு உட்பட்ட பலிக்களம் தான்!<br />
<br />
2) இந்திய விரிவாதிக்க ஆளும் கும்பலும்- தரகு முதலாளிய பெரு நிலப்பிரபுத்துவ வர்க்கங்களும், இன்றைய மோடி அரசும், இப்போர் அணி சேர்க்கையில் அமெரிக்க முகாமின் யுத்த தந்திரக் கூட்டாளியாகிவிட்டது. அமெரிக்க நலன் காக்கும் ஏவல் நாயாக இருந்து இந்து சமுத்திர பிராந்திய நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. மே மாதம் இலங்கை வந்த மோடி, `இலங்கையின் நிலப்பரப்போ, கடற் பரப்போ இந்தியாவின் பாதுகாப்பில் இருந்து இணைபிரிக்க முடியாதவை` என எச்சரித்துச் சென்றுள்ளான்.<br />
<br />
3)இந்திய விரிவாதிக்க அரசு காஸ்மீர் தேசம் மீது ஒரு கொடிய உள் நாட்டு யுத்தத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது.<br />
<br />
4) எஜமான நாடுகள் `தாய் நாடு முதல்` என திசை திரும்புவதால், இந்தியாவை பேய் நாடாக்க முயன்ற மோடியின் Make In India திட்டம் தவிடு பொடியாகிவிட்டது. இந்தச் சீத்துவத்தில் இந்தியாவின் வளர்ச்சியால் இலங்கை வாழும் என்று வாக்குறுதி அளிக்கின்றான் உலுத்தன் மோடி! பல்லிளித்து கை கூப்புகிறது `நல்லாட்சி`!<br />
<br />
5) இவ்வாறு தனிமைப்பட்டுப் போய்விட்ட மோடி ஆட்சியினதும், அதன் கொள்கைகளுக்கு துணை நின்று வரும் மாநில ஆட்சிகளுக்கும் எதிராக இந்தியாவில் மாபெரும் விவசாய,தேசிய,ஜனநாயக இயக்கம் எழுந்து வருகின்றது.<br />
<br />
6) இதை மத்திய மாநில அரசுகள் பாசிசக் கரம் கொண்டு நசுக்கி வருகின்றன.<br />
<br />
7)இத்தகைய புறச்சூழலில் தான் திருத்தல்வாதிகளையும்,சமரசவாதிகளையும், ஏகாதிபத்திய NGO ஊடுருவலாளர்களையும், புறந்தள்ளி மக்கள் தேசிய புரட்சிகர இயக்கங்களின் பின்னால்,தமிழகத்தில்- மக்கள் ஜனநாயக இயக்கம் பின்னால் அணிதிரண்டு வருகின்றனர்.<br />
<br />
8)இப்புரட்சிகர வெகுஜன இயக்கத்துக்கு மார்க்சிய தத்துவ வெளிச்சம் ஊட்ட புதுமைப் பதிப்பகம் தமிழகத்தில் உருவாகிவிட்டது!<br />
<br />
<strong>இ) உள்நாட்டுச் சூழ்நிலை:</strong><br />
<br />
1) மூன்றாம் உலகப்போர் மறுபங்கீட்டுச் சூழலில், பக்ச பாசிஸ்டுக்களுக்கு சீனாவுடன் அணிசேரும் ``சுதந்திரம்`` அனுமதிக்கப்படாததின் விளைவாக, அமெரிக்க இந்திய ஆட்சிக்கவிழ்ப்பில் மைத்திரி-ரணில்-சந்திரிக்கா-பொன்சேகா போர்க்குற்றக் கும்பல் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. தமது ஆட்சியை நல்லாட்சி எனப் பிரகடனம் செய்தது.ஆனால் இந்த நல்லாட்சி நாடகம் வெகுஜன உணர்வில் நாடு தழுவி இன்று அம்பலமாகிவிட்டது.<br />
<br />
2) முள்ளிவாய்க்காலுக்குப் பின்னால் முழு மூச்சுடன் நாசகார -Regaining Sri Lanka- நவீன காலனிய திட்டத்தை அமூலாக்கிய சிங்களம் மற்றும் `நல்லாட்சி` , ஒட்டு மொத்த நாட்டையும் மீள இயலாத கடன் பொறிக்குள் வீழ்த்திவிட்டு விட்டது. அதாவது அந்நிய மூலதனத்துக்கு நாடு விலை போய்விட்டது.<br />
<br />
3) இதனால் கிளர்ந்தெழும் உழைக்கும் மக்களின் எதிர்ப்பை நசுக்க, கடந்த 65ஆண்டுகளாக சிங்களம் கடைப்பிடித்து வந்த அதே தந்திரத்தைத்தான் இந்த ஏகாதிபத்திய, இந்திய விரிவாதிக்க நல்லாட்சியும் கடைப்பிடித்து வருகின்றது.ஒரு புறம் இராணுவ சர்வாதிகார பாசிசத்தைக் கட்டவிழ்ப்பது, மறுபுறம் சிங்கள தமிழ் உழைக்கும் மக்கள் ஒன்றுபடாது தடுக்க, ஈழ தேசத்தை ஆக்கிரமித்து சிங்களவர்களுக்கு தாரை வார்த்து இனப்பகைமையை தக்கவைப்பது.நடைமுறையில் இக்கொள்கையை அமூலாக்கிய வண்ணமே சிங்களம் நல்லிணக்க நாடகமாடுகின்றது.<br />
<br />
4) ஏகாதிபத்தியவாதிகள் இந்த நல்லிணக்கத்தின் முன்னேற்றத்துக்கு, `மாணாக்கன் இலங்கைக்கு` மாதா மாதம் மார்க்குகள் வழங்கி, தகுதியின் அடிப்படையில் கடன் வழங்கி- அந்நிய நிதி மூலதன முதலீடு செய்து வருகின்றனர்.<br />
<br />
5) ஏகாதிபத்திய அடிவருடிகளின் `போர்க்குற்ற நீதிமன்றம்` ஐ.நா.சபை, வெசாக் கொண்டாடுகின்றது!<br />
<br />
6) ஏகாதிபத்திய தாச சமரசவாத சத்திராதிகளின் ஐ.நா.மோசடிப் பாதை அம்பலமாகி முழு நிர்வாணமாகிவிட்டது.<br />
<br />
7) அந்நிய தேசத்துரோக ஆட்சிக் கவிழ்ப்புக்கு ஈழமக்களை தேர்தல் பலிக்கடாக்கள் ஆக்கி, நல்லாட்சியுடன் அரச சுகத்தை பகிர்ந்து தின்ற வண்ணம், அதிகாரப் பகிர்வு-சமஸ்டி நாடகம் ஆடும் கூட்டமைப்புக் கும்பலை ஈழ மக்கள் இனம் கண்டு தீ மூட்டி எரித்து விட்டனர்.<br />
<br />
8) அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது உலக மறுபங்கீட்டு மேலாதிக்கத்தை நிலை நிறுத்த, `ஜனநாயக ரீதியில்` தெரிவு செய்யப்பட்ட ஆட்சிகளை தன் நலனுக்கேற்ப கவிழ்த்து கலைத்து வருகின்றது.இதற்கு அதன் கூலிப் போர்ப்படையான NGO க்களை ஏவி வர்ணப் புரட்சிகள் நடத்தி வருகின்றது. போலந்திலிருந்து வெனிசுவேலா வரை இது தொடரும் கதையாகும்.<br />
<br />
9) மண்டையன் குழு சுரேஸ் பிரேமச்சந்திரன், காமுகச் சாமியார் பிரேமானந்த பக்தன் விக்னேஸ்வரன், பொன்னனின் இரு தேசப் புத்திரன் கஜேந்திரன் அடங்கிய தமிழ்நெற், மற்றும் கத்தோலிக்க பாதிரிகளின் பின் புலத்தில் இயங்கும், `எழுக தமிழ்` முழக்கம் மேற்கண்ட NGO க்களின் வகைப்பட்ட ஒன்று தான்.இதன் கோரிக்கை சம்பந்தன் சுமந்திரனின் அதிகாரப் பகிர்வு தான்! இந்தத் தேசத்துரோகக் கும்பலோடு இந்து சமுத்திர பிராந்திய இந்தியக் காவலர்களான இடது சாரி சமுத்திரர்களும் இணைந்து விட்டார்கள்.<br />
<br />
10) இதன் காரணத்தால் தான் இக் கும்பல், போர் மீண்ட மக்களின் போராட்டங்களோடு தன்னை அடையாளப் படுத்திக் கொள்வதில்லை.!<br />
<br />
11) போர் மீண்ட மக்களின்-வாழ்வாதார போராட்டக் கோரிக்கைகளில் எவையும் கூட எட்டு ஆண்டுகளாக தீர்த்து வைக்கப்படவில்லை.<br />
<br />
12) நம்பிக்கை நட்சத்திரமாக நல்லாட்சி அமைந்து, அருமை ஐயா சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவர் ஆன பின்னரும் எதுவும் மாறவில்லை!<br />
<br />
13) மாறாக அரசியல் அமைப்புத் திருத்தம், முழு நாடு தழுவிய வாக்கெடுப்பு என, ஈழதேசம் மீது ஒரு அடிமைத் தீர்வை திணிக்க சிங்களம் தினவெடுத்து நிற்கின்றது.<br />
<br />
<strong>ஈ) புலம் பெயர் நாட்டுச் சூழல்</strong><br />
<strong></strong><br />
1) நாட்டுக்கு நாடு அமைந்திருந்த புலம் பெயர் பேரவைகள், நாடுகடந்த அரசாங்கம், ஈழத்தமிழர்களுக்கு நீதி பெறக் காட்டிய ஐ.நா பாதை அம்பலமாகிவிட்டது.<br />
<br />
2) புலம் பெயர் நாடுகளில் மாவீரர் தின புலி வாரிசுகள் வெறும் சொத்துச் சேர்க்கும் பணந்தின்னிகளாக ஆகி விட்டனர். `புலிச் சொத்து பணக்காரர்` என்கிற ஒரு புல்லுரிவிக் கும்பல் உருவாகிவிட்டது.<br />
<br />
3)இவர்களின் பின் புலத்தில் , சிறு மதி கொண்ட ஒரு சிறு கும்பல் சிங்களத்தோடு சமரசம் செய்ய தொடர்ந்து முயன்று வருகின்றது.<br />
<br />
4) தொகுப்பில் இது புலம் பெயர் ஈழ விரோத,தெசத்துரோக ஏகாதிபத்திய தாச கும்பல் ஆகும்.<br />
<br />
5) இதன் செல்வாக்கு சரிந்து வருகின்றது.<br />
<br />
இத்தகைய ஒரு புறச்சூழலில் தான் எட்டுத்திக்கும் முரசு கொட்டும் உழைக்கும் மக்கள் மேதினமும், எட்டாவாது ஈழதேசிய முள்ளிவாய்க்கால் நினைவு தினமும், ஒக்ரோபர் புரட்சி நூற்றாண்டில் புதிய முகை அவிழ்த்து நிற்கின்றன!<br />
<br />
மேற்கண்ட புறச்சூழல் பற்றிய ஆய்விலிருந்து ஈழ விடுதலைக்கு, புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்ப பின்வரும் முழக்கங்களின் பின்னால் அணி திரளுமாறு அறைகூவி அழைக்கின்றோம்!<br />
<br />
<br />
<strong><span style="color: #fff2cc;">* அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையில் நாடு கடந்த நிதியாதிக்க புல்லுருவிக் கும்பல்கள், ஏகாதிபத்திய உச்ச இலாப,சமூகவிரோத,அபரிமித அராஜக உற்பத்தி முறையின் நெருக்கடிக்கு தீர்வாக, உலகை மறு பங்கீடு செய்யும் நோக்கில் திட்டமிடும் மூன்றாம் உலகப் போரை தடுக்க குரல் எழுப்புவோம்!</span></strong><br />
<br />
<strong><span style="color: #fff2cc;">* அமெரிக்க,பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள் வடகொரியா மீதும்,சிரியா மீதும் ஏவும் உலகமறுபங்கீட்டு ஆக்கிரமிப்பு அநீதி யுத்தங்களை எதிர்ப்போம்!</span></strong><br />
<strong><span style="color: #fff2cc;"></span></strong><br />
<strong><span style="color: #fff2cc;">* அகண்ட ஐரோப்பியக் கனவின் நிமித்தம் கிரேக்கம் உள்ளிட்ட சிறிய ஐரோப்பிய ஜூனியன் நாடுகளை,ஜேர்மானிய ஆளும் கும்பல் ஒட்டச் சுரண்டி சுடுகாடாக மாற்றுவதை எதிர்ப்போம்!</span></strong><br />
<strong><span style="color: #fff2cc;"></span></strong><br />
<strong><span style="color: #fff2cc;">*ஆப்கானிஸ்தான்,ஈராக்,லிபியா,சிரியாவில் இருந்து அனைத்து அந்நியத் துருப்புகளையும் வெளியேறக் கோருவோம்! விரட்டியடிக்கும் நீதியான போராட்டங்களை ஆதரிப்போம்!</span></strong><br />
<div>
</div>
<blockquote class="tr_bq">
<span style="color: #cfe2f3;">* மூன்றாம் உலகப் போரில் அமெரிக்காவின் யுத்ததந்திரக் கூட்டாளியான இந்திய விரிவாதிக்க அரசு, சிறீலங்காவினதும்,தமிழீழத்தினதும்,உள்விவகாரங்களில் தொடர்ந்து அத்துமீறி தலையிடுவதை நிறுத்த 1987 இந்திய இலங்கை ஒப்பந்தத்தை கிழித்தெறியப் போராடுவோம்! </span></blockquote>
<blockquote class="tr_bq">
<span style="color: #cfe2f3;"> * ஈழத்தில் இந்தியா இழைத்த போர்க்குற்றங்களுக்கு தண்டனை அளிப்போம்! மோடி வருகையை எதிர்ப்போம்!</span></blockquote>
<br />
<span style="color: #e06666;">* அமெரிக்க இந்திய ஆட்சிக்கவிழ்ப்பின் மூலம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய போர்க்குற்ற, ரணில் மைத்திரி,பொன்சேகா கும்பலுக்கு தண்டனை வழங்க ஈழப்பிரிவினைக்கு பொது வாக்கெடுப்பு </span><br />
<span style="color: #e06666;">கோருவோம்!</span><br />
<span style="color: #e06666;"></span><br />
<span style="color: #e06666;">* அரசியல் அமைப்புத் திருத்தம் என்கிற போர்வையில்,நாடு தழுவிய வாக்கெடுப்பு மூலம்,சிங்கள ஆதிக்கத்தை ஈழம் மீது திணிக்கும் சதியை முறியடிப்போம்!</span><br />
<span style="color: #e06666;"> </span><br />
<span style="color: #e06666;">* இச்சதிக்கு துணை நிற்கும் கூட்டமைப்பு (TNA) துரோகிகளுக்கு தேர்தலைப் புறக்கணித்து பாடம் புகட்டுவோம்!</span><br />
<span style="color: #e06666;"></span><br />
<span style="color: #e06666;">* `அகிம்சை,சமஸ்டி,அதிகாரப்பகிர்வு` பேசும் சமரசவாத ஏகாதிபத்திய `வர்ணப் புரட்சி` </span><br />
<span style="color: #e06666;">NGO க்களைத் தனிமைப்படுத்துவோம்!</span><br />
<span style="color: #e06666;"></span><br />
<span style="color: #e06666;">* முள்ளிவாய்க்காலுக்கு பின்னால் நிராயுதபாணியாக்கப்பட்ட ஈழ தேசம் மீது சிங்களம் கட்டவிழ்க்கும் தேசிய அபகரிப்பை,ஆக்கிரமிப்பை எதிர்த்து கிழர்ந்தெழுந்து தன்னியல்பாகப் போராடும், ஈழமக்களுக்கு, _ பிரிவினைப் பொது வாக்கெடுப்பை உயர்த்திப் பிடித்து _ புரட்சிகர தலைமை அளிப்போம்!</span><br />
<span style="color: #e06666;"></span><br />
<span style="color: #e06666;">* ஈழப்பிரிவினை அரசியல் பிரச்சாரத்தை சட்டவிரோதமாக்கியுள்ள சிறிலங்கா அரசியல் யாப்ப்பின் ஆறாவது திருத்தத்தை நீக்கப் போராடுவோம்!</span><br />
<span style="color: #e06666;"></span><br />
<span style="color: #e06666;">*ஈழப் புரட்சியின் ஆதார அடித்தளமான,மலையக,இஸ்லாமிய,வட கிழக்கு தமிழர் ஒற்றுமையைக் கட்டிக்காக்க அயராது பாடுபடுவோம்!</span><br />
<span style="color: #e06666;"></span><br />
<span style="color: #e06666;">*சிங்களம், சிங்கள மாணவர்கள், உழைக்கும் மக்கள் மீது தொடுக்கும் பாசிச உலக மய நல அடக்குமுறைகளை முன்னின்று கண்டிப்போம்!</span><br />
<span style="color: #e06666;"></span><br />
<span style="color: #e06666;">* புலம்பெயர் ஏகாதிபத்திய தாச சமரசவாதிகளைத் தனிமைப்படுத்துவோம்!</span><br />
<span style="color: #e06666;"></span><br />
<span style="color: #e06666;">*அரசியல் கைதிகள்- யுத்தக்கைதிகள் விடுதலை, களவாடி காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனை, நிலமீட்பு விவசாயப் பிரச்சனை, உள்ளிட்ட போர் மீண்ட தேசத்தின் மறுவாழ்வு உரிமைக்குப் போராடுவோம்!</span><br />
<br />
<blockquote class="tr_bq">
<span style="color: #ffd966;">*நாசகார,அராஜக, ஏகாதிபத்திய உற்பத்தி முறையின் காவலர்கள், கோடான கோடி ஆண்டுகளாக மானுடம் வாழப் பண்படுத்திய பூமிக் கிரகத்தின் இருப்பை நூறே ஆண்டுகள் என்றாக்கி விட்டார்கள், சந்திரன் கிரகத்தில் தங்கம் தேடுகிறார்கள், பூமிக் கிரகம் காப்போம்! </span></blockquote>
<blockquote class="tr_bq">
<span style="color: #ffd966;">* அணு ஆயுத உரிமையை அனைவருக்கும் இல்லாதாக்குவோம்! </span></blockquote>
<blockquote class="tr_bq">
<span style="color: #ffd966;">* தற்கால கருத்துச் சுதந்திரம், தகவல் சுதந்திரம்,பிரச்சார சுதந்திரம் காப்போம்!</span></blockquote>
<span style="color: #ffd966;"> * ஜூலியன் அசான், டேவிட் சுனோடன் சுதந்திரத்துக்குப் போராடுவோம்!</span> <br />
<div style="text-align: center;">
<br />
<span style="color: red;"><strong>ரசிய ஒக்ரோபர் புரட்சி நூற்றாண்டு மே நாள் வாழ்க!</strong></span></div>
<div style="text-align: center;">
<span style="color: red;"><strong></strong></span> </div>
<div style="text-align: center;">
<span style="color: red;"><strong>மே 18 ஈழ நாள் வாழ்க!</strong></span></div>
<div style="text-align: center;">
<span style="color: red;"><strong></strong></span> </div>
<div style="text-align: center;">
<span style="color: red;"><strong>இறுதி வெற்றி ஈழ மக்களுக்கே.</strong></span></div>
<div style="text-align: center;">
<span style="color: red;"><strong></strong></span> </div>
<div style="text-align: center;">
<span style="color: red;"><strong>புதிய ஈழப் புரட்சியாளர்கள்</strong></span></div>
</div>
ENB.comhttp://www.blogger.com/profile/00449836977074869699noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2733932517803176315.post-82821518976041838342017-05-10T02:06:00.000-07:002017-05-10T02:06:05.068-07:00ENB மே நாள் 2017 சூளுரை-பாலஸ்தீனம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiyvkh9s-khyphenhyphenP34RTpm0b6Kui7lktAWxwYTZk7gQLc0EwrvtyCZBa5DFanWOgDESlS-laVeKb0E4HM3JxjNt2Zj79ia2wZUqM_WUY6ofmA04vChSRQZxRnVaQAkRUR0ybLYOnB_QSoU-UKm/s1600/ENB+May+2017-Palestine.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="374" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiyvkh9s-khyphenhyphenP34RTpm0b6Kui7lktAWxwYTZk7gQLc0EwrvtyCZBa5DFanWOgDESlS-laVeKb0E4HM3JxjNt2Zj79ia2wZUqM_WUY6ofmA04vChSRQZxRnVaQAkRUR0ybLYOnB_QSoU-UKm/s640/ENB+May+2017-Palestine.png" width="640" /></a></div>
<br /></div>
ENB.comhttp://www.blogger.com/profile/00449836977074869699noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2733932517803176315.post-16996545182490733102017-05-09T01:32:00.002-07:002017-05-09T15:36:52.908-07:00ENB முள்ளிவாய்க்கால் முழக்கங்கள்-2017<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9ZJARY4CBZ8nZ96LPHLPc8tSXRJcEoglFNU_XAESeiFyYThvkckOGRENZkAImfGKxJmIOhRAqedf5JRQ16VPatnZXME4Ntp11wGUEVU9oH8dh-6o7AQv98dy1YSSDWzxARBISwR1k9LYU/s1600/ENB+MV+2017.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="448" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9ZJARY4CBZ8nZ96LPHLPc8tSXRJcEoglFNU_XAESeiFyYThvkckOGRENZkAImfGKxJmIOhRAqedf5JRQ16VPatnZXME4Ntp11wGUEVU9oH8dh-6o7AQv98dy1YSSDWzxARBISwR1k9LYU/s640/ENB+MV+2017.png" width="640" /></a></div>
<br />
<strong><span style="color: #f4cccc;">* அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையில் நாடு
கடந்த நிதியாதிக்க புல்லுருவிக் கும்பல்கள், ஏகாதிபத்திய உச்ச
இலாப,சமூகவிரோத,அபரிமித அராஜக உற்பத்தி முறையின் நெருக்கடிக்கு தீர்வாக, உலகை மறு
பங்கீடு செய்யும் நோக்கில் திட்டமிடும் மூன்றாம் உலகப் போரை தடுக்க குரல்
எழுப்புவோம்!</span><br /><span style="color: #f4cccc;"></span></strong><strong><span style="color: #f4cccc;">* அமெரிக்க,பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள் வடகொரியா
மீதும்,சிரியா மீதும் ஏவும் உலகமறுபங்கீட்டு ஆக்கிரமிப்பு அநீதி யுத்தங்களை
எதிர்ப்போம்!</span></strong><br />
<strong><span style="color: #f4cccc;"></span></strong><br />
<strong><span style="color: #f4cccc;">* அகண்ட ஐரோப்பியக் கனவின் நிமித்தம் கிரேக்கம் உள்ளிட்ட
சிறிய ஐரோப்பிய ஜூனியன் நாடுகளை,ஜேர்மானிய ஆளும் கும்பல் ஒட்டச் சுரண்டி சுடுகாடாக
மாற்றுவதை எதிர்ப்போம்!</span></strong><br />
<strong><span style="color: #f4cccc;"></span></strong><br />
<strong><span style="color: #f4cccc;">*ஆப்கானிஸ்தான்,ஈராக்,லிபியா,சிரியாவில் இருந்து அனைத்து
அந்நியத் துருப்புகளையும் வெளியேறக் கோருவோம்! விரட்டியடிக்கும் நீதியான
போராட்டங்களை ஆதரிப்போம்!</span></strong><br />
<blockquote class="tr_bq">
<span style="color: #fff2cc;">* மூன்றாம் உலகப் போரில்
அமெரிக்காவின் யுத்ததந்திரக் கூட்டாளியான இந்திய விரிவாதிக்க அரசு,
சிறீலங்காவினதும்,தமிழீழத்தினதும்,உள்விவகாரங்களில் தொடர்ந்து அத்துமீறி தலையிடுவதை
நிறுத்த 1987 இந்திய இலங்கை ஒப்பந்தத்தை கிழித்தெறியப்
போராடுவோம்!</span> </blockquote>
<blockquote class="tr_bq">
* <span style="color: #fff2cc;">ஈழத்தில் இந்தியா இழைத்த
போர்க்குற்றங்களுக்கு தண்டனை அளிப்போம்! மோடி வருகையை
எதிர்ப்போம்</span>!</blockquote>
<br />
<span style="color: #cfe2f3;">* அமெரிக்க
இந்திய ஆட்சிக்கவிழ்ப்பின் மூலம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய போர்க்குற்ற, ரணில்
மைத்திரி,பொன்சேகா கும்பலுக்கு தண்டனை வழங்க ஈழப்பிரிவினைக்கு பொது வாக்கெடுப்பு
கோருவோம்!</span><br />
<span style="color: #cfe2f3;"></span><br />
<span style="color: #cfe2f3;">* அரசியல் அமைப்புத் திருத்தம் என்கிற போர்வையில்,நாடு
தழுவிய வாக்கெடுப்பு மூலம்,சிங்கள ஆதிக்கத்தை ஈழம் மீது திணிக்கும் சதியை
முறியடிப்போம்!</span><br />
<span style="color: #cfe2f3;"> </span><br />
<span style="color: #cfe2f3;">* இச்சதிக்கு துணை நிற்கும் கூட்டமைப்பு (TNA)
துரோகிகளுக்கு தேர்தலைப் புறக்கணித்து பாடம் புகட்டுவோம்!</span><br />
<span style="color: #cfe2f3;"></span><br />
<span style="color: #cfe2f3;">*
`அகிம்சை,சமஸ்டி,அதிகாரப்பகிர்வு` பேசும் சமரசவாத ஏகாதிபத்திய `வர்ணப் புரட்சி`
</span><br />
<span style="color: #cfe2f3;">NGO க்களைத் </span><span style="color: #cfe2f3;">தனிமைப்படுத்துவோம்!</span><br />
<span style="color: #cfe2f3;"></span><br />
<span style="color: #cfe2f3;">*
முள்ளிவாய்க்காலுக்கு பின்னால் நிராயுதபாணியாக்கப்பட்ட ஈழ தேசம் மீது சிங்களம்
கட்டவிழ்க்கும் தேசிய அபகரிப்பை,ஆக்கிரமிப்பை எதிர்த்து கிழர்ந்தெழுந்து
தன்னியல்பாகப் போராடும், ஈழமக்களுக்கு, _ <span style="color: red;">பிரிவினைப் பொது
வாக்கெடுப்பை உயர்த்திப் பிடித்து</span> _ புரட்சிகர தலைமை
அளிப்போம்!</span><br />
<span style="color: #cfe2f3;"></span><br />
<span style="color: #cfe2f3;">* ஈழப்பிரிவினை அரசியல் பிரச்சாரத்தை சட்டவிரோதமாக்கியுள்ள
சிறிலங்கா அரசியல் யாப்ப்பின் ஆறாவது திருத்தத்தை நீக்கப்
போராடுவோம்!</span><br />
<span style="color: #cfe2f3;"></span><br />
<span style="color: #cfe2f3;">*ஈழப் புரட்சியின் ஆதார அடித்தளமான,மலையக,இஸ்லாமிய,வட
கிழக்கு தமிழர் ஒற்றுமையைக் கட்டிக்காக்க அயராது பாடுபடுவோம்!</span><br />
<span style="color: #cfe2f3;"></span><br />
<span style="color: #cfe2f3;">*<span style="color: orange;">சிங்களம்</span>,
சிங்கள மாணவர்கள், உழைக்கும் மக்கள் மீது தொடுக்கும் பாசிச உலக மய நல அடக்குமுறைகளை
முன்னின்று கண்டிப்போம்!</span><br />
<span style="color: #cfe2f3;"></span><br />
<span style="color: #cfe2f3;">* புலம்பெயர் ஏகாதிபத்திய தாச சமரசவாதிகளைத்
தனிமைப்படுத்துவோம்!</span><br />
<span style="color: #cfe2f3;"></span><br />
<span style="color: #cfe2f3;">*அரசியல் கைதிகள்- யுத்தக்கைதிகள் விடுதலை, களவாடி காணாமல்
ஆக்கப்பட்டோர் பிரச்சனை, நிலமீட்பு விவசாயப் பிரச்சனை, உள்ளிட்ட போர் மீண்ட
தேசத்தின் மறுவாழ்வு உரிமைக்குப் போராடுவோம்!</span><br />
<div>
<blockquote class="tr_bq">
<span style="color: yellow;"><strong>*<span style="color: #f9cb9c;">நாசகார,அராஜக, ஏகாதிபத்திய உற்பத்தி முறையின்
காவலர்கள், கோடான கோடி ஆண்டுகளாக மானுடம் வாழப் பண்படுத்திய <a href="http://tenn1917.blogspot.co.uk/2017/05/human-species-will-have-to-populate-new.html">பூமிக் கிரகத்தின் இருப்பை நூறே ஆண்டுகள் என்றாக்கி விட்டார்கள்</a>, சந்திரன் கிரகத்தில் தங்கம்
தேடுகிறார்கள், பூமிக் கிரகம் காப்போம்!</span></strong></span></blockquote>
</div>
<blockquote class="tr_bq">
<span style="color: #f9cb9c;"><strong>* அணு ஆயுத உரிமையை
அனைவருக்கும் இல்லாதாக்குவோம்!</strong></span></blockquote>
<blockquote class="tr_bq">
<span style="color: #f9cb9c;"><strong>* தற்கால கருத்துச்
சுதந்திரம், தகவல் சுதந்திரம்,பிரச்சார சுதந்திரம்
காப்போம்!</strong></span></blockquote>
<span style="color: #cc0000;"><span style="color: #f9cb9c;"><strong> * ஜூலியன் அசான், டேவிட்
சுனோடன் சுதந்திரத்துக்குப் போராடுவோம்!</strong></span> </span><br />
<div style="text-align: center;">
<span style="font-size: small;"><strong>ரசிய
ஒக்ரோபர் புரட்சி நூற்றாண்டு மே நாள் வாழ்க!</strong></span></div>
<br />
<div style="text-align: center;">
<span style="font-size: small;"><strong>மே 18 ஈழ
நாள் வாழ்க!</strong></span></div>
<br />
<div style="text-align: center;">
<strong><span style="color: red; font-size: small;">இறுதி வெற்றி ஈழ
மக்களுக்கே.</span></strong></div>
<br />
<div style="text-align: center;">
<strong><span style="color: red;">புதிய ஈழப்
புரட்சியாளர்கள்</span></strong></div>
</div>
ENB.comhttp://www.blogger.com/profile/00449836977074869699noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2733932517803176315.post-32245214804993866652017-05-07T12:30:00.000-07:002017-05-07T12:30:16.385-07:00 ENB POSTER முள்ளிவாய்க்கால் 2017<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtr5eLMbb0SbGxbY5cKsI8Rjw0iMg_LnGtRjKnssXtIRczFkbN9V40jSHf2kA0OnQ_FUtnB17RGFEEAzGP20DEY680chVZsPPpklv7QiFWFCgL2fryJwtnqt6k5VlPTcI2uXWVdiNVwoEp/s1600/ENB+MV+2017.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="448" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtr5eLMbb0SbGxbY5cKsI8Rjw0iMg_LnGtRjKnssXtIRczFkbN9V40jSHf2kA0OnQ_FUtnB17RGFEEAzGP20DEY680chVZsPPpklv7QiFWFCgL2fryJwtnqt6k5VlPTcI2uXWVdiNVwoEp/s640/ENB+MV+2017.png" width="640" /></a></div>
<br /></div>
ENB.comhttp://www.blogger.com/profile/00449836977074869699noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2733932517803176315.post-84001784827715585762017-04-30T19:46:00.000-07:002017-04-30T19:46:24.424-07:00ENB மே நாள் 2017 சூளுரை- ஈழம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2_CjYHlb8nb6pGbTpWy5K0KBViMldO-se6j6UeOYgcwM5q10SVlthyphenhyphenlDUgDq441WmJWZD0lcJ_eUq9uA_Y2mKP7TxOqxuywp6cqEwe4D_FzsuKmtP_p7ldNjZglOmt2kiRF13BWlSCiNv/s1600/ENB+May+2017-Eelam.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="374" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2_CjYHlb8nb6pGbTpWy5K0KBViMldO-se6j6UeOYgcwM5q10SVlthyphenhyphenlDUgDq441WmJWZD0lcJ_eUq9uA_Y2mKP7TxOqxuywp6cqEwe4D_FzsuKmtP_p7ldNjZglOmt2kiRF13BWlSCiNv/s640/ENB+May+2017-Eelam.png" width="640" /></a></div>
<br /></div>
ENB.comhttp://www.blogger.com/profile/00449836977074869699noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2733932517803176315.post-20977445975881094002017-04-29T18:25:00.001-07:002017-04-29T18:25:15.310-07:00ENB மே நாள் 2017 சூளுரை- மார்க்சியம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQ1mEkNCIqTA0CGewUxZ_1mlxkpYSVotKJTehohx3spBD6whyMzJG1TYxTNIPjCPYERmxt6Aeb_YVIkvNYCwJLu_i-p9XfxBhIWhlJEVbXshh767OyOdoy5xlipqi2-rFhTFfOld61FM5-/s1600/ENB+May+2017-5l.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="368" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQ1mEkNCIqTA0CGewUxZ_1mlxkpYSVotKJTehohx3spBD6whyMzJG1TYxTNIPjCPYERmxt6Aeb_YVIkvNYCwJLu_i-p9XfxBhIWhlJEVbXshh767OyOdoy5xlipqi2-rFhTFfOld61FM5-/s640/ENB+May+2017-5l.png" width="640" /></a></div>
<br /></div>
ENB.comhttp://www.blogger.com/profile/00449836977074869699noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2733932517803176315.post-70457956929709232802017-04-27T16:20:00.000-07:002017-04-27T16:20:10.513-07:00ENB மே நாள் 2017 சூளுரை காஸ்மீர்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXRWQqTVOC-Fk5r6z4lk1xx6bBVSWBIC8EaeaUVSH_jQJ5RhKZZfg9kc8Xu9-DIWZfcDIaUaI57EuL9PewCBmnWrm2Up7SWyqP8JsxeU3m4pkhayBP73ApHgZCTLoY9iIhee6Yz2YS5lRR/s1600/ENB+POSTER+KMr+17-27.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="422" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXRWQqTVOC-Fk5r6z4lk1xx6bBVSWBIC8EaeaUVSH_jQJ5RhKZZfg9kc8Xu9-DIWZfcDIaUaI57EuL9PewCBmnWrm2Up7SWyqP8JsxeU3m4pkhayBP73ApHgZCTLoY9iIhee6Yz2YS5lRR/s640/ENB+POSTER+KMr+17-27.png" width="640" /></a></div>
<br /></div>
ENB.comhttp://www.blogger.com/profile/00449836977074869699noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2733932517803176315.post-84048126831606117692017-03-11T21:57:00.000-08:002017-03-16T17:32:56.592-07:00தோழர்கள் விசு, ரமணிக்கு லண்டனில் நினைவுக் கூட்டம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgT6Blmk_XRpAPXipoZGZ0rTHvCiH2Qk08g-5iBT40XVh4F5_P1CQxo2JoSArXcnrDZyU9lKLtDEsY60wvTDmacCTT_VE5kCBVzSdtcBTKNcNTl4CwUlsICUnFkgDGaj_KDL5TrjkknKQA5/s1600/Ramani+K+Padal.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="276" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgT6Blmk_XRpAPXipoZGZ0rTHvCiH2Qk08g-5iBT40XVh4F5_P1CQxo2JoSArXcnrDZyU9lKLtDEsY60wvTDmacCTT_VE5kCBVzSdtcBTKNcNTl4CwUlsICUnFkgDGaj_KDL5TrjkknKQA5/s640/Ramani+K+Padal.png" width="640" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div style="text-align: center;">
<strong><span style="color: black;"></span></strong><br /></div>
<div style="text-align: center;">
<strong><span style="font-size: x-small;">11-03-2017</span> கிழக்கு லண்டன் Eastham Trinity Centre இல் இடம் பெற்ற நினைவு வணக்க பொதுக்கூட்டத்தில் </strong></div>
<br />
<strong><span style="color: red;">தோழர் ஏ குமரன் உரையாற்றி விநியோகித்த அறிக்கை</span></strong><br />
<br />
<div style="text-align: center;">
<strong><span style="font-size: large;">தமிழ்த் தேசத்தின் சுயநிர்ணய உரிமைக் குரல்களே,<br />உங்கள் பணி தொடர் வோம்<em>!</em><br />உங்கள் நினைவுகளை நெஞ்சில் சுமப்போம்<em>!</em></span></strong></div>
<strong><span style="font-size: x-large;">எ</span></strong>ண்பதுகளின் தொடக்கத்தில் தமிழ்த்தேசத்தின் கிராமங்களுக்கு இலங்கை இராணுவம் தலைமறைவான விடுதலை வீரர்களைத் தேடி வருவதும், தமது வாகனங்கள் சென்று திரும்ப முடியாத ஒழுங்கைகளின் வேலிகளை நாசப்படுத்துவதும், அகப்படுவோரை சித்திரவதை செய்து கொன்று பாலங்களின கீழ் வீசி எறிவதும் என தமிழ்த்தேசத்தை ஒடுக்கும் தன் அடக்குமுறைக் கொடுங்கரங்களை வலுப்படுத்தி வந்தது.<br />
<br />
பத்திரிகைகளில் வங்கிக் கொள்ளைகள் பற்றியும், துரோகிகளாக தண்டனை பெற்ற இலங்கை காவல் துறை அலுவலர்கள் மற்றும் ஆயுத குழுக்களிடையே நடந்த துப்பாக்கி மோதல்கள் , படுகொலைகள் பற்றியும், இலங்கை அரச நீதிமன்றங்களில் தமிழீழ விடுதலை வீரர்களுக்கு எதிராக நடாத்தப்படும் வழக்குகள் குறித்தும் செய்திகள் வந்து கொண்டிருக்கும்.<br />
<br />
தாயக மீட்புச் சமரின் ஆரம்ப நாட்களிலேயே வெகுசன முன்முயற்சியைப் புறந்தள்ளியும் வெகுசனங்கள் மத்தியிலான அரசியல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காது , அரசியல் கருத்து முரண்பாடுகளைப் பேசித் தீர்க்காது ஆயுதங்களால் , உயிர்பறித்து பிற வர்க்க சக்திகளை அல்லது மாற்றுக்கருத்துக்களை இல்லாதொழிக்கும் அராஜகமும் ஆரம்பித்து விட்டது. இந்நிலையில் தாயக மீட்சிக்காக ஆயுதமேந்திப் போராட முன்வந்தவர்களுக்கு அரசியல் கல்வி சம்பந்தமாக என்ன முன்முயற்சி எடுக்கப்பட்டிருக்கும் என்பது அனைவராலும் உய்த்துணரக்கூடிய ஒன்றே... <br />
இக்காலகட்டத்தில் ஈழமாணவர் பொதுமன்றம் தமிழ்த்தேசம் மீதான சிங்களத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராக வெகுசன ஊர்வலங்களையும், சுவரொட்டிப் பிரச்சார இயக்கத்தையும், பொதுக்கூட்டங்களையும் நடாத்திவந்தது.<br />
<br />
தோழர் விசுவானந்த தேவா அவர்கள் பற்றி எங்களுக்கு தெரியவந்த இதே காலப்பகுதியில் அவர் தனது பல்கலைக்கழக கால தோழர்களின் அநுசரணையுடனும், மகாசனாவின் மூத்த மாணவர்களின் ஒத்துழைப்புடனும் "திருவிழா" நாடகத்தை பரவலாக மேடையேற்ற ஆரம்பித்திருந்தார்.<br />
<br />
<blockquote class="tr_bq">
காங்கேயன் சீமெந்து தொழிற்சாலையில் தற்காலிக தினக்கூலிகளாக,மாவை கிராம அபிவிருத்திச் சங்கம் போன்ற தரகர்களிடம், ஊதியத்திலும் பத்து சதவீதத்தை பறிகொடுத்து , குறைந்தபட்ச பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்படாத , மூன்றாம் கட்டிட தொகுதி கட்டுமாணப்பணிகளில் அங்கவீனமுற்றும், உயிர்ப்பலி எடுக்கப்பட்டும் வந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியமைக்காக தோழர் விசுவானந்ததேவா அவர்கள் தனது தொழில்நுட்ப அதிகாரி உத்தியோகத்திலிருந்து நீக்கப்பட்டிருந்தார்..</blockquote>
<br />
பன்குளத்தில் அரச காடைத்தனம் கட்டவிழ்த்து விடப்பட்டபோது "பன்குளத்தில் பதினாறு வீடுகள் தீக்கிரை" எனும் தலைப்பில் வடமாகாணமெங்கும் சுவரொட்டிப் போராட்டத்தை நடாத்தினார்.<br />
"போராடுவதே மனிதனின் விதி எனில் போராட்டத்தில். மரணம் அடைவதும் மகத்துவம் உடையதே!<br />
வாழ்க்கையின் முடிவே மரணம் என்போம்... ஆனால் மரணமே எங்களின் வாழ்வென உள்ளது"<br />
என்ற. கவிஞர் சுபத்திரனின் கவிதைக கனலை பட்டி தொட்டி எங்கும் மக்கள் மயப்படுத்தினார்.<br />
<br />
சுவரொட்டி எழுதுபவர்களையும் ஒட்டுபவர்களையும் மாணவர்கள் மத்தியிலிருந்தே கண்டுபிடித்து அவர்களுடனிருந்து ஆற்றுப்படுத்தினார்.<br />
<br />
மேலும் அவர்களுக்கு விடுதலை இலக்கியங்களை அறிமுகம் செய்தார் <br />
<br />
நிரஞ்சனாவின் "நினைவுகள் அழிவதில்லை" மாக்ஸிம் கார்க்கியின் "தாய்" மிகயீல் ஷோலகோவின் "கன்னிநிலம் உழப்படுகின்றது" போன்ற மக்கள் நவீனங்களும், "கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை" போன்ற அடிப்படை மார்க்ஸிய நூல்களையும் பரவலாக படிக்கச் செய்தார். எம் ஏ நுஃமான் அவர்கள் மொழிபெயர்த்த "பாலஸ்தீனக் கவிதைகள்" புத்தகத்தை மக்கள் மத்தியில் பரவலாக்கினார். கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் கவிஞர். சேரனின் "இரண்டாவது சூரிய உதயம்" தொகுதியும் வெளிவந்தது.<br />
மகாசனக்கல்லூரி முன்பிருந்த தனியார் கல்வி நிறுவன இயக்குனரோடு தோழர் விசுவானந்ததேவன் அவர்களுக்கிருந்த பல்கலைக்கழக காலத்தைய நட்பால் அங்கு அரசியல் வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன.<br />
<br />
1982 ம் ஆண்டு மேதினத்தை கிளிநொச்சி றொட்றிகோ மைதானத்தில், திருவிழா நாடகத்துடன் கொண்டாடிய பொழுது இலங்கை காவல்துறை கொடுத்த இடையூறுகளை, சிங்கள மொழியில் சலிக்காது,வாதாடி வெற்றி பெற்று நிகழ்வு சிறக்க அரணாக நின்றார். யாழில் ஈழமாணவர் பொதுமன்றம் ஒழங்கு செய்திருந்த மே தின நிகழ்விலும் <strong><span style="color: red;">தமிழ்மக்கள் ஜனநாயக முன்னணியின்</span></strong> தொண்டர்கள் பங்குபற்றியிருந்தனர்.<br />
<br />
வீதி நாடமாக "திருவிழா" தமிழ்மக்களின் கால்நூற்றாண்டு கால வரலாற்றை தமிழ்மக்களுக்கே சொன்ன இடங்களிலெல்லாம் கூட்டணிக் குண்டர்களை அச்சுறுத்த எப்போதும் அவர் காவித்திரியும்<br />
துணித் தோள் பைக்குள் ஒரு கையை விட்டபடி காவலிருப்பது இன்றும் சம்பந்தப்பட்டவர்களின <br />
மனக்கண்ணை விட்டகலாது.<br />
<br />
அவரின் வாமனரூபம் அழுக்குப் படிந்த "டெனிம்" காற்சட்டையுடனும் , ஒரு சாதாரண மேலங்கியுடனும் அன்று மூவுலகளந்தது என்றால் அது மிகையாகாது.<br />
<br />
"கலை மக்களுக்காக" என்ற முழக்கத்தை என்றும் கைவிடாத தோழர் அவ்வடிப்படையிலமைந்த திரைப்படங்களை, கவிதைகளை கட்டுரைகளை எப்பொழதும் தன் தோழர்களுக்கு சிபார்சு செய்து கொண்டே இருப்பார்.<br />
<br />
அரசியல் நடவடிக்கைகளுக்காக காலில் இவர்க்கு சக்கரங்கள் வாய்த்ததோ என மற்றவர் ஐயுறும் வண்ணம் நடந்து கொண்டாலும் கடித்தொடர்புகளையும் கடிதெனப் பேணுவார்.<br />
<strong><span style="font-size: large;"> </span></strong><br />
<strong><span style="font-size: large;">தோழர் விஸ்வாவின் சிந்தனையில் இருந்து</span></strong><br />
<br />
<div style="text-align: center;">
(சித்திரை - வைகாசி 1983 புதுசு சஞ்சிகையில் வெளியான "மலையக மக்களின் பிரச்சனை" எனும் தோழரின் கட்டுரையிலிருந்து )</div>
<br />
"மலையக மக்களைத் தனியான தேசிய இனம் என்று சொல்பவர்கள் பல நோக்குடையவர்கள் உள்ளனர்.<br />
ஒரு சாரார் தேசிய இனம் என்பதில் தெளிவின்றிச் சிறுபான்மை இனங்கள் யாவும் தேசிய இனம் என்று .இன்னொரு சாரார் மலையக மக்களை தேசிய இனம் என்று சொல்வது அவர்களது அந்தஸ்தைக் கூட்டும் என்ற தவறான சிந்தனையிலும் மலையக மக்களிடையே தமது தனித்துவமான தலைமையை உருவாக்கவும் வேண்டி இந்தக் கோஷத்தை முன் வைக்கின்றனர்.<br />
<br />
மலையக மக்கள் தனித் தேசிய இனம் என்று அங்கீகரிக்கக் கோரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பின்னணியை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வடக்கு கிழக்கில் தமிழ்மக்களின் விடுதலைப்போராட்டம் பரந்த அளவில் கிளர்ந்து வருகையில் மலையக மக்களை அத்துடன் இணையவிடாது குறுக்கே பிரிக்கின்ற தந்திரோபாயமாகத்தான் இ்தொ.காங்கிரஸ் இதனைக் கையாள்கின்றது."<br />
<br />
<strong>மேலும் இதே கட்டுரையிலிருந்து...</strong><br />
<br />
ஈழவர் என்ற கருத்தாக்கம் தேசிய இனங்களின் வரலாற்று ரீதியான உருவாக்கத்தை மறுப்பதோடு மட்டுமல்லாமல் நடைமுறையைக் கவனத்திலெடுக்காத வெறும் கற்பனையாகும். இங்கு முஸ்லிம்கள் மலையக மக்கள் போன்றவர்களுடைய தனித்துவங்கள் சிதைக்கப்படுகின்றன.<br />
<br />
தேசிய இனப்பிரச்சனை என்பது சாராம்சத்தில் வர்க்கப் பிரச்சனையே. குறிப்பாக இது விவசாயப்புரட்சியுடன் சம்பந்தப்பட்டது. முதலாளித்துவம் வளர்ந்து சந்தைப்பொருளாதாரம் உருவானவுடனேயே ஒரு மொழி பேசும் , ஒரே பிரதேசத்தில் வாழும் மக்களிடையே ஒரு பொருளாதாரப்பிணைப்பு உருவாகும். இதன் நிமித்தமே தேசிய இனங்கள் (Nation) உருவானது. <br />
இதே நாலில் தொகுக்கப்பட்டுள்ள சமுத்திரனின் இலங்கை தேசிய தின இனப்பிரச்சனை எனும் நூல் அறிமுகம் என்ற கட்டுரையிலிருந்து.<br />
<br />
"குறைவிருத்திப் பொருளாதாரத்தின் விளைவாக சிறு உடமையாளர்களும், வர்த்தகர்களும் நாட்டில் பிரதான சக்திகளாயினர்.<br />
<br />
தொழில் வளர்ச்சியின்மை இன்னமும் விரிவாகச் சொல்வதானால் ஏகாதிபத்தியவாதிகள் தமது காலனிகளில் சுயமான முதலாளித்துவத்திற்கு இடமளிக்கவில்லை. ஏகாதிபத்தியத்தின் இந்நடவடிக்கைகளை விபரித்திருந்தால் இந்நூல் முழுமை பெற்றிருக்கும்." <br />
<br />
மேலே குறிப்பிட்ட தோழர் விசுவானந்ததேவனின் அரசியல் நடவடிக்கைகளையும், அவரது கருத்துக்களையும் தொகுத்துப் பார்த்து அவர் தமிழீழ தேசிய விடுதலைப்போராட்டத்தில் செலுத்திய செல்வாக்கை நீங்களே மதிப்பிட்டுக் கொள்ளலாம் <br />
<br />
"தட்டி எழுப்பி எம் சக்தி தலைநிமிர வைப்பதற்கு கட்டி எழுப்பிடுவோம் கடல் போன்ற மானுடத்தை"<br />
என்ற தோழர் கையெடுத்த முழக்கத்தின் பின்னால் அணிதிரண்டு ஒடுக்கப்பட்ட தமிழ்த்தேசத்தின் சுயநிர்ணய உரிமைக்காய் உயிர் கொடுத்தவர்களே இன்று நினைவு கூரப்படும் தமிழ்த்தேசத்தின் சுயநிர்ணய உரிமைக் குரல்களாவர்.<br />
<br />
சந்ததியார் அவர்கள் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் தலைமை அமைப்பாளர்களில் ஒருவர் மட்டுமல்ல. தமிழ் இளைஞர் பேரவையின் முன்னணிச் செயற்பாட்டாளர்களிலும் ஒருவர்.<br />
இந்தியத்தலையீடு துலாம்பரமான காலத்தில் "வங்கம் தந்த பாடம்" நூலை வெளியிட்டவரும் கூட என்பது மிக மிக முக்கியமானது.<br />
<br />
---------------------------------------------------------------- *<br />
<br />
<strong><span style="font-size: large;">தோழர் ரமணி மற்றும் தோழர்கள்</span></strong><br />
<br />
தோழர் ரமணி என மக்கள் மத்தியில் அறிமுகமான யாழ் மருத்துவ பீட மாணவர் செல்வகுமாரனும் "திருவிழா" மேடையேற்றப்பட்ட 1981-1982 காலப்பபகுதியில் தோழர் விசுவானந்ததேவன் அவர்களால் ஆகர்ஷிக்கப்பட்டார்.<br />
<br />
தோழர் அன்ரன் என அழைக்கப்பட்ட சாரங்கபாணி விவேகானந்தன் அவர்களின் வாழ்க்கைத் துணைவியால் எழதப்பட்ட "தாங்கொணாத் துன்பம்" நூலில் இருந்து ஒரேயொரு பந்தி <br />
புலிகளின் ஏகபோகம் நிலைநாட்டப்பட்ட அராஜக வெறியாட்டத்தை , அதன் வெகுசன விரோத போக்கை தங்களுக்குப் புரியவைக்கும்.<br />
<br />
அது வருமாறு:<br />
<br />
“மூன்று காரணங்களுக்காக நீங்கள் என் கணவரை சிறையில் வைத்திருக்கலாம் <br />
ஒன்று அவர் யாருக்காவது உங்களது தகவல்களை வழங்கியிருந்தால், <br />
இரண்டு அவர் யாரையாவது கொலை செய்திருந்தால் <br />
மூன்று உங்களுடன் இருந்த எவரையாவது கொலை செய்திருந்தால். <br />
அப்படியானால் அவரை<span style="color: red;"> பொது மக்களின் முன்னிலையில் வைத்து</span> சுட்டுக் கொன்று அதை பிரசித்தப் படுத்துங்கள். <br />
<strong><span style="color: red;">ஆனால், அவர் இதில் ஒன்றையாவது செய்தார் என்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டும்.</span></strong> <br />
எனக்குத் தெரியும் இதில் ஒன்றையுமே அவர் செய்யவில்லை அதனால் அவரை விடுதலை செய்யுங்கள்”<br />
<br />
நான் தயா என்வரை சந்தித்த பொழுது அவர் கூறினார், “நாங்கள் அவரை விடுதலை செய்ய முடியாது, ஏனென்றால் அவர் வீட்டில் ஆயுதம் வைத்திருந்தார்” நான் அவரை திருப்பிக் கேட்டேன் “ஏன் அவர் ஆயுதம் எடுத்தார்? தமிழ் மக்களுக்காக போராட, நீங்களும் அதைத்தானே செய்கின்றீர்கள்! எனது கணவர் பிழையென்றால், நீங்கள் செய்வதும் பிழை தான்!”.<br />
<br />
“இல்லை, இல்லை எங்களது இயக்கத்தில் உள்ளவர்களுக்கு ஆயுதம் வைத்திருக்க அனுமதி உள்ளது,” என ஒரு சிறுபிள்ளையிடம் கதைப்பது போல் அவர் கதைத்துக் கொண்டிருந்தார். <br />
<br />
<strong><span style="font-size: large;">சர்வதேசப் படிப்பினை</span></strong><br />
<br />
: "மகத்தான தூய்மையாக்கம்" சோவியத் யூனியனில் கடைப்பிடிக்கப்பட்டபோது கட்சி கையாண்ட அணுகுமுறை கீழ்வருமாறு....<br />
<br />
போல்ஷ்விக் கட்சியிலிருந்து ஊடுருவி பரவியிருந்த எதிரிகளைக் களையெடுக்கும் வேலை,1937 இல் நடந்த மத்தியக் குழுவின் முழுக்கூட்டத்தில் எடுத்த முடிவின்படி தொடங்கியது. 1937 ஆடி இரண்டாம் தேதி அன்று ஸ்டாலினும், மாலட்டோவும் கையெழுத்திட்ட சுற்றறிக்கை மூலம் இந்த முடிவு பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டது.<br />
<br />
களையெடுக்கும் நடவடிக்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் அதில் விரிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தன.அதன் விவரம் வருமாறு.<br />
<br />
1) யாரை இலக்காகக் கொள்வது?<br />
2) பிரச்சனையை எப்படி ஆராய்வது?<br />
3) பொறுப்பான குழுவில் இடம்பெறுவோர் யார்?<br />
போன்ற விவரங்கள் அதில் இருந்தன.<br />
தெளிவான வழிகாட்டுதல்கள் இருந்தபோதும், ஒரு சில மாதங்களிலேயே , களையெடுப்புக்குப் பொறுப்பானவர்களின் அதிகாரப்போக்கும் , தன்னிச்சையான செயல்பாடும் அத்துமீறலுக்கான <br />
அறிகுறிகளாக இருந்தன. களையெடுப்பு நடவடிக்கை அவ்வப்போது திறமையற்ற அராஜக குணத்தைக் கொண்டிருந்தது. <br />
கட்சியின் உண்மையான தொண்டர்களைப் பாதுகாக்க பல சந்தர்பங்களில் கட்சித்தலைமை தலையிட<br />
வேண்டியிருந்தது.<br />
<br />
எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும், தந்திரசாலியாக இருந்தாலும் , எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருந்தாலும் எதிரியை இனங்கண்டு அவர்களின் முகமூடியை அகற்றும் திறமைதான் போல்ஷ்விக் கண்காணிப்பில் முக்கியமானது.<br />
<br />
ஆயிரத்தில் ஒருவர்கூட இத்தகைய பாரபட்சமான நீக்கத்திற்கு ஆட்படக்கூடாது.<br />
<br />
வரலாற்றிலிருந்து கற்றுக் கொள்வோம் <br />
<br />
-------------------------------------------------------*<br />
<br />
<strong><span style="font-size: large;">தமிழீழ தேசிய விடுதலை முன்னணியில் ஏற்பட்ட பிளவு பற்றி அடுத்து ஆராய்வோம்.</span></strong><br />
<br />
1986 காலகட்டத்தில் இந்திய தலையீட்டால் சுயாதீனமிழந்த இதர இடதுசாரிக்குழுக்களிலும் உள்முரண்பாடுகள் கூர்மையடைந்திருந்தன.<br />
<br />
1) இந்திய கைக்கூலிகளாகச் சீரழிவதா?<br />
2) விடுதலைப்புலிகளின் பாணியிலான இராணுவ ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்தி <br />
தேசத்தின் அரணாக, தற்காப்பு யுத்தத்தில் இறங்க வேண்டாமா?<br />
3) அமைப்பு வடிவமற்ற குழு நிலையிலிருந்து ஈழதேச விடுதலைப்புரட்சிக்கான கம்யூனிஸ்டுக்கட்சி ஒன்றினைத் தோற்றுவிப்பது எப்படி? <br />
4) வெறுமனே மேற்கோள்களுக்காக மேய்வதை விடுத்து , ஒடுக்கப்பட்ட<br />
தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலைப்புரட்சிக்கான திட்ட முன்வரையறையை வைப்பதற்காக <br />
மார்க்ஸிய-லெனினியத்தை கற்றுக்கொள்வது எப்படி? <br />
என்பது போன்ற கேள்விகளும், தேடல்களும் புரட்சிகர இளைஞர்களிடம் காணப்பட்டது.<br />
மறுபுறம் அலையெழுச்சி தணிந்து அலைவீழ்ச்சி அல்லது கலைந்து போதல் நடந்து கொண்டிருந்தது.<br />
<br />
<strong>தோழர் விசுவானந்த தேவா அவர்கள் எக்காலத்திலும் இந்திய அரசின் கைப்பாவைகளாக மாறுவதை நிராகரித்தவர்.</strong>இந்திய அரசு தேசிய இனங்களின் ஒடுக்குமுறை மீது கட்டப்பட்ட அரை நிலப்பிரபுத்துவ , அரைக்காலனிய விஸ்தரிப்புவாத அரசு என்பதனை பிரச்சாரம் செய்தவர். அவர் இன ஒடுக்குமுறை உச்சக்கட்டட்தை அடைந்திருக்கும் இந் நேரத்தில் எதிரியிடமிருந்து எம் தேசத்தைப் பாதுகாக்க தற்பாதுகாப்பு யுத்தத்தை முன்னெடுப்பது அவசியமென நாம் கருதுகின்றோம் என பிரேரித்தார்.<br />
<br />
தமிழீழமெங்கணும் ஏன் புகலிடங்களில் கூட புலிகளின் ஏகபோகம் கொடி கட்டிப் பறக்கத் தொடங்கிய அந்நாட்களில் இரும்பு உபகரணங்களுடன் இன்னொரு அதுவும் இடது சாரிக்குழு ஈழதேசத்தில் தலைதூக்குவது சாத்தியமே என அவர் உறுதியாக நம்பியிருந்தார்.<br />
<br />
உதிரிகளாக மாறிய முன்னாள் ஆயுதக்குழுப் போராளிகள் அவருடன் இணைந்து பலம் சேர்த்தனர். <br />
<br />
இந்நேரத்தில் தோழரின் தொண்டர்களிலொருவரின் கவிதைத்தொகுதி வெளியாகி அத்தொகுதி தோழர் அவர்களுக்கே சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.<br />
<br />
எதிரணியையே கவிஞர் பிரதிநிதித்துவம் செய்திருந்தபோதும் சமர்ப்பணம் பின் வருமாறு அமைந்திருந்தது. <br />
<br />
''70களின் துவக்கத்திலேயே இழக்கப்பட்டு விட்ட பாட்டாளிவர்க்க கட்சி உணர்வையும் மாக்ஸிச- லெனினிசத்தையும் தனி ஒரு மனிதனாக நின்று தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் புதிய தலை முறைக்கு கொண்டுவந்து தந்த அந்த ஒரு பங்களிப்புக்காக தமிழீழ வரலாற்றிலும் மார்க்சிச வாதிகளின் மனதிலும் நீங்கா இடம் பிடித்த தோழர் விஸ்வாவுக்கு ''<br />
<br />
தோழர் விசுவானந்ததேவா அவர்களை தமிழ்த்தேசம் இழந்தது.<br />
<br />
<strong>15-10-1986<span style="font-size: large;"> ஈழக்கடலில் குருநகரில் இருந்து நெடுந்தீவுக்கு சென்று கொண்டிருந்த மீன்பிடிப் படகில் காணாமல் போனார்.</span></strong><br />
<br />
------------------------------------------------------------------*<br />
<br />
தோழர் ரமணி எனப்பட்ட செல்வகுமாரன் தலைமை தாங்கிய அணி தமிழ்நாட்டுப் புரட்சிகர சக்திகளிடம் தங்களுக்கு வழிகாட்டுமாறு வேண்டி நின்றனர்.<br />
<br />
"உங்கள் போராட்டம் தன்னியல்பானது. பயங்கரவாதம், அரசியல் சமரசம் என இரு முடிவுகளையே அது எட்டும்"<br />
<br />
கட்சி கட்ட வேண்டுமென்பதற்காக நிறையப்படிக்க வேண்டும் என்று "கம்யூனிஸ்டுக்கட்சி அறிக்கையிலிருந்து பல புரட்சிகர இலக்கியங்களை கற்க வைத்தனர் கற்பித்தனர். இதனை ஒரு சர்வதேசிய்ப் புரட்சிப் பணியாக நிறைவேற்றினர். இதன் விளைவாக அவர்களின் வழிகாட்டலில் இன ஒடுக்குமுறையின் மீது கட்டப்பட்ட சிங்கள அரசை ஒடுக்கப்படும் தமிழ்த்தேசம் எதிர்த்து நிற்கும் புதிய அரசியல் திட்டம் தயாரிக்கப்பட்டது. <br />
<br />
<strong><span style="font-size: large;">தமிழீழ தேசிய விடுதலைக்கான தொலை நோக்குத் திட்டம்</span></strong><br />
<br />
(முதல் வரைபு)<br />
(1)<br />
<br />
1. இலங்கைத் தீவானது 300 ஆண்டு காலம் அந்நியரின் நேரடி ஆதிக்கப்பிடியில் அகப்பட்டுக் கிடந்தது.<br />
<br />
2.போர்த்துக்கேயர்களும், டச்சுக்காரர்களும்,வணிக நலன்களுக்காக நமது நாட்டை ஆக்கிரமித்தனர்.<br />
<br />
3. பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள் முதலாளித்துவத்தின் உதயகாலத்தில், தமது சொந்த நாட்டில் முதலாளித்துவத்தைக் கட்டியெழுப்பும் களவுக் களஞ்சியங்களில் ஒன்றாகவும், அரசியல் ஆதிக்கத்துக்காகவும், இராணுவத் தளத்துக்காகவும் இலங்கை நாட்டை அடிமைப்படுத்தி ஆண்டு சுரண்டி நமது வளங்களை சூறையாடினர்.. பிரித்தானிய ஏகாதிபத்தியம் இலங்கையை கைப்பற்றிய காலம் மன்னராட்சி மரணத்தறுவாயிலும், இலங்கையில் தேசியம் - முதலாளித்துவ வளர்ச்சி - இளம் குழந்தையாகவும் இருந்த காலமாகும்.அதன் உற்பத்திமுறை முதலாளித்துவத்துக்கு முந்திய உற்பத்தி முறையாக இருந்தது.<br />
<br />
பிரித்தானிய ஏகாதிபத்தியம் நமது நாட்டின் சுதந்திர தேசிய உருவாக்கத்தை தடுத்து , தன் சுரண்டலை நடத்த, முதலாளித்துவத்துக்கு முந்திய உற்பத்தி முறையை பேணிப்பாதுகாத்ததுடன், அவ் உற்பத்திமுறை தோற்றுவித்திருந்த ஆளும் வர்க்கங்களுடன் கூட்டுச்சேர்ந்து, அவர்களைத் தமது தரகர்கள் ஆக்கிக் கொண்டதன் மூலம் தரகு முதலாளிகள் என்கிற ஒரு புதிய சமூக வர்க்கத்தை உருவாக்கி தமது ஆதிக்கத்துக்கான அடிப்படை ஆக்கிக் கொண்டது.<br />
<br />
கத்தோலிக்க மத நிறுவனங்களைக் கொண்டு ஆங்கிலக் கல்வி பயிற்றுவித்து ஒரு (அரசு சேவக) அதிகார வர்க்கத்தையும் உருவாக்கிக் கொண்டது,<br />
<br />
4. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில்; ஏகாதிபத்திய பொருளாதார நெருக்கடியின் விளைவான முதல் உலகப் போர் வெடித்தது. அதைத் தொடர்ந்து 1917 மாபெரும் ரசிய சோசலிசப் புரட்சி, பூமிப்பந்தில் பிரகாசித்தது. அது ‘சூரியன் அஸ்தமிக்காத சாம்ராச்சியங்களுக்குள்’ விடுதலை நெருப்பை மூட்டியது. நேரடிக் காலனி ஆதிக்கத்தை கதிகலங்க வைத்தது. காலனி ஆதிக்கத்துக்கு எதிரான தேசிய விடுதலை நெருப்பு அகிலமெங்கும் சுவாலை விட்டெரிந்தது.<br />
<br />
5) இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இத் தேசிய விடுதலை நெருப்பை ஏந்திச்செல்ல எதிர்ப்புரட்சிகர சக்திகள் கொம்யூனிச அகில விவாத்தில் மறுத்ததன் விளைவைப் பயன்படுத்தியும் ,தாம் ஏற்கெனவே செப்பனிட்டு வைத்திருந்த ஏகாதிபத்திய தரகு முதலாளிகளைக் கொண்டும் நேரடி முழுக் காலனியாதிக்கத்தில் இருந்து மறைமுக அரைக் காலனியாதிக்கத்துக்கு -பெரும்பாலான காலனி நாடுகள் மாறியது போல- 1947 இல் இலங்கையும் மாறியது. இதுவே இன்றுவரை சிங்களவர்களாலும் தமிழர்களாலும் “சுதந்திரம்” எனப் போற்றப் பட்டுவருகிறது.<br />
<br />
6) ஏகாதிபத்தியமானது நம் நாட்டை சுரண்டுபவன் என்ற முறையில் நாட்டின் பொருளாதார வாழ்வின் மீது குருதி குடிக்கும் ஒட்டுண்ணியாகவே உள்ளது.இந்த ஒட்டுண்ணி நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி மட்டத்தோடு ஒப்பிடுகையில் மிகப் பயங்கரமானதும் சக்திவாய்ந்ததுமான சுரண்டலாளனாகும்.இதன் சுரண்டல் வடிவம் நமது நாட்டில் தம் சொந்த நாட்டின் சுரண்டல் வடிவத்தை ஒத்ததாக அல்லாமல், உபரி மூலதனத்தை அபகரித்துச் செல்வதன் மூலமாக உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியை தடை செய்வதாக உள்ளது.<br />
<br />
7) இதனால் நமது நாட்டின் பொருளாதாரம் ஒட்டுமொத்த இலங்கை மக்களையும் போசிப்பதற்கு வழியற்றதாக ஏகாதிபத்தியவாதிகளால் மாற்றப்பட்டுள்ளது.இது இன்றுவரை தொடர்கிறது.<br />
<br />
8) இதனால் எழும் உள் நாட்டுக் கிளர்ச்சிகளில் இருந்து தப்பிப் பிழைப்பதற்காக,- சிங்கள பெரும்பான்மை மக்களை தம் பக்கம் இழுப்பதற்காக, தமிழர்களை எதிரிகளாகக் காட்டி, ‘சிங்கள பவுத்த பேரினவாதத்தை’ தனது சித்தாந்த ஆயுதமாக ஏந்தி இன ஒடுக்குமுறை அரசாக வடிவெடுத்துள்ளது இலங்கை அரசு.<br />
<br />
9) இதன் தர்க்கபூர்வமான, வரலாற்று ரீதியான விளைவாக இரு தேசிய இனங்கள் வாழும் இலங்கை நாட்டில் தமிழ்த் தேசிய இனத்தின் மீதான தொடர்ந்த அடக்குமுறையே இலங்கை அரசின் இருப்புக்கு ஆதாரமாகிவிட்டது.சுருங்கச் சொன்னால் இலங்கை அரசு தமிழ்த் தேசிய இன ஒடுக்குமுறையின் மீது கட்டுண்டு கிடக்கிறது.<br />
<br />
10) இதன் காரணமாக இலங்கையின் இன்றைய அரசுமுறைக்குள் இன சமத்துவம் என்பது அடையப்பட முடியாததாக ஆகிவிட்டது.<br />
<br />
(2) <br />
<br />
1) துரதிஸ்ரவசமாக இலங்கை ஆளும் கும்பல்களின் சித்தாந்த செல்வாக்குக்கும் ரொட்ஸ்கிய திரிபுவாதத்துக்கும் பெரும்பான்மை சிங்கள உழைக்கும் மக்கள் உட்பட்டுப் போய், தமிழ்த் தேசிய இன ஒடுக்குமுறைக்கு கடந்த 60 ஆண்டுகளாக துணை நின்றதால், இன்றும் துணை நிற்பதால், சிங்கள தமிழ் உழைக்கும் மக்களின் ஒன்றிணைந்த புரட்சிகர நடவடிக்கையின் மூலம் இலங்கையில் ஒரு இன சமத்துவ மக்கள் ஜனநாயக குடியரசை நிறுவுவதற்கான வாய்ப்பு இல்லாது போய்விட்டது.<br />
<br />
2) இதன் விளைவாக தமிழ் மக்களின் பிரிந்து செல்லும் உரிமையானது பிரிவினைக் கோரிக்கையாக மாறிவிட்டது.இலங்கை அரசின் அடிமை நுகத்தடியில் இருந்து சிங்கள இனம் விடுதலை பெறுவதற்கும் தமிழீழம் பிரிவது முந்நிபந்தனையாகிறது.<br />
<br />
(3)<br />
<br />
1) இன்றைய இலங்கை அரசு சிங்கள தமிழ் தேசிய இனங்களின் சம உரிமையை அங்கீகரித்த ஒன்றியமல்ல.இந்த கட்டாய இணைப்பை உருவாக்கியது சிங்களவர்களும் அல்ல.இது பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள் தமிழ்மக்களின் சம்மதம் இன்றி ஏற்படுத்திய பலாத்கார பிணைப்பாகும்- கட்டாய இணைப்பாகும்.<br />
<br />
2) 1947 இல் நேரடியான ஏகாபத்திய அதிகாரம் உள்நாட்டு தரகர்களுக்கு கைமாற்றப்பட்டு இலங்கை போலிச்சுதந்திரம் அடைந்த நாள் முதல் இலங்கையில் தமிழ்த் தேசிய இனம், மற்றும் இன மத சிறுபான்மை மக்கள் மீது இலங்கை அரசு தொடர்ந்து வன்முறையைக் கட்டவிழ்த்து வந்துள்ளது.<br />
<br />
3) இலங்கையின் அரைக்காலனித்துவ அரசு தமிழ்த் தேசம் மீதான ஒடுக்குமுறையை தனது இருப்புக்கு ஆதாரமாகக் கொண்டுள்ளது.இதனால் அதன் வீழ்ச்சிக்கும் சிங்கள மக்களின் விடுதலைக்கும் தமிழ் மக்களின் பிரிவினைக் கோரிக்கை வெற்றி பெறுவது முன் நிபந்தனையாகவுள்ளது.<br />
<br />
4) சிங்கள பெரும் தேசிய இனத்தின் உழைக்கும் மக்கள், சிங்கள பவுத்த பேரினவாதத்துக்கு பலியாகி இருப்பதால் இரு இனமும் ஒன்று பட்டு இலங்கையில் ஜனநாயக குடியரசை அமைக்கப் போராடுவதற்கான வாய்ப்பு தடைப்பட்டுள்ளது.<br />
<br />
5) இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயகமாகக் கொண்ட தமிழ்மக்கள் ஒரு தேசிய இனமாகும். அவர்களது வட கிழக்கு மாகாணம் ஒரு தனித் தேசமாகும்.<br />
<br />
6) இலங்கை வாழ் மலையகத் தமிழ் மக்கள் இனச் சிறுபான்மையினர் ஆவர்.<br />
<br />
7) இஸ்லாமியத் தமிழர்கள், அல்லது முஸ்லிம் தமிழர்கள் மதச் சிறுபான்மையினராவர்.<br />
<br />
(4)<br />
<br />
மேற்கண்ட குறிப்பான வரலாற்று நிலைமைகளின் தனித்தன்மைகளில் இருந்தே இலங்கையின் மக்கள் ஜனநாயகப் புரட்சியானது தமிழ் –சிங்கள மக்கள் ஒன்றிணைந்த நடத்தும் ஒரு புரட்சியாக அமையுமா அல்லது ஈழப்பிரிவினையின் மூலம் நிறைவேறுமா என்பதைத் தீர்மானிக்க முடியும்.<br />
<br />
மார்க்சிய லெனினிய மாசே துங் சிந்தனையின் வழிகாட்டுதலில், ஈழத்தமிழர்கள் மீதான இலங்கை அரசின் 60 ஆண்டுகால ஒடுக்குமுறை வரலாற்றை இயக்கவியல் பொருள்முதல்வாத ஆய்வு முறையின் அடிப்படையில் ஆய்வு செய்து ஈழத்தமிழர் பிரச்சனைக்கு நாம் காணும் தீர்வு வருமாறு<br />
<br />
1) தமிழ்மக்களின் பிரிந்து செல்லும் உரிமையானது பிரிவினைக்குத் தள்ளப்பட்டுவிட்டதால் தமிழ் மக்கள் தமிழீழத் தனி நாடு அமைப்பதும்,<br />
<br />
2) இஸ்லாமியத் தமிழர்கள் செறிந்து வாழும் கிழக்குமாகாணப் பிரதேசங்கள் அமையப்போகும் தமீழிழ அரசுக்குள் ஒரு சுயாட்சி மாநிலமாக அமைவதும்,<br />
<br />
3) அரைக்காலனிய அடிமைத்தளையில் இருந்து மலையக மக்களை மீட்டெடுத்து குடியுரிமை வாக்குரிமை மற்றும் அனைத்து அடிப்படை உரிமைகளையும் வழங்கி பன்னூறு ஆண்டுகள் இரத்தமும் வியர்வையும் சிந்தி அந்த மக்கள் உருவாக்கிய மலையக மண்ணை அவர்கள் ஆளும் ஒரு ஆட்சிப் பிரதேசமாக்குவதும்.<br />
<br />
4) அது தமிழீழத்துடன் இணைவதா அல்லது சிங்கள தேசத்துடன் இணைவதா என்பதை அவர்களின் வாக்களிப்பால் தீர்மானிப்பதும்,<br />
<br />
5) இவையே முரணற்ற ஜனநாயகத் தீர்வுகளாகும்.<br />
<br />
(5)<br />
<br />
1) இத்தகைய ஒரு அரசியல் மாறுதலை, தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை புதிய ஜனநாயகப் புரட்சிப் பாதையில் முன்னெடுப்பதன் மூலம் மட்டுமே சாதிக்க முடியும்.<br />
<br />
2) இதன் சித்தாந்தம் மார்க்சிய லெனினிய மா ஓ சே துங் சிந்தனை ஆகும்.<br />
<br />
3) இதன் தலைமை கொம்யூனிஸ்ற் கட்சியாகும்.<br />
<br />
4) இந்நிலையில் இன்றிருக்கும் சித்தாந்த அரசியல் வல்லமையோடு நடைமுறைப் போராட்டத்தில் ஈடுபடும் அதேவேளை மார்க்சிய லெனினிய மா ஓ சே துங் சிந்தனையின் அடிப்படையில் நமது நாட்டின் சமூக பொருளாதார அமைப்பிலிருந்து எழும் தனித்துவ அம்சங்களை கண்டறிந்து அதன் அடிப்படையிலான திட்டத்தின் மீது ஒரு கொம்யூனிஸ்ற் கட்சியைக் கட்டியமைப்பதற்கு நாம் தொடர்ந்து போராட வேண்டும், பாடுபடவேண்டும்.இதற்காக புரட்சிகர சக்திகளின் சர்வதேசிய உறவை கட்டியமைத்து காப்பாற்றி வரவேண்டும்.கோட்பாட்டு நிலையில் விட்டுக்கொடாத சகோதரத்துவ விவாதங்களை தொடர வேண்டும்.கிணற்றுத் தவளைகளாய் இருக்கக் கூடாது.விவாதத்துக்கு அஞ்சக் கூடாது.<br />
<br />
5) இன்றுள்ள அரசியல் நிலைமையில் தமிழ்த் தேசிய இனத்தின் பிரிவினையே தமிழ் மக்களை இன ஒடுக்குமுறையில் இருந்து விடுவிக்கும், மற்றும் முழு இலங்கையையும் ஜனநாயகப்படுத்தும் அச்சாணியாகும்,<br />
<br />
(6)<br />
<br />
1) இன்றுள்ள அரசியல் நிலைமையில் ஒரு மாற்றம் ஏற்பட்டு சிங்கள உழைக்கும் மக்களும் ஜனநாயக உணர்வு கொண்ட சக்திகளும் தம் பெரும் தேசிய இன ஒடுக்குமுறை அரசு தமிழீழ தேசத்தின் மீது கட்டவிழ்க்கும் அடக்குமுறைகளை எதிர்த்து தமிழீழ தேசத்தின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்து தம் சொந்த அரசுக்கெதிராகப் புரட்சி செய்யுமானால் நமது அரசியல் நிலைப்பாட்டிலும், போராடும் பாதையிலும் மாற்றம் ஏற்படும்.இல்லையேல் இல்லை.<br />
<br />
2) அமையும் தமிழீழத் தனியரசு ஒரு ஜனநாயக் குடியரசாகும்.அது ஏகாதிபத்தியவாதிகளையும்,இந்திய விஸ்தரிப்புவாதிகளையும் சுட்டெரிக்கும் நெருப்பாகும்.<br />
<br />
3) அரசியல் ரீதியில் ஜனநாயகத்தை, சுதந்திரத்தை நிறுவுவது என்ற போர்வையில் அரைக்காலனிய அடிமை/பொம்மை அரசுகளை ஏகாதிபத்தியவாதிகள் தமது ஆதிக்க மண்டலங்களில் நிறுவி வருகின்றனர்.தமிழர் ஈழம் அத் திட்டத்தின் ஒரு பகுதியாக அமைய நாம் ஒருபோதும் அநுமதியோம்.<br />
<br />
4) இராணுவ நோக்கிலிருந்து வலிமை கொண்ட ஏகாதிபத்திய வல்லரசுகளின் சுற்றிவளைப்பிலிருந்து,மக்கள் ஜனநாயக, மற்றும் சோசலிஸக் குடியரசுகளை காக்கும் அரண் நம்மிடையேயான ஒன்றியமேயாகும்.<br />
<br />
5) இன்று நாம் ஒரு தனிநாட்டை அமைத்தாலும் வருங் காலத்தில் சிங்கள தேசத்திலும், இந்தியத் துணைக்கண்டத்திலும், இந்து சமுத்திர பிராந்திய எல்லையோர நாடுகளிலும் ஜனநாயகப் புரட்சியின் ஆதரவாளர்களாக இருந்து இந்து சமுத்திர தேசங்களின் ஒன்றியத்தில் ( Union of Indian Ocean Nations – UNION) நாம் ஒன்றிணைவோம்.<br />
<br />
<div style="text-align: center;">
<strong><span style="color: red;">உலகத் தொழிலாளர்களே ஒடுக்கப்படும் தேசங்களே ஒன்று சேருங்கள்!</span></strong></div>
<div style="text-align: center;">
<strong><span style="color: red;">தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!</span></strong> </div>
<br />
----------------------------------------------------------<br />
<br />
<strong><span style="font-size: x-large;">இ</span></strong>ந்திய அமைதிப்படை எம் தேசத்தில் நிலைகொண்டிருந்த காலத்தில் தோழர் ரமணி மற்றும் தோழர்கள்,மலையகத் தோழர்களின் பெருந்துணையுடன் தலைமறைவு அரசியல் பிரச்சார இயக்கத்தை "இலக்கு" என்ற (The Cyclostyle duplicating process is a form of stencil copying.) சஞ்சிகையினூடாக முன்னெடுத்தனர். <br />
<br />
அப் பத்திரிகை சுமந்து வந்த கட்டுரைகளில், <br />
<br />
<strong><span style="font-size: large;">ஈழத்தில் வர்க்கப் போராட்டம்:</span></strong><br />
<strong><span style="font-size: large;">தேசிய இன விடுதலையில் தமிழ்த் தரகு முதலாளிய வர்க்கத்தின் பாத்திரம்</span></strong><br />
<br />
எனும் வர்க்க ஆய்வு முக்கியமானது<br />
<br />
"நமது நாட்டில் முதலாளித்துவ தொழில்துறை வளர்ச்சிக்கான மூலதனத்தையும், மூலவளத்தையும் ஏகாதிபத்தியம் அள்ளிச் சென்றது. மறுபுறம் ஏகாதிபத்திய உற்பத்திப் பொருட்களின் சந்தையாகவும் நமது நாடு மாற்றப்பட்டது. இவற்றை அடிப்படையாகக் கொண்டு ‘ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம்’ ஆரம்பமாகியது. இதற்கு அவசியமான சலுகைகளை அண்டி வணிக நகரங்கள் தோற்றம் பெற்றன. துறைமுகங்களோடு இணையப்பெற்ற இரயில் பாதைகள், போக்குவரத்து சேவைகள் விரிவாகின. தொலைத்தொடர்புச் சாதன வசதிகள் வந்தன. இவை ஒருங்கே அமையப் பெற்ற வணிக நகரங்களை மையப்படுத்தி (கொழும்பு), ஏகாதிபத்திய பண்ட ஏற்றுமதி இறக்குமதியில் ஈடுபட்ட வணிகத் தரகுமுதலாளிய வர்க்கம் தோன்றியது. ஏகாதிபத்திய சுரண்டல் ஏற்பாடுகளின் கருப்பையில் இருந்து பிறப்பெடுத்த இந்த சமூக வர்க்கம் ஏகாதிபத்தியச் சுரண்டலின் பிரிக்கமுடியாத அங்கமாகிவிடுகிறது. ஏகாதிபத்திய சுரண்டல் ஒழிக்கப்படுமானால் இவ்வர்க்கமும் ஒழிந்து தீர வேண்டும் என்பதால் இயல்பிலேயே இது ஏகாதிபத்தியச் சுரண்டலின் காவல் நாயாக விளக்குகிறது. ஏகாதிபத்திய அதிகாரத்தின் இருப்பைக் கோரி நிற்கிற உள்நாட்டின் விதேசியக் குழுவாக விளங்குகிறது."<br />
"கொழும்பை மையப்படுத்திய இவ்விதேசிய, தமிழ் வணிகத் தரகு முதலாளிய வர்க்கத்தின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்த கட்சிகளாகவே தமிழர் மகாசனசபை(1921), அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ்(1944), அகில இலங்கைத் தமிழரசுக்கட்சி(1949) என்பன உருவாகின. இவை வடக்குக் கிழக்குத் தமிழ்மக்களின் பிரதேச, பொருளாதார, அரசியல், பண்பாட்டுத்தேவைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்ட தேவைகளைப் பிரதிபலித்து நின்றவை ஆகும்." <br />
<br />
<strong><span style="font-size: large;">13வது திருத்தச்சட்டமும் மாகாணசபைகளும் </span><span style="font-size: small;">April 1989 </span></strong><a href="http://senthanal.blogspot.co.uk/2012/06/13.html?m=1">http://senthanal.blogspot.co.uk/2012/06/13.html?m=1</a><br />
என்ற கட்டுரையும் முக்கியமானவை.<br />
<br />
<blockquote class="tr_bq">
<span style="color: red; font-size: large;">இந்திய அமைதிப்படை எம் மண்ணை நீங்கிக் கொண்டிருந்த வேளையில் முற்று முழுதாக ஏகபோகத்தை நிலைநாட்டிய புலிகளால் நமது தோழர் ரமணி கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார் . </span></blockquote>
<blockquote class="tr_bq">
<span style="color: red; font-size: large;">அதே காலப்பகுதியிலேயே இன்று இங்கு நினைவுகூரப்படும் தோழர்கள் அறிவு, அண்ணா என்றழைக்கப்பட்ட ரஜீஸ் மற்றும் அன்ரன் எனப்படும் சாரங்கபாணி விவேகானந்தன் மற்றும் தீப்பொறி குழுவினர் என்றழைக்கப்பட்ட கோவிந்தன் அல்லது நோபேட் ஆகியோரும் விடுதலைப்புலிகளால் கைது செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.</span></blockquote>
<br />
<strong><span style="font-size: large;">இவ் அரசியல் போக்கின் அடுத்த முகிழ்வாக இலண்டனிலிருந்து 1990-1993,காலப்பகுதியில் "பனிமலர்" சஞ்சிகை வெளியானது.</span></strong><br />
அதில் மலர்ந்த<br />
<br />
<span style="font-size: medium;">1) "அரசியல் தீர்வின். ஆதரவாளர்கள் தோல்வியைத் தழுவுவது ஏன்?<br />2) "பத்தாண்டு கால ஈழப்போர்" பாடங்களும் படிப்பினைகளும்...</span><br />
<span style="font-size: medium;">3) இஸ்லாமியத் தமிழர்களின் படுகொலைகள் தமிழீழ விடுதலைக்கு எதிரான ஜனநாயக மீறல்<br />4) ஐக்கிய நாடுகள் சபைக்கு </span><span style="font-size: medium;">விடுதலைப்புலிகள் மனு...ஆபத்தான பாதை...</span><br />
<span style="font-size: large;"><br />போன்ற கட்டுரைகள் படிப்பிற்குரியவையாகும்</span> <br />
<br />
<strong><span style="font-size: large;">ஐக்கிய நாடுகள் சபைக்கு விடுதலைப்புலிகள் மனு<br />ஆபத்தான பாதை</span></strong><br />
<blockquote class="tr_bq">
<strong><span style="font-size: medium;">"தமிழ்த்தலைவர்களில் ஒருவரான சதாசிவம் கிருஷ்ணமூர்த்தி மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகளின் அங்கத்தவர்களான ஒன்பது பேரும் இந்து மகா சமுத்திரத்தில் மரணமடைவதற்கு இந்திய அரசாங்கம் காரணமாக இருந்தது" இக்குற்றத்தை விசாரிக்க "ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்துக்கு அமைய ஐக்கிய நாடுகள் சபை, விசாரணை மன்றமாகச் செயற்படக்கூடிய விசேட குழு ஒன்றினை அமைக்குமாறு " தமிழீழ மக்களின் சார்பில்`` விடுதலைப்புலிகள் அமைப்பு ஐக்கிய நாடுகள் சபையைக் கோரியுள்ளது.</span></strong></blockquote>
<br />
வளைகுடா யுத்தம், சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சி ஆகிய இரு நிகழ்ச்சிகளுக்குப் பின்னர் சர்வதேசிய அரசியற் சூழ்நிலை மாறிவிட்டது. இதற்கு முன் உலகைப்பங்கு போட்டுக்கொள்ள போட்டியிடும் இரு ஏகாதிபத்திய வல்லரசுகளாக அமெரிக்காவும்ரஷ்யாவும் இருந்தன. இவற்றின் தலைமையில் அரசியல் பொருளாதார இராணுவக் கூட்டணிகள் இருந்தன. இவ்வாறு உலகம் இரு ஏகாதிபத்திய முகாம்களாகப் பிளவுண்டிருந்தது.<br />
<br />
இம்முகாம்களுக்கிடையில் எழும் பிணக்குகளின் மையமாக ஐ நா சபை விளங்கியது. உறுப்புநாடுகளின் பொருளாதார வலிமை அதற்கமையக் கிடைக்கும் வாக்குப் பலம் ஐ. நா சபையின் தீர்மானங்களைத் தீர்மானிப்பதாயிருந்தது.<br />
<br />
இன்று நிலைமை மாறிவிட்டது. உலக மேலாதிக்கத்திற்காக போட்டியிட்டுக் கொண்டிருந்த இரு மேல்நிலை வல்லரசுகளின் தலைமையிலான இரு ஏகாதிபத்திய கூட்டணிகளில் சோவியத் சமூக ஏகாதிபத்திய அணி வீழ்ச்சியடைந்து விட்டது. இன்று சர்வதேச அரசியல் அரங்கில் பிரதான சக்திகளின் சமநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.<br />
<br />
அமெரிக்காவின் மேலாதிக்கத்தை ஜெர்மன் பிரான்ஸ் மற்றும் ஜப்பான் போன்ற ஏகாதிபத்திய அரசுகள் ஏற்க மறுக்கின்றன. ஏகாதிபத்திய கூட்டணிகள் புதிதாக உருவாகும் சூழ்நிலைமையையும் உலகம் எதிர் கொண்டிருக்கின்றது. ஆகையால் இன்று உலகம் மாறும் நிலையிலுள்ள ஒரு கட்டத்தைக் கடந்து கொண்டிருக்கின்றது. <br />
<br />
இக்காலப்பகுதியின் குணாம்சங்களிலொன்று அமெரிக்காவின் தலைமையில் ஏகாதிபத்திய நாடுகள் <br />
ஐ. நா சபையை ஏகபோக முதலாளித்துவத்தின் அரசியல் அடக்குமுறைக் கருவியாகப் பயன்படுத்துவதாகும். <br />
<br />
ஈராக்கிலும் யூகோஸ்லாவியாவிலும், சோமாலியாவிலும் இதனையே காண்கின்றோம் . இன்று அமெரிக்காவுக்கும் ஐ்நா சபைக்கும் இடையேயான உறவு "ஐ. நா சபை வரும் முன்னால் - அமெரிக்கப்படை வரும் பின்னால்" என்பதாக உள்ளது.<br />
<br />
மறுபுறம் வளைகுடா யுத்தத்தில் இருந்து இன்றுவரை உலகின் மீது தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதன் ஒரு பகுதியாக இந்தியாவை தனது ஆதிக்கத்துக்கு உட்படுத்த அமெரிக்கா எடுத்து வரும் முயற்சிகளுக்கெதிராக இந்திய ஆளும் வர்க்கம் தனது சுண்டு விரலைத் தானும் அசைக்கவில்லை. மாறாக ஈராக் யுத்தத்தில் ஈடுபட்ட அமெரிக்கப் போர்விமானங்களுக்கு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பியது.இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்க கடற்படைகளுக்கு இடமளித்துள்ளது. IMF , உலகவங்கி ஆணைக்கு கட்டுப்பட்டுள்ளது. இவ்வாறு அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிந்து நிர்வாணமாக நிற்கின்றது.<br />
<br />
தெற்கு ஆசியாவில் இந்தியாவின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று <br />
கர்ணாஜி அறக்கட்டளையைச் சேர்ந்த அமெரிக்க அறிஞர்கள் வற்புறுத்துகின்றார்கள்.முன்நிபந்தனை விதிக்காமல் தெற்கு ஆசியாவில் இந்தியாவுக்கு முதன்மை அளிக்கக் கோருகின்றார்கள்.இந்தியாவையும், சீனாவையும் சமனாக நடத்த வேண்டும். பாகிஸ்தானுடனான இராணுவ உதவி ஒப்பந்தத்தை இரத்து செய்ய வேண்டும். இந்தியாவுக்கான கடனின் அளவை அதிகரிக்க வேண்டும் எனக் கோருகின்றார்கள்.<br />
<br />
இந்த " தென்னாசியாவின் முக்கியத்துவம்என்பது என்ன? இப்பிராத்தியத்தின் ஏகாதிபத்திய ஏஜெண்டாக இருந்து, பிராந்திய நாடுகளின் விடுதலைக்கும் ஜனநாயகத்துக்குமான இயக்கங்களை நசுக்கி தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டுவது தானே. இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் " இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வளர்ந்து வரும் இராணுவ உறவு தென்னாசியாவின் பதற்ற நிலைக்கு காரணமான சக்திகள் என அமெரிக்கா கருதுகின்றவற்றை அகற்ற உதவும்.இதன் மூலம் பிராந்தியத்தின் ஏனைய நாடுகள் நன்மையடையும்." எனக் கூறியிருப்பதும் காஷ்மீர் விவகாரத்தில் ரஷ்யா உட்பட தனது கூட்டணி நாடுகள் தலையிடல் கூடாது என அமெரிக்கா ஆணையிட்டிருப்பதும் இதையே காட்டுகின்றன.<br />
<br />
எனவே, இன்றைய சர்வதேசியச் சூழ்நிலையில் உலக மேலாதிக்கத்துக்கான போட்டியில் அமெரிக்கா தனது ஏகபோகத்தை -" புதிய உலக ஒடுக்குமுறையின் கருவியாக ஐ நா சபையிருப்பதையும், தென்னாசியாவின் நாடுகள் மீதான நவீன காலனியாதிக்கத்துக்கு இந்திய ஆளும் வர்க்கத்தை காவலாளியாக கருதுவதையும் காண்கின்றோம்.<br />
<br />
இச்சூழ்நிலையில் ஏகாதிபத்திய மற்றும் விஸ்தரிப்புவாத நலன்கள் காரணமாக , தமிழீழப் போராட்டத்தை ஒழித்துக் கட்ட கங்கணம் கட்டி நிற்கும் இந்திய அரசு ஈழத்தமிழர்களுக்கு இழைக்கும் அநீதிகளுக்கும் , விடுதலைப்புலிகள் மீது தொடுக்கும் தாக்குதல்களுக்கும் ஐ நா சபையிடமிருந்து நீதி கிடைக்கும் என எதிர் பார்க்க முடியுமா? இது ஐ நா சபை மீது தமிழ்மக்களுக்கு தவறான நம்பிக்கையை ஏற்படுத்துவது ஆகாதா?<br />
<br />
"இந்திய மத்தியஸ்துவத்தை நம்பி பட்டபாடு போதாதா?<br />
<br />
இன்னொரு ஐ. நா மத்தியஸ்துவம் பற்றிப்பேசி இரத்தத்தால் விலை கொடுக்கப் போகிறோமா?<br />
<div>
<blockquote class="tr_bq">
<strong><span style="font-size: large;"> "தமிழீழ மக்கள் தமது முறைப்பாடுகளை எடுத்துக்கூற ஐ நா சபையைத் தவிர வேறு ஸ்தாபனம் எதுவும் இல்லை " என்கிறார்கள் விடுதலைப்புலிகள்.</span></strong></blockquote>
<strong>
</strong></div>
இது எதிரிகளுக்குடையிலான முரண்பாட்டை கணக்கில் எடுத்துக் கொண்டு போராடுவதற்குப் பதிலாக அவர்களைச் சார்ந்து நின்று போராடுவது என்பதைக் குறிக்கின்றது.<br />
<br />
அதே நேரத்தில் "வேறு ஸ்தாபனம் எதுவும் இல்லை" என்பது உலகெங்கும் தமது விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் ஒடுக்கப்படுகின்ற மக்களையும் அவர்களுக்கு தலைமை தாங்கும் ஸ்தாபனங்களையும் நிராகரிக்கின்றது.<br />
<br />
இணைத்துப் பார்த்தால் , விடுதலைப் போராட்டத்துக்கு நேரடியாக உதவும் சக்தியாக அல்ல, மாறாக, எதிரிகளுக்கிடையிலான முரண்பாடு மறைமுகமாக மட்டுமே உதவமுடியும். அவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டுமே தவிர அவற்றைச் சார்ந்து நின்று போராடி விடுதலையை வென்றெடுக்க முடியாது.<br />
<div>
<blockquote class="tr_bq">
<strong><span style="color: red;">விடுதலைப்புலிகள் அமைப்பு இதுவரையிலும் எதிரிகளுக்குப் பணிந்து தமிழீழ இலட்சியத்தை விட்டுக் கொடுத்து விடவில்லை என்றாலும்கூட அவர்கள் கடைப்பிடிக்கும் மேற்கண்ட பாதை அந்த இலட்சியத்தை அடைவதற்குப் பொருத்தமற்றதாக- எதிரானதாக இருக்கின்றது.</span></strong></blockquote>
</div>
<br />
ஆசிய , ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளெங்கும் தேசியவிடுதலைப்போராட்டங்கள் நீறுபூத்த நெருப்பாக இருக்கின்றன.<br />
<br />
இந்நாட்டரசுகளின் ஜனநாயக மறுப்பு மற்றும் எதேச்சாதிகாரத் தன்மை காரணமாகவும்,உலகை மறுபங்கீடு செய்து கொள்வதற்காக ஏகாதிபத்திய நாடுகள் பின்பற்றும் தந்திரங்கள் காரணமாகவும் இப்பிராந்திய நாடுகளில் போராட்டங்கள் மேன்மேலும் தீவிரமடையும்.<br />
<br />
ஏகாதிபத்திய ஒடுக்குமுறையையும் , உள்நாட்டுக் கொடுங்கோண்மையையும் சுட்டெரிக்கும் வல்லமை ஒடுக்கப்படும் தேசங்களின் மக்களுக்கே உண்டு. ஈழத்தமிழ்மக்கள் தங்கள் "முறையீடுகளை" இந்த மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.தமது நட்புறவை இவர்களோடு வளர்த்துக் கொள்ளவேண்டும். தமது நம்பிக்கையை தம்மீதும் இம்மக்கள் மீதும் வைக்கவேண்டும். ஐக்கியநாடுகள் சபையிடம் அல்ல. ஈழத்தமிழினத்தின் தேவை வெறும் பிரிவினை அல்ல. அவர்களுக்கத் தேவை விடுதலை பெற்ற மக்கள் குடியரசு. இதை அடைவது ஏகாதிபத்தியங்களை எதிர்த்த போராட்டங்களில்தான் அடங்கியுள்ளது.<br />
-------------------<br />
<strong><span style="font-size: medium;">இப்பிரச்சார இயக்கத்தின் தொடராகவும், நவீன கால முன்னேற்றமாகவும் "தமிழீழச் செய்தியகம்" உருவாக்கப்பட்டது.</span></strong><br />
<strong><span style="font-size: large;"></span></strong><br />
அந்நிய சார்பு அதிகாரப் பரவலாக்கப் பாதை ஈழத்தமிழர்களின் விடுதலைப் பாதையில் ஏற்படுத்திய மாபெரும் தீங்கை முள்ளிவாய்க்காலின் படிப்பினையாக தமிழீழ மக்கள் பெற்றுக் கொண்டு மீண்டெழுந்து போராட வழிகாட்டும் முழக்கங்களையும் , அரசியல் அம்பலப்படுத்தல்களையும், அரசியல் த த்துவார்த்த வழிகாட்டல்களையும் வழங்கி வருகின்றது.<br />
<br />
சமகால அரசியல் நிலவரங்கள் பற்றிய வழிகாட்டல்கள், பிற ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் எழச்சிகளுடன் இணைந்து நிற்றல்,சர்வதேச அரசியல் நிலவரம் சம்பந்தமான கட்டுரைகள், கருத்துப்படங்கள் வாயிலாக "பாசிசம்" வலுப்பட்டு வருவதையும், மறுகாலனித்துவ பிராந்திய யுத்தங்கள் ஓயாது மூன்றாம் உலக யுத்தத்தை நோக்கி ஏகாதிபத்தியத்தியங்கள் முன்னேறுவதனையும், எம் அன்னை பூமியை விதேசிச் சிங்களத்தின் துணையுடன் படைத்தளமாக்கி வருவதனையும் உணர்த்தி நிற்கின்றது.<br />
<br />
அரசியல் கைதிகளை விடுவிக்க ஒன்றுபட்டுப் போராடுவோம் என முழங்கும் அதேவேளை தமிழீழ தேசத்திற்கெதிரான சிங்களத்தின் இனப்படுகொலைக்கு சர்வதேச மக்கள் தீர்ப்பாயம் தண்டணை வழங்க வேண்டும் என்பதனையும் தொடர்ச்சியாக எடுத்துரைக்கின்றனர்.<br />
<br />
இழுத்தடிப்புக்கும்,ஈழ மண் பறிப்புக்கும் ஐ.நா பாதையை முறியடிப்பதற்காக அல்லும் பகலும்தமிழீழச் செய்தியகம் நவீன வழி அஞ்சல்களை காற்று வெளியூடு காவி வருகின்றது.<br />
<br />
இலங்கையில். உலகமயம் அரசியல் வரலாற்றுப்போக்கை விரித்துரைப்பதனூடாக போலிச்சுதந்திரம் பொசுங்கியே தீரும், ஈழப்புரட்சி வெடித்தே தீரும் என்ற நிதர்சனத்தை உரக்க முழங்கி<br />
<div>
<blockquote class="tr_bq">
<strong>எழுக மாவீரம்...</strong></blockquote>
</div>
<strong> எழுக தமிழீழம்...</strong><br />
<strong> ஒழிக சமரசம் ...</strong><br />
<strong> ஒழிக சமஸ்டி...</strong><br />
<strong></strong><br />
என முழங்கி ஈழப்பிரிவினைக்கு பொதுவாக்கெடுப்பு கோரிப் போராடுவோம் , ஈழம் யார் நிலம் சிங்களமே பொதுவாக்கெடுப்பு நடத்து என புதிய ஈழப்புரட்சியாளர்கள் அறைகூவி அழைக்கின்றனர்.<br />
<div style="text-align: center;">
</div>
<div style="text-align: center;">
<strong><span style="color: red;">தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்</span></strong></div>
<div style="text-align: center;">
<strong><span style="color: red;"><br /> உலகத்தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசமக்களே ஒன்றுசேருங்கள்</span></strong><br />
<strong><span style="color: red;"></span></strong><br />
<strong><span style="color: red;">===========================================</span></strong><br />
<strong><span style="color: red;"></span></strong><br />
<strong><span style="font-size: x-small;">Editor’s note: The opinions in this article are the author’s, as published by our content partner, and do not represent the views of ENB</span></strong><br />
</div>
</div>
ENB.comhttp://www.blogger.com/profile/00449836977074869699noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2733932517803176315.post-38863793613608950522017-02-15T06:07:00.000-08:002017-02-15T06:07:00.633-08:00ஈழம் யார் நிலம் சிங்களமே பொது வாக்கெடுப்பு நடத்து!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgG5gNbkOnjIV1oSbvGpHYn52q8MLflkjpxiMT9NsG3FhJjfKPuIvuvJMr7ych26kgwp2-2IxFNHSYD_l-rJ7abxF_HIUes4WmDwFauJ8IvGJL3JcQkfFEopeQPt8nSSAdhSH4wpZDHhWaZ/s1600/ENB+Poster+KPP.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="440" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgG5gNbkOnjIV1oSbvGpHYn52q8MLflkjpxiMT9NsG3FhJjfKPuIvuvJMr7ych26kgwp2-2IxFNHSYD_l-rJ7abxF_HIUes4WmDwFauJ8IvGJL3JcQkfFEopeQPt8nSSAdhSH4wpZDHhWaZ/s640/ENB+Poster+KPP.png" width="640" /></a></div>
<br /></div>
ENB.comhttp://www.blogger.com/profile/00449836977074869699noreply@blogger.com0