Thursday 20 March 2008

விமர்சன அரங்கம்: கார்த்திகைப் பூக்கள்

''விமர்சனத்தைக் கண்டு நாம் அஞ்சுவதில்லை'' மா-ஓ-சேதுங்
0000000000000000000000000000000000000000000000000000000000
விவாதப்பொருள்:
உலகெங்கும் ஒடுக்கப்படும் பெண் ஆடுகள் நனைவதைக் கண்டு மார்க்சிய விரோத ஓநாய்கள் அழுகின்றன! - ஈழ மாலதி-20/03/08
( 1 )
செல்லதுரை on March 20, 2008 9:46 pm
எங்கள் கொள்கை திறந்த பொருளாதார கொள்கை என்று விடுதலை புலிகள் தலைவர் பத்திரிகை மா(நா)னாட்டில் பொன்மொழி உதிர்த்தார். எஙகள் நேச சக்தி நோர்வேயும் மேற்குலக (நா)னாடுகளும் என்ற தொனியில் இறுதியாக புலி ஒரு கட்டுரை விட்டது. ஒன்டுமே ச(ரி)ரவராதெண்டவுடனை இப்ப மாக்சிய கோசங்களை செந்தணல் என்ட புளக் விட்டு புலிக்கு மாக்சிய ஆடையை போ(ர்)த்து விட பாக்குது. அனைத்து இடதுசாரிகளையும் வடகிழக்கில் கொலை செய்து அல்லது வாய் மூட செய்த பாரம்பரியம் புலி பாரம்பரியம். அண்ணாமலையிலிரு(ந்)த்து இது தொடங்குகிறது.
(ந்நி)ன்னிலையில் நாவலனதும் நிர்மலாவினதும் விவாதத்திற்கு மாலதி ஒரு பதில் கொடுத்து இருவரையும் சாடியுள்ளார். இதன் பின்னணி நீங்கள் இருவரும் ‘துரோகிகள்’ உங்களுக்கு தமிழ் மக்களை பற்றி கதைக்க அருகதையில்லை எனபதே. என்ன தான் மாக்சிய போர்வை போர்த்தாலும் புலி புலி தான்.
குறிப்பு: (1)நீலக்குறியிட்ட அச்சுத்திருத்தங்கள் பிரசுரிப்பாளர் உடையவை.

(2)

senthil on March 21, 2008 8:48 am

என்ன கதை குழப்பமாய்ப் போட்டுதே ரதன் திருமதி நிர்மலா எண்டு உயர்த்தி எழுத மாலதி வந்து துரோகி எண்டுட்டா புலிக்கு கொமியுனிக்கேசன் பிறேக்டவுனோ.

(3)
Rathan on March 21, 2008 9:53 am

//என்ன கதை குழப்பமாய்ப் போட்டுதே ரதன் திருமதி நிர்மலா எண்டு உயர்த்தி எழுத மாலதி வந்து துரோகி எண்டுட்டா//ரதன் தனது கருத்தை சொன்னார். மாலதி தனது கருத்தை சொன்னார். இவற்றிற்கு இடையில் நீங்கள்தான் புலியை வலிஞ்சு திணிக்கிறீர்கள். உங்கள் தொடர்பாக கருத்தெழுத வேண்டிவந்தால் உங்களையும் திரு செந்தில் என்றுதான் எழுதுவேன்.

No comments: